அபாய எச்சரிக்கை…! பூமியில் வாழ்வதற்கான பாதுகாப்பான வரம்புகளை கடந்துவிட்ட மனிதர்கள்…!

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரை மிகவும் சிக்கலான ‘ஹாட்ஸ்பாட்கள்'. நாம் விரைவில் விழித்துக் கொள்ளா விட்டால், பூமியில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும் என பூமி ஆணையம் நடத்திய ஆய்வில் ஆச்சரியமூட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. 40 முன்னணி பன்னாட்டு இயற்கை மற்றும் சமூக விஞ்ஞானிகளைக் கொண்ட…

viduthalai

25 மரங்களின் ஆற்றல் ஒரே ‘இயந்திரத்தில்’; 1.5 டன் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சும் ‘ஆல்கா மரம்’

நகரங்களில் அடர்ந்த காடுகளை வளர்க்க இடம் இல்லாத நெருக்கடியான சூழலில், இது ஒரு சிறந்த தீர்வாகும். மிகக் குறைந்த மின்சாரத்தையே பயன்படுத்தும் இந்தச் சாதனம், பெரும்பாலும் சூரிய ஆற்றல் (Solar Energy) மூலமே இயங்குகிறது. எதிர்கால சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படங்களில் வருவது…

viduthalai

பசிபிக் கடலில் உலகையே வியக்க வைத்த புதிய கண்டுபிடிப்பு: 6,200 மீ. ஆழத்தில் கருப்பு முட்டைகள்…

பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில் கண்டறியப்பட்ட விசித்திரமான கருப்பு முட்டைகள், அதீத அழுத்தத்திலும் உயிர்கள் வாழ முடியும் என்பதை நிரூபித்த ஜப்பான் விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு குறித்த முழு விபரங்களைப் பார்ப்போம். பசிபிக் பெருங்கடலின் 6,200 மீட்டர் ஆழத்தில், இதுவரை…

viduthalai

சென்னையில் ‘நீட்’டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை எதிர்த்து வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை  காலை சென்னை – ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திராவிட…

viduthalai

இயற்கையாக காற்றை சுத்திகரிக்க உதவும் தாவரங்கள்

வீட்டின் காற்றை தூய்மைப்படுத்த சர்ப்ப செடி, கற்றாழை, மணி பிளான்ட் உள்ளிட்ட தாவரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய இவை, காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி ஆரோக்கியமான சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக சர்ப்ப செடி போன்ற தாவரங்கள் பரபரப்பான வாழ்க்கை முறை…

viduthalai

குரு – சீடன்

சீடன் : சபரிமலை வழக்கில் ஒருவர் தனது குடிசைக்குள் ஒரு விளக்கை ஏற்றினாலே அதுவே அவரது மதத்தை நிரூபிக்க  போது மானது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியிருக்கிறாரே குருஜி! குரு: நல்ல யோசனை சீடா, கோயில்களை எல்லாம் இழுத்து…

viduthalai

12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை தேவை ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய் வலியுறுத்தல்

சென்னை, மே 14 நடந்து முடிந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாக, அத்தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ரத்து செய்துள்ளதோடு, வழக்கை  சிபிஅய் விசாரணைக்கு மாற்றியுள்ளது. இது தொடர்பாக முதல மைச்சர் ஜோசப் விஜய் வெளி…

viduthalai

பிறந்த நாள் நன்கொடை

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், திராவிடன் நிதி லிமிடெட் மேனாள் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான த.க. நடராசன் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.5.2026) த.க. நடராசன் அவர்களின் மகன்கள் த.க.ந. மணவாளன், த.க.ந. கண்ணுதுரை குடும்பத்தினரால் தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai

‘நீட்’டை எதிர்த்து நெடுங்குரல் ஒலிக்கட்டும்! தயாராகி விட்டீர்களா? தோழர்களே! மின்சாரம்

‘‘தகுதி – திறமைக்கான அளவுகோலே ‘நீட்!’ டாக்டர் படிப்பு என்றால் சாதாரணமா? உயிர் காக்கும் உயர் பணி அல்லவா! அதில் தகுதி திறமை பார்த்துத் தேர்வு செய்ய வேண்டாமா? என்று ‘நாக்கில் தேன் தடவுவது போல்’ நயவஞ்சமாக வலை விரித்தனர். தகுதி…

viduthalai

‘நீட்’ல Scam இல்ல, ‘நீட்’டே ஒரு Scam தான்! ‘நீட்’ தேர்வு ரத்தானது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை, மே 13 – ‘‘நீட் தேர்வின் ஒவ்வொரு படி நிலையிலும் மோசடி நிறைந்ததாகவே ‘நீட்’ இருக்கு. நான் தொடர்ந்து சொல்லி வருவது போல் ‘நீட்’ல Scam இல்ல, ‘நீட்’டே ஒரு Scam தான்’’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…

viduthalai