பா.ஜ.க. கவுன்சிலர் வீட்டில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
மார்த்தாண்டம், மே 27 குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14-ஆவது வார்டு பாஜக கவுன்சிலராக உள்ளார். அதேபகுதியில் இவருக்கு சொந்தமாக பெட்டிக்கடை, பாறை உடைக்கும் வாகனம், கிணறு தோண்டும் வாகனம் உள்ளது.…
கேரள காங்கிரஸ் ஆட்சியில் தலைதூக்கும் சாதியமும் மூடநம்பிக்கையும்!
திருவனந்தபுரம், மே 27 கடந்த 10 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியில் ஜாதிய அடையாளங்களுக்கும் மூடநம்பிக்கை களுக்கும் கேரளாவில் இடமே இருக்க வில்லை. ஆனால், காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) பதவியேற்ற சில நாட்களிலேயே பழைய பிற்போக்குத்தனம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. புதிய முதலமைச்சர்…
10 நாளில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு பணவீக்க நாயகன் போல செயல்பட்டு மக்களைச் சுரண்டுவதா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகள் கண்டனம்!
புதுடில்லி, மே 27 பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி, இந்தியாவில் கடந்த 10 நாட்களில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட…
காங்கிரஸ் இல்லாத ‘இந்தியா’ கூட்டணி மம்தா தலைமையில் புதிய வியூகம்!
புதுடில்லி, மே 26 தேர்தல் அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த திருப்பங்களால், அகில இந்திய அளவில் பா.ஜ.க-வை எதிர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றிவிட்டு, புதிய வியூகத்துடன் ஜூன் மாதம் மம்தா தலைமையில்…
அரசியல் அல்ல; வாழ்வாதாரப் பாதுகாப்பு!
மழைக்காலங்களில் அதிக வெள்ளத்தையும், கோடைக்காலத்தில் வறட்சியையும் தடுக்க, ஆற்று நீரைச் சேமித்து, குடிநீர், விவசாயத் தேவைகளுக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளவே அணைகள் உருவாக்கப்பட்டன. அதன் கூடுதல் பலனாக அறிவியல் வளர்ச்சியால் ஆற்று நீரை அணைகளில் தேக்கி அதன் மூலம் நீர் மின்னாற்றல் உற்பத்திக்கும்…
இனி செய்ய வேண்டிய நிலை
நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், “ஆமாம், நாத்திகன்தான்” என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது…
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? மூன்று பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்!
சென்னை, மே 27 தமிழ் நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநரை நியமிப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக தேர்வு செய்யப்பட்ட 3 பேர் கொண்ட பட்டியலுக்கு ஒன்றிய உள்துறை அதிகாரிகள் நேற்று (26.5.2026) ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழ்நாட்டின்…
தமிழர் தலைவருடன் கு. செல்வப்பெருந்தகை சந்திப்பு
சென்னை அடையாறு இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சந்தித்து தனது மகள் மணவிழா அழைப்பிழை வழங்கி அழைத்தார். ஆசிரியர் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வதாகக் கூறினார். (சென்னை, 26.5.2026)
குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது!
‘‘மாற்ற’’த்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தக் குதிரைப் ‘‘பேரங்கள்’’ அரசியல் அருவருப்புகளைக்கண்டு ‘‘ஏமாற்றம்’’ என்பதைப் புரிந்து கொண்டு, தங்களது முடிவுகளை மாற்றத் தெரியாதவர்கள் அல்ல! ‘‘குதிரை பேரமல்ல; குதிரை வேகம்’’ என்பது சொல் அலங்காரமே! ‘‘மாற்ற’’த்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தக் குதிரைப் ‘‘பேரங்கள்’’…
தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் ஆட்சியில் ‘குதிரை வேகத்தில்’ நடக்கிறது, ‘குதிரை பேரம்’! ‘தூய சக்தி’ என்று தம்பட்டம் அடித்தவர்கள், ‘துயர சக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்!
வலைதளப் பதிவில் – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! சென்னை, மே 26– தமிழ்நாட்டில், நேற்று (25.5.2026) அ.தி.மு.க.வின் ஒரு பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர், அக்கட்சியில் இருந்து விலகுவதாக பேரவைத் தலைவரிடம் ‘விலகல் கடிதம்’ அளித்து…
