விக்கிரவாண்டி சுயமரியாதைச் சுடரொளிகள் தண்டபாணி-சரோஜா ஆகியோரின் பெயரன் நெடுஞ்செழியன்-திவ்யபாரதி மணவிழாவை கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்
‘சுயமரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும்' என்று நூலின் அய்ந்து பிரதிகளைத் தமிழர் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். விக்கிரவாண்டி. ஜூலை 10- விக்கிரவாண்டி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் தண்டபாணி-சரோஜா ஆகியோ ரின் மகன் வழிப் பேரனும் ரவிச்சந்திரன்-செல்வகுமாரி ஆகியோரின் மகனுமான நெடுஞ் செழியனுக்கும்,…
ராமன் கோயில் காணிக்கை மோசடி: விசாரணை குழு முடிவுகள் கசிவு உச்சநீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்! சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை 10- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டை விசாரிக்கும் எஸ்அய்டியின் முடிவுகள் கசிந்து விட்டதாக அயோத்தி, சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் புகார் கூறியுள்ளார். அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம் தொடர்ந்து சூடுபிடித்து…
ஒலிம்பியாட் போட்டி பெரியார் பள்ளி மாணவர்கள் பரிசுகளைக் குவித்தனர்
திருச்சி, ஜூலை 10- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வித் துறையில் தனது சிறப்பான பங்களிப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியன் டேலண்ட் ஒலிம்பியாட் தேர்வுகளில் மாணவர்கள் காட்டிய அபாரத் திறமையால், பள்ளிக்கு இந்த…
பொது ‘டெட்’ தேர்வு அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது ஆசிரியர்கள் அதிருப்தி
சென்னை, ஜூலை 10- பொது ‘டெட்’ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்து வருவதாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பி.எட் பட்டதாரிகள் அதிருப்தியில் உள்ளனர். ஒன்றிய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் 8ஆம்…
பெரியார் பள்ளி மழலையர் பிரிவில் மலர் நாள் கொண்டாட்டம்
திருச்சி, ஜூலை 10- திருச்சி, பெரியார் நூற்றாண்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவில், ‘மலர் நாள்' (Flowers Day) விழா 03.07.2026 அன்று காலை 10.30 மணியளவில் பள்ளியின் நாகம்மையார் கலையரங்கத்தில் பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன்னிலையில் மிகச்…
பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!
பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…
பகுத்தறிவுக்கு ஒத்த மாறுதல்
நம்மிடையே உள்ள ஜாதி இழிவும், மூட நம்பிக்கையும், அர்த்தமற்ற சடங்குகள், வீண் செலவுகள் ஆகியவற்றுக்குக் காரணமாக இருப்பது நம்மிடையே இருந்து வரும் திருமண முறைதான். எனவே, இதை உணர்ந்து இதனை ஒழித்து பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையிலேயே இத்தகைய மாறுதல் திருமணத்தை வகுத்து…
மாற்றங்கள் வாழ்வில் அவசியமே!
எங்களுடைய முயற்சிக்கு முன்வரை இந்த நாட்டில் நமக்கு சம்பந்தமில்லாத பார்ப்பனர்கள் நம்மை அடிமைப்படுத்த ஏற்படுத்திய முறையில் தான் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு தமிழர்களின் வாழ்வில் சகல துறைகளிலும் புரட்சிகரமான மாறுதல் செய்ய முற்பட்டது போலவே,…
ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுடில்லி, ஜூலை 10 ஒடிசா, மணிப்பூர், சிக்கிம், மிசோரம் மாநிலங்களில் நடந்து வரும் எஸ்அய்ஆர் நடவடிக்கையில் 22 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாநிலங்களில் எஸ்அய்ஆர் நடவடிக்கைக்கு முன் மொத்தம் 3.68 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.…
‘விடுதலை’ வளர்ச்சி நிதி ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்
லண்டனிலிருந்து வருகை தந்த பழனி புள்ளையண்ணனின் மகன் கலைவாணன் – வெண்ணிலா, கவின் குடும்பத்தின் சார்பில் ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சேலம் 4.7.2026)
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 தமிழர் தலைவரிடம் நன்கொடை
பிரபல ஆடிட்டர் திரு. ஆர். இராமச்சந்திரன் அவர்களது வாழ்விணையர் திருமதி வேல்விழி அவர்கள் தனது பிறந்த நாளையொட்டி (9.7.2026) கழகத் தலைவர் ஆசிரியரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதையொட்டி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000 நன்கொடை அளித்தார். நன்றி!
தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான செழியன் மறைவு கழகத் தலைவர் இரங்கல்
தேசிய விருது பெற்ற திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான செழியன் அவர்கள் இன்று (10.7.2026) காலை உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு பெரிதும் வருந்துகிறோம். இளம் வயதிலேயே திரையுலகில் குறிப்பிடத்தக்க தனித்துவமான அடையாளமாகத் திகழ்ந்தவர். சீரிய…
