இந்நாள் – அந்நாள்
மாயவரம் சி.நடராசன் நினைவு நாள் (10.7.1937) தந்தை பெரியார் அவர்கள் காங்சிரசில் இருந்த காலம் முதல் சுயமரியாதை இயக்கம் கண்ட காலம் அளவும் அவரோடு துணை நின்று பொதுப் பணியில், சுயமரியாதை இயக்கப் பணிகளில் தீவிரமாகத் தொண்டாற்றியவர் மாயவரம் சி.நடராசன். ‘‘தந்தை…
ஜி.டி. நாயுடுவும் ரோல்ஸ் ராய்ஸ் காரும்
‘இந்தியாவின் எடிசன்’ என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் பல்வேறு சிறப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஆனால், அவருக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது பலருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்புகள் குறைவு தான். அந்தக் காலகட்டத்தில் (பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்) இந்த…
பெற்றோரை கவனிக்கவில்லையா? சொத்தைத் திரும்பப் பெறலாம் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
மும்பை, ஜூலை 10- பிள்ளைகள், பெற்றோர்களை கவனிக்காவிட்டால் எழுதி கொடுத்த சொத்தை திரும்ப பெறலாம் என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிரடி தீர்ப்பு முதுமை காலத்தில் தங்களைப் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைக்கும் பெற்றோருக்கு ஆதரவாக, மும்பை…
யுஜிசி-நெட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு டில்லியில் பேரணி நடத்த முயன்ற மாணவர்கள்மீது காவல்துறை தடியடி எஸ்எப்அய் தலைவர்கள் உட்பட பலர் கைது!
புதுடில்லி, ஜூலை 10 யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, டில்லி தேசிய தேர்வு முகமை அலுவலகத்தை நோக்கி ‘சலோ என்டிஏ’ என்ற பெயரில் அமைதிப் பேரணி நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள், மாணவர்கள் டில்லி…
ஏழு கடல் தாண்டி ‘எய்ம்ஸ்’: ஒன்றிய அரசின் பாராமுகம்
பல ஆண்டுகளாக "சிந்துபாத்" கதை போல வெறும் அறிவிப்புகளோடு நகர்ந்து, தமிழ்நாடு அரசியலின் பேசுபொருளாக இருந்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, ஒருவழியாக இப்போதுதான் செங்கல் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. "90 விழுக்காடு பணிகள் நிறைவு, ஆகஸ்டில் ஒரு சிறு பகுதி…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழி லாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி என்பவன் - நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும்…
கழகக் களத்தில்…!
11.7.2026 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம் இணைந்து நடத்தும் மருத்துவ விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: ஆர்.சண்முகநாதன் (தலைவர், வடசென்னை மாவட்ட ப.க.)…
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை
செங்கல்பட்டில் நடத்திய சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில், துறைமுகம் உள்ளிட்ட நிறுவனங்கள் பொது நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதல்முறையாகத் தீர்மானம் போட்டு – வேலைத் திட்டமாகவும் அறிவித்த இயக்கம், பெரியார் இயக்கமே! மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக உயிருக்குத் துணிந்த…
நன்கொடை
65 ஆண்டுகளுக்கு மேலாக ‘விடுதலை' வாசிப்புப் பயனாளியாகவும், சுயமரியாதை உணர்வைப் போற்றுபவராகவும் வாழும் மு.வி.சோமசுந்தரம் தன் 95ஆவது அகவைத் தொடக்க மகிழ்வாகவும், தன் இணையர் சோ.வச்சலா 87ஆவது அகவைத் தொடக்க மகிழ்வாகவும் ‘விடுதலை' இதழ் வளர்ச்சிக்கு ரூ.500, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கட்சித் தாவல் சட்டத்தை வளைக்கும் பாஜக: மே.வங்கத்தில் தொடரும் கட்சி தாவல் திரிணாமூல் மேனாள் எம்பிக்கள் 3 பேர் பாஜகவில் அய்க்கியம்: மீண்டும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு. * ஷிண்டேவுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு -…
இவை எல்லாம் திருட்டா? ஊழலா?
இந்தியாவில் அண்மைக்காலமாக (குறிப்பாக 2024 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில்) பல்வேறு மாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் திருட்டுகள், நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் மாநில வாரியாகவும், ஆண்டு/தேதி வாரியாகவும் கீழே: உத்தரப் பிரதேசம் (Uttar Pradesh)…
ராமன் கோயிலில் நடந்தது ஊழல் இல்லையாம் – திருட்டாம்!
மின்சாரம் பாபர் மசூதியை இடித்து அயோத்தியில் ராமன் கோயிலை கட்டிய கூட்டம் இந்தியாவின் ஆட்சியைத் தன் அக்குளில் வைத்துள்ளது. இப்பொழுது அந்த ராமன் கோயிலில் நடைபெற்றுள்ள ஊழல்களும், திருட்டுகளும், மோசடிகளும் ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. வகையறாக்களுக்குக் கிலி பிடிக்கச் செய்துவிட்டது. அதற்கு…
