அரியலூர் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1500 கன அடி தண்ணீர் திறப்பு!
காட்டுமன்னார் கோவில், ஜூலை 10 சென்னைக்கு தடையின்றி குடிநீர் அனுப்புவதற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, கீழணை வழியாக வீராணத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நாள்தோறும் 73 கன…
மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது த.வெ.க. அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி
சென்னை, ஜூலை 10- பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது என்று த.வெ.க. அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். திமுக மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது.…
தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமலேயே தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக தகுதியா? 650 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் பறிபோகும் அபாயம்
சென்னை, ஜூலை 10 தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே நிகர்நிலை பல்கலைக்கழக (Deemed University) அந்தஸ்தைப் பெற்று வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசு ஒதுக்கீட்டிற்கு கிடைக்க வேண்டிய 650 எம்பிபிஎஸ்…
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருநாடகாவிடம் இருந்து காவிரித் தண்ணீரைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 10- எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருநாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது…
பானகல் அரசின் முற்போக்குச் சீர்திருத்தங்கள் தந்தை பெரியாரின் சுயமரியாதை– சமூக நீதிப் போராட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தன! முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழ் வணக்கம்
சென்னை, ஜூலை 10 நீதிக்கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகத் திகழ்ந்த பானகல் அரசர் அவர்கள், அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்தினார். அவரது முற்போக்கான சீர்திருத்தங்கள், பின்னாளில் தந்தை பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை மற்றும் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வலுவான அடித்தளமாக அமைந்தன என்று…
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்த புதிய செயற்கைக்கோள் அலைப்பேசி கோபுரங்கள் இல்லாத இடங்களிலும் தடையற்ற தொடர்பை வழங்கும்
புதுடில்லி, ஜூலை 10- அலைப்பேசி கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களிலும் தடையற்றத் தொடர்பை வழங்கும் நோக்கில், பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் புதிய சேட்டிலைட் கைப்பேசி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,34,166 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
ஒரே வாரத்தில் உருகிய பனி லிங்கம்
பயணம் தொடங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே அமர்நாத் குகை கோயிலில் பனி லிங்கம் உருகியுள்ளது ‘கடவுள்’ நம்பிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2018, 2022-ஆம் ஆண்டுகளில் சுமார் 15 அடி வரை காட்சியளித்த லிங்கம், கடந்த மே மாதத்தில் 7 அடியானது. தற்போது 99%…
திராவிட மாடலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்தவர்! சாதனையாளர் பானகல் அரசர் பிறந்த நாள்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, ஜூலை 10– திராவிட மாடலுக்கு அடிப்படையாகத் திகழ்ந்த சாதனையாளர் பானகல் அரசர் பிறந்த நாளான நேற்று (9.7.2026), தி.மு.க. கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பின்கண்டவாறு பதிவிட்டுள்ளார். தி.மு.கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின்…
ஆட்டோ புதிய கட்டணம் விரைவில் வெளியிடப்படும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தகவல்
சென்னை, ஜூலை 10- தமிழ்நாட்டில் ஓடும் ஆட்டோக்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்டோ…
திராவிடர் கழகப் பொதுக் குழுவில், கழகத்தில் இணைந்த புதிய இளைஞர்கள் ‘விடுதலை’ சந்தா, நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (சேலம், 4.7.2026)
மேட்டுப்பாளையம் கழக மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். உடன்: வேலுச்சாமி, இரா.ஜெயக்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்ட மகளிரணியினர் ஈஸ்வரி சடகோபன், கலைமணி, சுமதி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனையால் – தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் தேசிய சராசரியை விடக் குறைவு
சென்னை, ஜூலை 10 ‘ஒன்றிய கல்வித் துறையின் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல், தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது' என, பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்றிய கல்வித்துறை வெளியிட்ட கல்விக்கான ஒருங்கிணைந்த…
ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்
இஸ்தான்புல், ஜூலை 10- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அண்மையில் அமெரிக்க தாக்குதல்களால், பொதுமக்கள் உயிரிழந்ததாக டெஹ்ரான் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், ஈரானின் புஷஹ்ர் அணுமின் நிலைய வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதியில்…
