செய்தியும், சிந்தனையும்…!
அவநம்பிக்கையோ...! l தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாத்து வருகிறார். >> வேலிக்கு ஓணான் சாட்சி
அக்னி வீரர் தேர்விலும் லஞ்சமா?
புதுடில்லி, ஏப்.26 இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றிற்கு நான்கு ஆண்டுகள் ஒப்பந்தத்தின் பெயரில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஒடிசா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் கடற்படை…
எழுச்சியுடன் நடைபெற்றது: தஞ்சை – நீலகிரியில் பெரியார் படிப்பகம்- நூலகம் இரண்டாமாண்டு விழா!
தஞ்சை, ஏப்.26 தஞ்சை – நீலகிரி ஊராட்சி இராசாசிநகரில் ‘‘வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்’’ சார்பில் 24.4.2025 அன்று மாலை 6 மணிக்கு, குறள் நெறியாளர் கு.பரசுராமன்நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க…
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே மூன்றாம் தேதி பாராட்டு விழா!!
சென்னை, ஏப்.26 “மாநில சுயாட்சி நாயகர்” – நமது அன்பு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி, கல்வியாளர்கள் – பல்கலை துணைவேந்தர்கள் – பேராசிரியர்கள் – மாணவர்கள் ஒன்றுகூடி எடுக்கும் மகத்தான பாராட்டு விழா, ‘மே’ மாதம் 3 அன்று மாலை,…
கழகக் களத்தில்…!
26.4.2025 சனிக்கிழமை சிந்தனைக்களம் - 3 டாக்டர் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் < தலைமை: கோவி.பெரியார்கண்ணன் (ப.க.) * வரவேற்புரை: சே.ஆனந்தகுமார்…
அமைச்சர் கோவி. செழியன்!: முதல் பக்கத் தொடர்ச்சி…
முதலமைச்சர் மம்தா அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்து கொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. “ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து…
பெரியார் விடுக்கும் வினா! (1630)
ஜாதி, மத, வேற்றுமையின்றி அனைத்து மக்களும் சமமாய் இருக்கும்படியாக உடனேயே ஆன ஏற்பாடு என குறிப்பிட்ட ஒரு காலத்துக்குள், குறிப்பிட்ட ஓர் அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படிச் செய்தால் என்ன? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பஹல்காமில் ஒரு ராணுவ வீரர் கூட இல்லாதது ஏன்? ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி
புதுடில்லி, ஏப். 26- பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதை தொடர்ந்து எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் ஒன்றிய அரசு கூட்டிய…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! வைதிகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு
செட்டிநாட்டின் தலைநகரான காரைக்குடியில் சென்ற 17.07.1932ல் இராமநாதபுரம் ஜில்லா இரண்டா வது சுயமரியாதை மகாநாடு மிக்க விமரிசையாக நடைபெற்றது. அம்மகாநாட்டின் தலைவர் பிரசங்கம், சென்ற வாரத்திய நமது பத்திரிகையில் வெளி வந்திருக்கின்றது. வரவேற்புத் தலைவர் பிரசங்கமும் மற்ற நிகழ்ச்சிகளும் இவ்விதழில் வேறோர்…
புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் ‘‘தமிழ் வாரம்’’ பாராட்டத்தக்க அறிவிப்பு
தந்தை பெரியாரின் இலக்கிய வடிவமாக விளங்கி, திராவிட இயக்கத்தின் கண்ணாடியாக விளங்கிய புரட்சிக்கவிஞரின் பிறந்தநாளான ஏப்.29அய் உலகத் தமிழ்நாளாகவும், அதன் தொடர்நாட்களை தமிழ்வாரமாகவும் அறிவிக்க வேண்டும் என்று உலகத் தமிழ் அமைப்புகளின் விருப்பத்தை தாங்கள் தமிழ்நாட்டரசுக்கு அறிக்கை வாயிலாக (‘விடுதலை’ 4.4.2025)…
