அமெரிக்காவிற்குப் போன ஜாதி
‘புதிய குரல்' சார்பாக “அமெரிக்காவிற்குப் போன ஜாதி'' என்ற தலைப்பில், இணையதள கருத்தரங்கு ஒன்று 3.5.2023 அன்று தோழர் பா.மணியம்மை தலைமையில் நடைபெற்றது. அதில் அமெரிக்காவில் வாழும் கவிஞர் மா.வீ.கனிமொழி, தோழர் அஜிதா, தோழர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். அவர்தம் உரைகளின்…
சென்னை ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உரை!
கீழடி: நமது பண்பாட்டுக்கான அடையாளம்! அறிவியல் உண்மையை ஏற்காத ஓர் அரசு மத்தியில்! ‘‘ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி தரவில்லையென்றால், மக்களிடம் செல்வோம்’’ என்ற ஆசிரியர் கருத்தை வழிமொழிகிறேன்! சென்னை, ஜூன் 22- கீழடி - தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். அதனை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.6.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * "தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மய்யங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தற்போது உத்தரவிட்டுள்ளது. இது…
பெரியார் விடுக்கும் வினா! (1682)
கலைத்துறையை எடுத்துக் கொண்டால் எந்தக் கலையாக இருந்தாலும் அவை பார்ப்பனர்க்கே உரிமை என்று கருதும்படியாகப் பார்ப்பனர்களே யாவற்றிலும் நிறைந்திருந்து - நமது முயற்சியின் காரணமாக அதில் நம்மவர்கள் வரவும் வாயப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அந்தக் கருத்தையே பரப்பக்…
கழகக் களத்தில்…!
26.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2553 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *…
பாராட்டத்தக்க செயல் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்பவர்களை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றும் கிராமத்தினர்
அய்தராபாத், ஜூன் 22- தெலங்கானாவில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தினர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். தெலங்கானா, தலைநகர் அய்தராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் யமாச்சா என்ற கிராமம்…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இந்திய அரசு பொறுப்பாக செயல்படாதது ஏன்? சோனியா காந்தி எழுப்பும் கேள்வி
புதுடில்லி, ஜூன் 22- காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியாகாந்தி ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக…
அந்நாள்-இந்நாள் (22.6.2025)
நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய படிகவியலாளரான ஆராய்ச்சி யாளர் அடாயோனத் அவர்களின் பிறந்தநாள் இன்று (22-06-1939) கூடுதல் தகவல் : இவர், மனிதனை தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டி பயாடிக் மருந்துகள் எவ்வாறு…
பெரியார் உலகத்திற்கு கணிசமான அளவில் நிதி திரட்டி தர முடிவு சிதம்பரம் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம், ஜூன் 22- சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2025 அன்று மாலை 6 மணிக்கு சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. விருத்தாசலம்…
இந்தியா்கள் மீட்பு வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஈரான் சிறப்பு நடவடிக்கை
டெஹ்ரான், ஜூன் 22- ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால்,…
