பனை மரத்திற்கு படிக்கட்டு! தூத்துக்குடி, ஜூலை 11-
தூத்துக்குடி, ஜூலை 11- பனைத் தொழிலைக் காக்கும் வகையில் வீட்டில் உள்ள பனை மரத்திற்கு மாடி போல் படிக்கட்டு அமைத்து விவசாயி அசத்தி யுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள நடுவக்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தில் தினகர் என்ற இளைஞர்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி: ‘கூட்டாட்சித் தத்துவங்களைக் கொளுத்திய காங்கிரசு - மாநில உரிமைகளைப் பற்றிப் பேசலாமா?’ என்று நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வை மறந்துவிட்டுக் கூறியுள்ளது பற்றி...? - ச.க.கோதண்டபாணி, திருவள்ளூர் பதில்: ‘மருத்துவரே, முதலில் உம்மை குணப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது!…
‘கலைமாமணி’ அ.மறைமலையான் (வயது 95)
‘கலைமாமணி’ அ.மறைமலையான் (வயது 95) தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு நகர் வடக்குப் புறம் அமைந்துள்ள கண் ணந்தங்குடி மேலையூர், நடுத்தெரு மண்கொண்டார் பகுதியில் "மகாராசா இல்லம்" என்பதைத் தாயகமாகக் கொண்ட சொற்பொழிவு ஆளர் க.து. அய்யாவு மண்கொண்டார் நாட்டாண்மைக்காரருக்கும், முத்தம்மாள் அம்மையாருக் கும் மகன் எனப் பிறந்தவர் அ.வேதாசலம்.…
மருத்துவ உலகில் சாதனை புரியும் ‘நாத்திகப் பூமி’ கியூபா
கியூபா ஒரு சின்னஞ்சிறிய நாடு. அமெரிக்காவிற்கு 70 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. பிடல் காஸ்ட்ரோவும், சேகுவாராவும் அமெரிக்க ஆக்கிரமிப்பிலிருந்து விரட்டி அடித்து கியூபாவை மீட்டு வெற்றி கண்டனர். கம்யூனிசச் சித்தாந்தங்களைக் கொண்ட சோசலிச நாத்திக நாடு. “நம் தன்னம்பிக்கை, திட்டம்…
அலைபேசியின் அத்தியாயம் இவரால்தான் தொடங்கியது!
அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922) ஒரு சிறந்த அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளர் ஆவார். உலகம் முழுவதும் மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள உதவும் தொலைபேசியை (Telephone) கண்டுபிடித்தவர். தொலைபேசி கண்டுபிடிப்பு 1876-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தனது முதல் வெற்றிகரமான தொலைபேசி…
கூட்டுறவு இயக்கத்தின் முதல் பெண்குரல்!
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை பன்னாட்டு கூட்டுறவு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகத்தை ஒன்றிய அரசு தொடங்கி அய்ந்து ஆண்டுகள் நிறைவுபெற்றதை முன்னிட்டு, கூட்டுறவு அமைச்சகத்தால் ஓராண்டு கால விழா முன்னெடுக்கப்பட்டு, ஜூலை 6…
இந்தியாவில் ‘பின்னோக்கி’ப் பாயும் ஒரே நதி புவியியல் விதியையே தலைகீழாக மாற்றிய விசித்திரம்!
இந்தியாவின் பெரும்பாலான ஆறுகள் இமய மலையிலோ அல்லது மத்திய உயர்நிலங்களிலோ தோன்றி, கிழக்கு நோக்கி பயணித்து வங்காள விரிகுடாவில் கலப்பது வழக்கம். ஆனால், இந்த விதியை உடைத்து, மேற்கு நோக்கி பாயும் நதிதான் நர்மதை. இந்தியாவின் அய்ந்தாவது நீளமான நதியான இது,…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (5)-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
1832ஆம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில், வங்காளத்துப் பார்ப்பனர்களின் மேல் முறையீட்டு மனுவின் மீது தனது தீர்ப்பை வழங்கியது. வில்லியம் பென்டிங் கொண்டு வந்த சட்டம் சரியானதே என்று, மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. "ஏற்கெனவே நிலை நிறுத்தப் பட்டுள்ள…
பட்டிவீரன்பட்டி ஆசிரியர் இராமசாமி!-வி.சி.வில்வம்
நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ.சவுந்தரபாண்டியன் பிறந்த ஊர் பட்டிவீரன்பட்டி. இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. பகுத்தறிவாளர்கள் நிறைந்த ஊர் என்கிற பெயர் இந்தக் கிராமத்திற்கு உண்டு. இந்தக் கிராமத்தில் அரைக்கால் சட்டை (Trouser) அணிந்து, "தீபாவளி கொண்டாடக் கூடாது ஏன்?"…
ஊழல் பற்றி எழுதினால் சட்டமன்றத்தில் அசிங்கமாக பேசுவதா? ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் அதிகார மிரட்டல்!
மக்களாட்சியின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களும், மக்களின் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளும் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது ஓர் அரசின் கடமையாகும். ஆனால், மகாராட்டிர மாநிலத்தில் அரங்கேறியுள்ள ஒரு நிகழ்வு, ஒட்டுமொத்த ஜனநாயகப் பண்புகளையும் கேலிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ரூ.…
ராமன் கோயில் நன்கொடையும், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் என்ற பெயரில் எழும்பியுள்ள மாபெரும் சொகுசு மாளிகைகளும்!
புதூரான் ராமன் கோயிலுக்கு மக்கள் அளித்த பெரும் காணிக்கைகளும், மக்கள் கொட்டிக் கொடுத்த நன்கொடைகளும் எங்கே சென்றன என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகங்களின் மலைக்க…
அயல்நாடுகளில் நவீனமயமாகும் ஜாதிவெறி!-பாணன்
பொதுவாக நமது கைப்பேசியில் உள்ள மென்பொருளில் அவ்வப்போது ‘அப்டேட்’ செய்துகொள்ளுங்கள் என்று செய்தி வரும். அதாவது அந்த செயலியை ‘மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்பது போன்று நாகரிகம் வளர வளர நிறவெறி, மதவெறி, ஜாதிவெறி ‘அப்டேட்’ ஆகிகொண்டே வருகிறது. ஜூலை 4 ஆம் தேதி…
