உரிமையுடன் அழைக்கிறோம் – ஒத்த கருத்துடையோரே ஓரணியில் திரள்வீர்!

மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ தேர்வு என்பது தகுதி, திறமையின் அடையாளமா? ஊழலின் ஊற்றுக் கண்ணா? மே 16: தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு…

viduthalai

குறுவை சாகுபடி பாதிக்கப்படாமல் இருக்க மேட்டூர் அணையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர், மே 13 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் போதிய அளவில் இல்லாததால், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.…

viduthalai

மாதவிடாய் ஒரு விலக்கப்பட்ட விஷயமா, இல்லையா? அவரவர் மனசாட்சியை பொருத்தது சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடில்லி, மே 13 சபரிமலை அய்யப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வழங்கிய தீர்ப் புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கு, 14ஆவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி…

viduthalai

பகுத்தறிவின் மண்ணில் ஜோதிட அரசியல் தமிழ்நாட்டின் வரலாற்று முரண்பாடும் –சிந்தனைச் சோகமும்!

த மிழ்நாடு அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது; சாமியார்கள், ஜோதிடர்கள் அல்லது அரண்மனை ஜோசியர்களால் அல்ல. இந்தியா கண்ட மிக வலிமையான பகுத்தறிவுப் புரட்சிகளில் ஒன்றால்தான் இந்த மண் வடிவமைக்கப்பட்டது. மனிதனின் விதியை கோடிக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கோள் (கிரகங்கள்)…

viduthalai

எதிர்க்கட்சித் தலைவரின் போற்றத்தக்க உரை!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை ‘பெரியாருக்கு வணக்கம்’ தொடங்கி, ‘ஸநாதனத்தை ஒழிப்போம்’ என்ற முத்தாய்ப்போடு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையில் பதிவு செய்துள்ளார் மானமிகு உதயநிதி மு.க. ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தனது முதல் உரையிலேயே…

viduthalai

இதுவா ஜனநாயகம்?

இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுபவனாகப் படித்த மேதாவியும், படிக்காத முட்டாளும் இருந்துவருகிற இந்த நிலையில், இது எப்படி உண்மையான, யோக்கியமான, நாணயமான ஜனநாயகம் ஆகும்? (‘விடுதலை’ 11.3.1967)  

viduthalai

வருந்துகிறோம் ஆனூர் ஜெகதீசன் வாழ்விணையர் ஆதிலட்சுமி மறைவு

ஆனூர் ஜெகதீசன் அவர்களின் வாழ்விணையர் திருமதி ஆதிலட்சுமி அம்மையார் (வயது 86) இன்று (13.5.2026) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ஆனூர் ஜெகதீசன் அவர்களிடத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தார்.  

viduthalai

மறைந்தவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் உடற்கொடையை பெற்றிட காத்திருந்த மருத்துவ மாணவர்கள்

காரைக்குடி, மே 13- பெரியார் பெருந்தொண்டர் கைவல்யம் உடலை அவரது பிள்ளைகள் உடற்கொடையளிக்க வந்தபோது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் வரிசையில் நின்று வரவேற்று கைகூப்பி வணங்கி உடலைப் பெற்றுக்…

viduthalai

அக்கம் பக்கம் அக்கப்போரு இந்த உலகம் உங்களுக்கு முன்னாடியே இருந்துச்சு ப்ரோ! – குப்பைக் கோழியார்

“இந்த உலகம் 454 கோடி ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது. அதில் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித மூதாதையர் இனங்கள் தோன்றத் தொடங்கின. 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நமது ஹோமோ சேப்பியன்ஸ் இனம் ஆப்பிரிக்காவில் தோன்றிவிட்டது. இந்தியாவில் 1950 முதலே…

viduthalai

நாங்கள் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம் நீங்கள் வெறும் ”இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்” ஆட்சியாக இல்லாமல், ”ரியல்” ஆட்சியாக நடத்துங்கள்! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, மே 13- நாங்கள் ‘நம்பர் ஒன்' மாநிலமாக மாற்றி விட்டுத்தான், ஆட்சியை விட்டுச் சென்றிருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் பொருத்தவரைக்கும், வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக நடத்துங்கள். அது மட்டும் தான் மக்களின் கோரிக்கை என இன்று…

viduthalai