நன்கொடை
ஓட்டேரி தோழர் எம்புரோசு தனது 70ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.2.2025) மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து பெரியார் உலக நன்கொடையாக ரூ.2 ஆயிரம் வழங்கினார். தென்சென்னை மாவட்ட கழகத் தோழர் அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் தனது…
எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
அகமதாபாத்தில் ஏப்ரல் மாதம் 8, 9ஆம் தேதிகளில் நடக்கிறது அகமதாபாத், பிப்.25 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடை பெறும் என்று நேற்று (23.2.2025) தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை…
மகாசிவராத்திரியாம்! கதையைக் கேளுங்க!
மின்சாரம் சைவர்கள் மகாசிவராத்திரி கொண்டாடினால், வைணவர்கள் வைகுண்ட ஏகாதசி என்று கொண்டாடுவார்கள். இந்த இரண்டு அமைப்பினரும் முதன்மைப் படுத்தும் கடவுளர்களின் கதைகளோ புராணங்கள் படி ஆபாச - கழிசடைத்தனம் வழியும் இந்து மகாக்கடல் என்றுதான் சொல்லவேண்டும். சிவராத்திரியன்று பட்டினிக் கிடந்தால் எல்லாப்…
கோபம் எத்தனை கோபம் – அடா! அடடா! (2)
சினம் – கோபம் பற்றிய 10 குறள்களில் வள்ளுவர்தம் அறிவு ஊற்று, மானிடத்தின் நனி நாகரிகப் பண்பை நினைவூட்டி, அதற்கு சினம் எப்படி கடும் எதிரியாகி நிற்கிறது என்பதை எடுத்துக் கூறும் அதே நேரத்தில், கோபத்தை எளியாரிடம் காட்டும் மனிதர்கள், தன்னைவிட…
பிற மாநிலங்களிலும் மொழிப் பிரச்சினை வெடிப்பு!
குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகளில் குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் தெரியாத வெளிமாநில ஓட்டுநர்கள் வந்தால் என்ன செய்வார்கள் என்று கேட்டால், அவர்கள் குஜராத் மண்ணில் வாகனம் ஓட்டும் போது குஜராத்தி மொழி…
சமூக அமைப்பை மாற்றுக
பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள…
செய்தியும் சிந்தனையும்….!
மனித உயிர்கள் பலி * கும்பமேளாவை சிறப்பாக நடத்தியமைக்கு பாராட்டு – காஞ்சி சங்கர மடத்துக்கு வர உ.பி. முதலமைச்சருக்கு சங்கராச்சாரியார் அழைப்பு >> கும்பமேளாவில் எத்தனை நூறு மனித உயிர்கள் பலி என்ற கணக்கோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா…
கும்பமேளா! உள்ளூர் மக்கள் குமுறல்
மகா கும்பமேளா நிகழ்ச்சிக்கு அய்யய்யோ யாரும் வர வேண்டாம் – பிரயாக்ராஜ் நகர மக்கள் அலறல்! என்ன சொல்கிறார்கள் உள்ளூர் மக்கள் – கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வர வேண்டாம் – கங்கையும் சங்கமமும் எங்கும் சென்று விடாது…
போராட்டம் தீவிரமாகிறது! பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்து – தார் பூசி அழித்த தி.மு.க.வினர்
பொள்ளாச்சி, பிப். 25- –ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்நிலையில் 23.2.2025 அன்று பொள்ளாச்சி ரயில் நிலைய பல கையில் இருந்த ஹிந்தி எழுத்தை தி.மு.க. வினர் தார்பூசி அழித்தனர். மும்மொழிக் கொள்கையை…
தமிழர்களை பாஜக எதிரியாக நினைக்கிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு
வழக்குரைஞர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற ஒன்றிய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.…
