செய்தியும் – சிந்தனையும்
செய்தி: 2040–இல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதே நோக்கம் – ஆளுநர் ரவி கருத்து. சிந்தனை: ஏன் 3000 ஆண்டில் என்று சொல்வது தானே! * எச்சரிக்கை: அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூபாய் 17 லட்சத்தை இழந்த…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! வைதிகக் கோட்டையில் சுயமரியாதைக் குண்டு
நேற்றைய (26.4.2025) தொடர்ச்சி... “ஏழை மக்கள்” - வறிய மக்கள் அறியாமையில் அழுந்தி உண்மை விளங்காது பலபல துறைகளிலும் இன்னல்களுக்கு உட்பட்டு தவிக்கின்றார்கள். இது ஒரு காட்சி. இப்படி தவிக்கும் ஏழை மக்களுக்கு - வறிய சகோதரர்களுக்குக் கண்களைத் திறந்து விடாமல்…
அன்றும்.. இன்றும்.. என்றும்.. தேவை பெரியார் நாகையில் தொடர் பரப்புரைக் கூட்டம்
திருமருகல், ஏப். 27- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஆலம ரத்தடி கடைவீதியில் "அன்றும்.. இன்றும்.. என்றும் தேவை பெரியார் மற்றும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிரான பரப்புரை கூட்டம் மாலை…
ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டுக் கைதிகள் உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி கோரி வழக்கு சென்னை, ஏப். 27- தமிழ்நாடு சிறைகளில் உள்ள வெளிநாட்டு கைதிகள் தங்களது உறவினர்களுடன் தொலைபேசியில் பேச வசதி ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக…
பெரியார் விடுக்கும் வினா! (1631)
நான் பிள்ளையாரை உடைப்பதும், இராமனைத் தூளாக்குவதும், இராமாயணத்தைச் சாம்பலாக்குவதும் எதற்காக? இதைப் போன்ற ஆபாசங்கள், விஞ்ஞானிகள் நிறைந்த நாடுகளில் இல்லாததை உணர்ந்ததால்தான். அவர்களுக்கில்லாத பிள்ளையாரும், இராமனும் நமக்கிருந்து என்ன நன்மைகள் செய்தன? ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருந்தும் எந்த விதத்தில் நாம் அவர்களைவிட…
கழகக் களத்தில்…..!
29.4.2025 செவ்வாய்க் கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் காஞ்சிபுரம்: மாலை 6.30 மணி *இடம்: அபிராமி உணவு விடுதி, பேருந்து நிலையம் எதிரில், காஞ்சிபுரம். *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ.…
கழகக் களத்தில்…!
27.4.2025 ஞாயிற்றுக்கிழமை பொன்.முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்த நாள் விழா வாழ்த்தரங்கம் மதுரை: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பு, மதுரை *தலைமை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: வே.செல்வம் (தலைமைச் செயற்குழு…
நன்கொடை
கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி காஞ்சங்காடுவைச் சேர்ந்த அப்ரின் சில்வான்ஸ் திராவிடர் கழகத்தில் இணைந்ததின் மகிழ்வாக கழகத் தலைவரை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் தாம்பரம் சு.மோகன்ராஜ் மகன் மோ.பிரபாகரன் பிறந்த நாளை…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார் மறைந்த கோ.சகுந்தலா அம்மையார் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளை (ஏப்ரல் 27) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.3000 நன்கொடை அளிக்கப்பட்டது.
மக்களுக்கு பாதுகாப்பு திராவிட இயக்கங்களே-வைகோ எம்பி பேச்சு
சென்னை, ஏப்.27- தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் திராவிட இயக்கங்கள் என்றும் பாதுகாப்பாக இருக்கும் என வைகோ தெரிவித்தார். வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும், ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் ஆகிய கோரிக் கை களை…
