கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

25.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஹிந்தி திணிப்பு எதிரொலி: சென்னையில் சில அஞ்சல் அலுவலகம், பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகங்களில் ஹிந்தி பெயரை திமுகவினர் அழிப்பு. * ‘‘ஒன்றிய நிதி அமைச்சகத்தின் ஆண்டறிக்கையின் படி, கடந்த நிதியாண்டில் யுஎஸ்எய்டு அமைப்புடன் இந்திய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1576)

கிருட்டிண அவதார்ம் அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப்படுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதாவது மூடநம்பிக்கைக்காக கிருட்டிணனும், ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள் லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் வெகு நாளைக்குப்…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

நாமக்கல், பிப். 25- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பாக பொத்தனூர் பெரியார் திடலில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 11 உடல் கொடை உறுதிமொழி வழங்கும் நிகழ்வு உள்ளடக்கிய பொதுக்கூட்ட நிகழ்வு…

Viduthalai

திருச்சியில் சிறந்த என்.ஜி.ஓ.வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் தேர்வு மாவட்ட சமூகநல அலுவலர் கேடயம் வழங்கி பாராட்டு

திருச்சி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மய்யம், ஒருங்கிணைந்த சேவை மய்யம், துறை வாயிலாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டார். அதன்படி குழந்தைகளின் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சிறந்த…

Viduthalai

மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா பெருமை

* ஏ.அய். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்யும் குடும்பத்தைப் பற்றி மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெல்லா பெருமைப்பட தெரிவித்துள்ளார். மண்ணின் தரம், வெயிலின் தன்மை, மழையின் அளவு, பயிரின் வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, மகசூலை எப்படி அதிகமாக்குவது என்று ஏ.அய்.…

Viduthalai

விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றிய அரங்கசாமி மறைவு

இராணிப்பேட்டை, பிப். 25- ‘விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான ரெ.அரங்கசாமி (வயது 80) நேற்று (25.2.2025) பகல் 1 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ‘கடவுளர் கதைகள்' என்ற நூலை எழுதியவர். ஏ.கஸ்தூரி என்ற வாழ்விணையரும், மகன் ஏ.செல்வம்,…

Viduthalai

மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக்…

Viduthalai

நன்கொடை

ஆந்திர மாநிலம் சோமி செட்டி நகர், குர்நூல் பகுதியை சேர்ந்த சிவா, ஜோதி இணையரின் மகன் ருத்விக்-வின் 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (25-02-2025) மகிழ்வாக கழகத் தோழர் இனியரசன்-ரேகா இணையரின் சார்பாக ரூ.1500 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

1871 - பா.வே.மாணிக்க நாயக்கர் பிறப்பு 2011 கோவை கே.ஜி.அறக் கட்டளை சார்பில் 25.2.2011 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு "ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர்" என்ற விருது வழங்கப்பட்டது.

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026