சான்றுகளே இல்லாத நிலையில் சட்டவிரோதமாக வீடுகளுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது ஏன்? உயர்நீதிமன்றம் கண்டிப்பு
சென்னை, ஜூன் 22- டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்த அதிகாரம் இல்லை என்று கூறியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த விவகாரம் தொடர்பாக,…
மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 60 ஆயிரம் விண்ணப்பம் இணைய வழியில் விண்ணப்பிக்க 25ஆம் தேதி கடைசி நாள்
சென்னை, ஜூன் 22- நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான (2025-2026) மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து…
ஆதாரை கட்டணமில்லாமல் புதுப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு
புதுடில்லி, ஜூன் 22- ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுப்பிப்பு கட்டாயம் ஆதார் அட்டை விவரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். சிறு வயதில் ஆதார் அட்டை பெற்றிருந்தால், 18 வயதுக்கு பின் பயோமெட்ரிக் தகவல்களை புதுப்பிக்க…
தோல்வியில் முடிந்த தாக்குதல் அமெரிக்கா அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்
நியூயார்க், ஜூன் 22- கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடந்து வந்த நிலையில் தீடீரென அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது. தோல்வி இது உலகையே அதிரச் செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவில்…
வருவாய்த்துறை உயர்நீதிமன்றங்களை பாதுகாவலனாக நினைப்பது தவறு – உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஜூன் 22- உயா்நீதி மன்றங்கள் வருவாய்த் துறையின் பாதுகாவலா்கள் அல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. விசாரணை ஒரு நிறுவனத்துக்கு ரூ.256.45 கோடியை திரும்பச் செலுத்துமாறு தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயா்நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்ததை எதிர்த்து தாக்கல்…
விபத்துகள் தடுப்பு குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் அரசின் குடிநீர் லாரிகளும் ஓடாது! காவல்துறையுடன் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு
சென்னை, ஜூன் 22- குழந்தைகள் பள்ளி செல்லும் நேரத்தில் இனி அரசின் குடிநீர் லாரிகளும் ஓடாது. காவல் துறை யுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கான உடன்பாடு எட்டப் பட்டது. கனரக வாகனங்கள் சென்னையில் தனியார் நிறுவனத்தின் குடிநீர் லாரி மோதி ஒரு…
“தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?”
வணக்கம், ‘Periyar Vision OTT'-இல் பல்வேறு காணொலிகள் ஒலிபரப்பாகின்றன. அதில், “தற்போதைய ஏகலைவன்கள் என்ன கேட்பார்கள்?” என்றொரு காணொலியைப் பார்த்தேன். கல்வியில் திராவிட இயக்கம், நீதிக்கட்சி செய்த புரட்சிகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கியுள்ளார்கள். புதிய கல்விக்கொள்கை, நீட்…
‘உலக இசை தினம்’ இன்று (21.6.1982)
இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங்…
ஜொகன்னஸ் ஸ்டார்க் நினைவு நாள் இன்று (21.6.1957)
மேற்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும், கால்வாய்க் கதிர் களில் டாப்ளர் விளைவுகளைக் கண்டு பிடித்தமைக்கும் இவருக்கு 1919 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒரு மாதம் மழை மற்றும் குளிரில் தந்தை பெரியார் அருவி குத்தி சிறையில் இருந்து விடுதலை ஆன நாள் இன்று! (21.06.1924)
ந ூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கியது. 1924 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனது கேரளத் தலைவர்கள் யாவரையும் சிறைக்கு அனுப்பிவிட்டது. கடைசியாக ஏ.கே.பிள்ளை, கேளப்பன், வேலாயுத மேனன் ஆகியோர் 9ஆம் தேதி கைதாயினர்.…
