துணைவேந்தர் தேடுதல் குழுவில் அய்ந்து பேர் என்பது சட்ட விரோதம்!
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது! பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது! துணைவேந்தர் தேடுதல் குழுவில் அய்ந்து பேர் என்பது சட்ட விரோதம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை…
ராமேசுவரம் அருகே பிரப்பன்வலசையில் திறப்பு விழாவுக்கு தயாராகும் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம்
ராமேசுவரம், ஜூலை 11- ராமேசுவரம் அருகே பிரப்பன் வலசையில் ரூ.42.90 கோடி மதிப் பீட்டில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு மய்யம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. தமிழ்நாட்டில் 1,076 கி.மீ நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில்…
விரைவுத் திட்டத்தில் விண்ணப்பித்து 6 மாதங்கள் ஆகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார்!
சிவகங்கை, ஜூலை 11- சிவகங்கை மாவட்டத்தில் விரைவுத் திட்டத்தில் (தட்கல்) விண்ணப்பித்து 6 மாதங் களாகியும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இலவச விவசாய மின்சாரத்துக்கு விரைவுத்…
தமிழ்நாட்டில் ஜூலை 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மய்யம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் இன்று (11.7.2026) முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட…
மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய். திட்டம்!
சென்னை, ஜூலை 11- ஒருங்கிணைந்த கல்வி, நிர்வாக கட்டமைப்பை வழங்குவதற்காக மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்க இ.எஸ்.அய். திட்ட மிட்டுள்ளது. ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.அய்.அய்), மருத்துவக் கல்வி நிறுவனங்கள்…
தமிழ்நாடு சிறைகளில் மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் கைதிகள் காத்திருப்பு; மதுரை உயர்நீதிமன்றம் கவலை!
சிறைச்சாலைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவு! மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிலவும் தாமதம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பற்றாக்குறை குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கவலை தெரிவித்துள்ளது.…
1948இல் அய்தராபாத் போருக்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நிறுத்தி வைத்த பெரியார்! மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
நீதிக்கட்சியைப் பாதிக்கும் வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரிட்டிஷ் அரசு விதித்த தடை!
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
ரூ.500க்குப் பதில் ரூ.2,500 ஆக உயர்வு! மெட்ரோ ரயில் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதத் தொகை 5 மடங்காக அதிகரிப்பு ரயில் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 11- சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகள்: மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும் அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்துப் பயணிகளையும் சென்னை மெட்ரோ…
போக்சோ வழக்குகளுக்குத் தீர்வு! தமிழ்நாட்டில் புதிதாக 6 சிறப்பு நீதிமன்றங்கள்
சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை (POCSO) விரைவாக விசாரித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. போக்சோ வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக, மாநிலத்தில்…
சர்க்கரை நோய் மருத்துவப் பயனாளிகளுக்கு இனிப்பு செய்தி! வாரத்துக்கு ஒரு ஊசி மட்டும் போதும்!
புதுடில்லி, ஜூலை 11- நாள்தோறும் இன்சுலின் ஊசி செலுத்தும் தேவை உள்ள நீரிழிவு நோய் மருத்துவப் பயனாளிகளுக்காக, வாரத்துக்கு ஒரு முறை மட்டும் செலுத்தினால் போதுமான புதிய வகை இன்சுலின் ஊசியை, டென்மார்க்கைச் சேர்ந்த ‘நோவோ நோர்டிஸ்க்' நிறுவனம் நேற்று முன்தினம்…
அரசுப் பள்ளியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் பேச்சு ஒளிபரப்பு! தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!
கரூர், ஜூலை 11- தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று (10.7.2026) கரூரில் நடைபெற்ற கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலமைச்சரின் இந்த வருகையையொட்டி, அவர் மக்களைச் சந்திக்கும் கலையரங்கம் பகுதிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரி…
