எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா! பள்ளிக்கு தந்தை பெரியார் படம் வழங்கினர்

வேட்டவலம், ஏப்.28- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாண வர்களுக்கு பிரிவு உபசார விழா கடந்த 23-04-2025 அன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.ஏ.முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எட்டாம் வகுப்பு பாடங்களில் இருந்து முகலா யர்கள், மற்றும் துக்ளக், லோடி உள்ளிட்ட டில்லியை தலைமையகமாக கொண்டு ஆண்ட முஸ்லிம் அரசர்கள் பற்றிய பாடங்கள் நீக்கம்; கும்பமேளா, மேக் இன் இந்தியா குறித்த பாடங்களை சேர்த்துள்ளது,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1632)

பண ஆசை, மோட்ச ஆசையினாலேயே ஏற்படுத்திக் கொண்ட கடவுள் வணக்கமும், கடவுள் பக்தியும், பூசையும், கடவுள் நம்பிக்கையும் மனிதனுக்குப் பின்னால் புகுத்தப்பட்டதே அன்றி அவன் பிறந்த போது உண்டானவையா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ தோற்றமும் இலக்கும் (1)

கி.வீரமணி சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான அறிவுப் பிரச்சாரம் ‘குடிஅரசு’ வார ஏட்டின் மூலம் கால்கோள் விழா நடத்தப்பெற்றது. முதல் இதழ் 02.05.1925இல் வெளிவந்தது. அக்கால பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஈரோட்டில் துவக்கப்பெற்ற காலத்தில் காங்கிரசில் மும்முரமாக வகுப்புரிமை சமூக நீதிக்கான போராட்டத்தை,…

viduthalai

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் – தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை (சென்னை, 27.4.2025)

வெள்ளுடைவேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் இன்று! நீதிக்கட்சியின் கட்டுமானத்தின் மேல் கட்டுமானங்களை வலுவாக உருவாக்கியவர்கள் அண்ணா, கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் ஆரியத்தின் சூழ்ச்சிகள் வீழ்ச்சியுற்று திராவிடமே வெல்லும் என்பதில் அய்யமில்லை செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் கூறியதாவது: சென்னை, ஏப்.26…

viduthalai

சமூகநீதிப் பாதையில் நாளும் உழைக்கும் முதலமைச்சர்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல், மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் செய்த அறிவிப்பு என்பது, தொல்காப்பியர்  சொல்லும் வடவேங்கடம்…

viduthalai

அப்பா – மகன்

வேண்டாம் மகன்: மாணவர்களை திறமையாளர்களாக உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு என்று ஆளுநர் பேசியிருக்கிறாரே அப்பா! அப்பா: ஆளுநர் அப்படி சொல்லி இருந்தால் அவர் சொல்லும் அந்தத் திறமை என்பது வேண்டாம் மகனே!

viduthalai

எனது தந்தையார் கலைஞர் அவர்கள் என்னைக் குறிப்பிடும்போது திராவிடர் கழகம் என்பார் எனக்குக் கிடைத்த பெருமைகளில் இதுதான் சிறப்பானது கோவையில் கனிமொழி எம்.பி. உரை வீச்சு

கோவை, ஏப்.27 கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு நடைபெற்றது. (25,26.4.2025) இந்த மாநாட்டை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., பேசியதாவது: தேர்தல்…

viduthalai

மனித தர்மத்துக்கான முதற்கிளர்ச்சி செய்தவர் சர்.பிட்டி.தியாகராயர்

தர்மத்துக்காக ஓர் கிளர்ச்சி புரட்சி நடைபெற்றது என்றால் 1918-இல் சர்.பிட்டி. தியாகராயசெட்டியார் அவர்கள் தான் இந்த நாட்டு மக்களின் சமுதாய நிலையைப் பற்றி சிந்தித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். "இந்த நாட்டு மக்களுக்கு கல்வி, உத்தியோகம். இல்லை சமுதாயத்துறையில் கீழாகவே வைக்கப்பட்டு…

viduthalai

தாழ்த்தப்பட்டோருக்குச் சம உரிமை தேடித் தந்தது திராவிடர் கழகமே!

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினுடைய கொள்கையை நீங்கள் ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் திராவிடர் கழகத்தினுடைய கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். உலகத்தில் மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பண்டைக் காலத்தில் எப்படி நடந்தன? அப்படி நடந்த இடத்தில் இரத்தம் சிந்தாமலும், ஒரு…

viduthalai