உலகின் அறிவு தாகத்திற்கு, தந்தை பெரியாரின் கொள்கையின் கூர்மையே இன்றைய தேவை!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200 ஆவது கருத்தாய்வு! தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றிய நேரடி நிகழ்ச்சி! தொகுப்பு: திருப்பத்தூர் ம.கவிதா சென்னை, மே 26 சிறந்த நூல்களின் சிறந்த சிந்தனை களை வெகு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முதல் முன்னெடுப்பாக  பகுத்தறிவு…

viduthalai

சென்னை இதழியல் கல்வி நிறுவனம்! போலிகளைப் புறந்தள்ள; உண்மைகளை உரத்துப்பேச…

 நீரை.மகேந்திரன் நொடிக்கு நொடி மாறிவரும் தொழில்நுட்ப யுகத்தில், அதைச் சரியாகக் கையாள வேண்டும் எனில், அடுத்தடுத்த தலைமுறையினர் தங்களை அதற்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும். தொழில்நுட்ப மாற்றங்களைக் கற்றுக்கொள்வது மட்டுமல்ல; அரசியல் மாற்றங்களுக்கும் அதுதான் அடிப்படையானது என்பதை கடந்த தேர்தலில் கண்கூடாகப் பார்த்தோம்.…

viduthalai

நட்பில் நிறை மதியும் – குறை மதியும் (1)

நாட்டு அரசியல்  தற்போது எல்லை மீறிய தட்பவெப்ப அனல் அலைகளைத் தாண்டியதாக உள்ளது; அந்த நச்சுக் காற்றிலிருந்து சற்று இளைப்பாறிட, மாற்றம் தேடி, மகிழ்ச்சி அடையலாம் என்று கருதி, வள்ளுவர் குறளிடம் என்னை ஒப்படைத்து – குறளைப் புரட்டினேன்! நட்பு என்பதை…

viduthalai

சுற்றத்திற்குள் பாலியல் குற்றவாளிகள் உருவாவதைத் தடுப்போம்!

பாலியல் வன்கொடுமைகள் நாளும் தொடர்கதையாகின்றன.   ஒரு மணிக்கு எத்தனைக் கொடுமைகள், ஒரு நிமிடத்திற்கு எத்தனைக் கொடுமைகள் என்று பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தரப்படும் புள்ளி விவரங்கள் நம் சமூகத்தின் நிலையை நாடி பிடித்தே உணரச் செய்கின்றன. மனதை உலுக்கும் நிகழ்வுகள்…

viduthalai

நாட்டு ஒற்றுமை ஏற்பட

ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமுகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். (‘குடிஅரசு’ 9-11- 1930)  

viduthalai

28.5.2026 வியாழக்கிழமை தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் *வரவேற்புரை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) *தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்). பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்). ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்).…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 26.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வேலுமணி அணியைச் சேர்ந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் திடீர் பதவி விலகல்: தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் தவெகவில் இணைந்து உறுப்பினர் அட்டை பெற்றதால் சர்ச்சை: மேலும் 7 எம்எல்ஏக்களுக்கு பேரம். எதிர்க்கட்சிகள் கண்டனம். டெக்கான்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1979)

மனிதன் கடவுள்களைத் தனது அனுபவத்தால் ஆராய்ந்து பார்த்து அம்முடிவுக்கு வந்தானா? இல்லையா? என்பதைப் பற்றித்தான் சுயமரியாதை இயக்கத்துக்கு கவலையே அன்றி - மனிதன் எந்த மதத்தவனாகவும், எப்படிப்பட்ட கடவுளை அல்லது கடவுள்களை உண்மை என்று நம்புகிறவனாகவும் இருந்தாலும் நாம் கவலைப்படுவதற்கு என்ன…

viduthalai

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு! பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

சென்னை, மே 26- தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா அல்லது தள்ளிப்போகுமா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில்…

viduthalai