வாசகர்களே, ஊன்றிப் படியுங்கள், இது உண்மையா? தமிழ்நாட்டு அரசியலில் ‘ஆரிய மாயை’யின் புதிய கருவிகள்!

தமிழ்நாட்டு அரசியலில்  ‘திராவிட மாடல்’ ஆட்சியை மாத்திரமல்ல, திராவிட உணர்வு களையும், நூறு ஆண்டுகளுக்கு மேலாக, வேர் ஊன்றிய கொள்கைகளையும், எந்த ஆட்சி அமைந்தாலும் தாண்டிட முடியாது என்பதை முன்பும், இப்போதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.மூலம் செய்து பார்த்து, தொடர் தோல்வி கண்டுவரும்…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

‘நான் ஒரு சுதந்திர மனிதன்’ என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட தந்தை பெரியார், தன்னை ஒரு ‘முழு பூரணப் பகுத்தறிவுவாதி’ என்றும் கூறினார்! உலக ஆசாபாசங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பயப்படாத துணிச்சல் வந்தால்தான்– அங்கே பூரணப் பகுத்தறிவுக்கு இடம் கிடைக்கும்! சென்னை, மே…

Viduthalai

த.வெ.க. அரசுக்கு – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் ‘Scam’ செய்வதா? சென்னை, மே 27 – ‘‘பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் Scam செய்வதா?’’ என்று த.வெ.க. அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட…

Viduthalai

சிறந்த நட்பு – எது, எப்படி? (2)

‘நட்பு’ பற்றிய அறிவுரை தரும் வள்ளுவப் பெருந்தகை, வெறும் பத்து குறள் பாக்களோடு அதனைமுடித்து விடவில்லை. கூடுதலாக – ‘நட்பாராய்தல்’, ‘கூடா நட்பு’,  ‘தீ நட்பு’ என்றுபல தலைப்புகளில் உண்மை நட்பின் ஆழ்ந்த பரிமாணத்தினைஅகலப்படுத்திக் காட்டத்தவறவே இல்லை என்பது தனிச் சிறப்புக்குரியதாகும்.…

viduthalai

வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு! தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித் தேவை!

*‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! *கோயில் விழாக்கள் மூலம் பக்தி போதையை ஊட்டி, ‘மயக்க பிஸ்கெட்டு’களை மக்களுக்குத் தந்தால், பிரச்சினைகள் தீருமா? பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கான ரிசர்வ் வங்கியின் ‘எதிர்பாரா இடர்…

Viduthalai

73 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (27.05.1953)

"எல்லா கடவுள்களும் ஒழிந்தே தீரும்!" - தந்தை பெரியார் ‘‘நாமும் இந்தக் கடவுள் உடைப்புத் திட்டத்தை விட்டுவிடாமல் உடைப்பதற்குப் பொருத்தமான நாளைப் பார்த்துக் கொண் டிருந்தோம். அதற்கேற்றாற் போலவே மே மாதம் 27 ஆம் தேதி புத்தர் நாள் என்பதாகக் கொண்டாட…

viduthalai

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க விரைவான சட்ட நடவடிக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

சென்னை, மே 27 தமிழ்நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எவ்வித பாதிப்புமின்றி பாதுகாத்திட, உச்சநீதி மன்றத்தில் உரிய சட்ட நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 69%…

viduthalai

தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில் கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு, உச்சநீதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து   நாள் : 31.05.2026 ஞாயிறு காலை 9 மணி முதல் 10 மணி…

viduthalai

‘‘தி.மு.க. மீது பழிபோடுவதை நிறுத்துங்கள்!” மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. மறுப்பு

சென்னை, மே 27 "மின் சாரத்துறை பற்றிய போதுமான புரிதல் இல்லாத அமைச்சரின் கீழ் இயங்கும் மின்வாரியம் இவ்வளவு மோசமாக முன்னெப்போதும் இருந்ததில்லை" என மின் துறை அமைச்சர் நிர்மல் குமாரின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு மின்கழக தொ.மு.ச. பொதுச் செயலாளர் மணிமாறன்…

viduthalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்களின் தினசரி இழப்பு ரூ.600 கோடியாக குறைந்தது!

புதுடில்லி, மே 27- பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களின் நாளொன்றுக்கான இழப்பு 600 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார். கடந்த…

Viduthalai