‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ விவகாரம் சி.பி.அய். விசாரணைக்குக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, மே 27- உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வேலையில்லாத இளை ஞர்கள் பத்திரிகை மற்றும் சமூக செயல்பாடுகளை நோக்கி நகர்வதை ஒட்டுண்ணிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளுடன் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படும் விவகாரம் சமூக வலை…

Viduthalai

செனகல் நாட்டுப் புதிய பிரதமராக அகமது அல் அமீது நியமனம்

டக்கார், மே 27- செனகல் நாடு கடன் சுமை மற்றும் ஆளும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப்பூசல் எனப் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அதிபர் பாசிரு டியோமாயோ பே-வுக்கும் பிரதமர் உஸ்மான் சோன்கோவிற்கும் இடையே பல மாதங்களாக கருத்து வேறுபாடுகள் நிலவிவந்தது. இந்நிலையில்…

Viduthalai

அமெரிக்காவில் கொள்ளையைத் தடுக்க முயன்ற இந்திய வம்சாவளிப்பெண் சுட்டுக்கொலை

நியூயார்க், மே 27- அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பெண் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேக்னாபென் படேல்(47) என அடை யாளம் காணப் பட்டார். இவர் கடந்த…

Viduthalai

ஈரான் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

தெஹ்ரான், மே 27- அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த போரில் பலர் உயிரிழந்தனர். மேலும், ஹர்முஸ் நீரிணை பகுதியை…

Viduthalai

3 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது சீனாவின் ‘ஷென்சோ-23’ விண்கலம்!

பெய்ஜிங், மே 27- சீனா தனது தியாங்காங் விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரா்களு டன் ஷென்சோ-23 விண்கலத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிக ரமாக விண்ணில் ஏவியது. வரும் 2030-க்குள் நிலவுக்கு மனிதா்களை அனுப்பும் சீனாவின் திட்டத்துக்கு முன்னோட் டமாக இந்த…

Viduthalai

வேகமாகப் பரவும் ‘எபோலா’ வைரஸ் 10 ஆப்பிரிக்க நாடுகளுக்கு எச்சரிக்கை

கின்ஷாஷா, மே 27- காங்கோவில் 'எபோலா' வைரஸ் பாதிப்பின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேக மாக பரவி வருகிறது. இது ஒரு தீவிரமான…

Viduthalai

பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு 12 பேரின் தண்டனையை ஆயுள்தண்டனையாக உயர்த்திய கேரள உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு வழக்கில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புத் தீர்ப்பு

திருவனந்தபுரம், மே 27- கேரள மாநிலம் பாலக்காடு அருகே அட்டப்பாடியில், கடையில் அரிசி திருடியதாகக் கூறி பழங்குடியின இளைஞர் மது அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.…

viduthalai

சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது போதைக் கும்பல் கொடூரத் தாக்குதல் பாதுகாப்பு அளிக்கத் தவறியதாக காவல்துறைமீது குற்றச்சாட்டு

சென்னை, மே 27- சென்னையில் கஞ்சா விற்பனையைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தினர் மீது போதை கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் உயிருக்கு பயந்து குருதிக் காயங்களுடன் காவல் நிலையம் வந்தவர்களை, காவல்துறையினர் கேட்டைப் பூட்டி விரட்டியடித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

viduthalai

திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!

மயிலாடுதுறை, மே 27- மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 26.5.2026 அன்று மாலை 5.30 மணி அளவில் மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடை பெற்றது. குத்தாலம் நகரத் தலைவர் சா.ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.…

Viduthalai

தமிழ்நாடு அரசில் வேலை: 461 காலியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில்…

viduthalai