விழுப்புரம் மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டத்தில் தீர்மானம்
சேந்தநாடு வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு விழுப்புரம், மே 27- விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் சே.வா.கோபன்னா தலைமையில் உற்சாக மாக நடைபெற்றது. நகர செயலாளர் நந்த குமார் வரவேற்றார். …
29.05.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 201
மாலை 6.30 மணி *தலைமை: பா.அசோக் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைச் செயலாளர்) * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)…
கோவையில் தொடரும் பாலியல் குற்றங்கள் பக்கத்து வீட்டில் விளையாடச் சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!
கோவை, மே 27 கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்…
நன்கொடை
ஓசூர் - வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (28.05.2026) அவரது மகன் வ.பிரபாகரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி - காப்பாளர். பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன், அண்ணன்…
ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
சென்னை, மே 27 ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் வெப்பச் சூழல்கள் தொடர்ந்து நிலவக்கூடும் என்பதால் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்ககளுக்குக்…
இவரல்லவோ நேர்மையான அதிகாரி கீழடி அறிக்கையில் திருத்தம் செய்யமாட்டேன் அஞ்சாமல் நிற்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன்
சென்னை, மே 27- கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறை கோரிய திருத்தங்களை மேற்கொள்ள, தொல்லியல் கண்காணிப்பாளர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே பெரும் பரபரப்பை…
தமிழ்நாடு மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழ் துல்லியமாக விரைவில் வழங்க தணிக்கைக் குழு அரசாணை வெளியீடு
சென்னை, மே 27- தமிழக மருத்துவ மனைகளில் இறப்பு சான்றிதழ் விரைவில் மற்றும் துல்லியமாக வழங்க தணிக்கை குழுவை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள அரசாணை: தமிழ்நாட்டில் தற்போது வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் 25…
கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தலைமை செயலகத்தை விவசாயிகள் முற்றுகை
சென்னை, மே 27 தவெக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி அனைத்து விவசாயிகள் வாங்கிய கூட்டுறவு பயிர்க் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு…
விடுதலை சந்தா
தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளரும்,, ஆசிரியருமான இர.கிருஷ்ண மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் அ.சங்கீதா இணையரின் மகன்கள் ச.கி.வீரமணி (மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர்) பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 548 மதிப்பெண்களும், ச.கி செம்மொழியரசு பத்தாம் வகுப்பு…
உபரி நீரைக் கணக்குக் காட்டக் கூடாது” தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதத்திற்கான 9.91 டி.எம்.சி. நீர் வழங்க கருநாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தல்
சென்னை, மே 27 டில்லியில் நேற்று (26.5.2026) நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51-ஆவது கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளரும், ஆணைய உறுப்பினருமான சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாகக் கலந்து கொண்டார். ஆணையத்தின் தலைவர்…
