தேனி-பெரியகுளத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா!

பெரியகுளம், மே 7- பெரியகுளம் நூலகத்தில் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா 3.5.2025 அன்று எழுச்சியோடு நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக்கரசன் வரவேற்புரையாற்றினார். கழக காப்பாளர் ச.இரகுநாகநாதன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ், பெரியார் பிஞ்சு அரிகரன், அரசுஊழியர்அய்க்கியபேரவை மாநில…

viduthalai

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதி மே 10

சென்னை, மே 6- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே…

viduthalai

திராவிட மாடல் அரசு அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்!

சென்னை, மே 6- தமிழ்நாடு அரசு ஜூன் மாதம் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கணிசமான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்த விரிவாக்கமானது திட்டத்தின் தகுதி அளவுகோல்களில் குறிப்பிடத்தக்க தளர்வுகளை…

viduthalai

புதிய வழிகாட்டு நெறிமுறை

சென்னை கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் மேற்கொள்ளும் இடங்களில் மாசு ஏற்படுத்தினால் ரூபாய் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் மாநகராட்சி உருவாக்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வரும் மே 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

viduthalai

டில்லியில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி. (NCERT) கூட்டத்தில் பி.எம்.சிறீ திட்டம் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

புதுடில்லி, மே 6- டில்லியில் நடைபெற்ற என்.சி.இ.ஆர்.டி. (NCERT) கவுன்சில் கூட்டத்தில், பி.எம்.சிறீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவின் கூட்டம் டில்லியில் நடைபெற்றது.…

viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

நாகர்கோவில், மே 7- நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர்…

viduthalai

சென்னையில் பசுமைப் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் ஜூன் 5ஆம் தேதி முதல் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி

சென்னை, மே 6- சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5ஆம் தேதி முதல் மரக் கன்று நடவு பணிகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி 426 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. மாநகராட்சி தரவுகளின்படி இம்மாவட்டத்தில்…

viduthalai

கழகத் தோழர் மறைவு – மரியாதை

போளூர், மே 7- போளூர் ஒன்றியத்தலைவர் பெரியார் பெருந்தொண் டர் எம்.எஸ்.பலராமன் இறுதி நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத் தப்பட்டு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் ப. பழனி,…

viduthalai

ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: சுயமரியாதை நூற்றாண்டிற்கு வரலாற்றின் காணிக்கை!

கடந்த ஏப்ரல் 30, 2025 ஒரு முக்கியமான நாளாக வரலாற்றில் இடம் பெறும். காரணம் ஒன்றிய அரசின் பாரதீய ஜனதா கட்சி அமைச்சரவை மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை ஜாதிவாரியாக செய்வதற்கான கொள்கை முடிவை எடுத்து அறிவித்தது. ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை…

viduthalai

ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை

சென்னை, மே 6- ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என லஞ்சத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சுய சான்றிதழ் தமிழ்நாடு அரசு, மக்களுக்கு வழங்கும் சேவைகளில் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026