ரயில்வேயில் 32,438 காலிப் பணியிடங்கள்
ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்.22ஆம் தேதி வரை முதலில் அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த அவகாசத்தை மார்ச் 1ஆம் தேதி இரவு 11.59 மணி வரை ரயில்வே ஆட்தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது. ஆதலால் பணியில்…
வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு!
வியட்நாமில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழர் மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், இலங்கை வானொலி தே.மதுர குரலோன் அப்துல் ஹமீத், சித்த மருத்துவ அறிஞர் திருத்தணிகாசலம்,…
நன்கொடை
கல்லக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும், தஞ்சாவூர் மின் பகிர்மானத்தில் பணிபுரிபவரும், தஞ்சாவூர் மாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளருமான மா. ஏழுமலை- ஜெயலட்சுமி இணையரின் மூன்றாம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக, சிறுகனூர்…
பேங்க் ஆஃப் பரோடாவில் பணியிடங்கள்
பேங்க் ஆஃப் பரோடா 4,000 பயிற்சியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் 20 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவர். விண்ணப்பதாரர்கள் இணைய வழித் (ஆன்லைன்) தேர்வு, ஆவண சரிபார்ப்பு, உள்ளூர்…
பொது அறிவிப்பு
திரு.M.வீரபண்டியன் த/பெ முருகானந்தம் எண்.111. புதிய வாழைமாநகர், மங்களபுரம், பெரம்பூர் சென்னை-600012 - மனுதாரர் உயர்திரு வட்டாட்சியர் அவர்கள் மதுராந்தகம் - எதிர் மனுதாரர் பொது அறிவிப்பு மனுதாரரின் பாட்டனார் திரு.T.முனுசாமி, த/பெ. தருமன் ஆண், (வயது 75) என்பவர் கடந்த…
கழகக் களத்தில்…!
27.2.2025 வியாழக்கிழமை கழக பொதுக்குழு தீர்மான விளக்கம் - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து பொதுக்கூட்டம் எனதிரிமங்கலம்: மாலை 6 மணி *இடம்: மந்தக்கரை திடல், எனதிரிமங்கலம் * தலைமை: இரா.கந்தசாமி (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை:…
அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி
1. Associate Professor: 8 இடங்கள். ஊதியம்: ரூ.1,31,400- 2,17,100. வயது: 45க்குள். 2. Assistant Professor: 64 இடங்கள். ஊதியம்: ரூ.68,900-2,05,500. வயது: 40க்குள். 3. Assistant Professor: (Pre-Law): 60 இடங்கள். ஊதியம்: ரூ.57,700- 1,82,400. வயது: 40க்குள்.…
நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! சென்னை, பிப். 26- நாடாளுமன்ற “தொகுதிகள் மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க மார்ச் 5 ஆம் தேதியன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்நடைபெறுகிறது” என்று…
தெர்மல் பவர் கார்பரேஷன் நிறுவன பணி
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய அனல் மின்சார நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் ஆப்பரேஷன் பிரிவில் 400 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பி.இ., / பி.டெக்., வயது: 18- 35 (1.3.2025க்குள்) தேர்ச்சி முறை:…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற் திறன் பயிற்சிக்கு 120 பேர் தேர்வு
1. Technical Training Programme: 60 இடங்கள். பயிற்சி காலம்: 6 மாதங்கள். வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். தகுதி:வெல்டர்/டிராப்ட்ஸ்மேன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மிஷினிஸ்ட்/ டர்னர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் அய்டிஅய் படிப்பு படித்து என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க…
