ஆளுநராக இருந்த தமிழிசையால் புதுவை மாநிலத்திற்கு ஏற்பட்ட கேடு!
புதுச்சேரி, மே 6 அய்ந்தாம், எட்டாம் வகுப்பில் மதிப்பெண் குறைந்தால் தேர்ச்சியின்மை (பெயில்) என்ற நடைமுறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் இந்த நடைமுறை வருவதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடும் எதிர்ப்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை…
அதிர்ச்சி செய்தி ஓசூர் மாவட்ட கழகக் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி மறைவு
நமது வீர வணக்கம் ஓசூரில் ஒரு சிறு தொழிலபதிராக வளர்ந்து வந்தவரும், மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளராகவும் இருந்து வந்தவரும், சீரிய தமிழ்ப் பற்றாளராகவும், இனமான மொழி உணர்வு படைத்த தமிழ் வித்தகருமான மானமிகு தோழர் கு. வணங்காமுடி (வயது 74)…
தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்கு வேண்டாம் ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
சென்னை, மே 6 ‘வர்ணா சிர மத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் வகையில்…
ஒன்றிய பிஜேபி அரசின் நிபந்தனைகளால் எண்ணூர் அனல் மின் நிலையப் பணி முடக்கம் தமிழ்நாடு மின் வாரியமே செயல்படுத்த முடிவு
சென்னை, மே 06 எண்ணூர் விரிவாக்க மின் திட்டப் பணிகளை பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ், தொடங்கினால் நிலக்கரி விநியோகம் செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மின்வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. எண்ணூர்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் வார விழா 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமை உரிமைத்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மே 6 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘தமிழ் வார விழா’ நிறைவு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று (5.5.2025) நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கவிக்கோ அப்துல் ரகுமான், எழுத்தாளர்கள் மெர்வின், ஆ.பழநி,…
‘கருப்புப் பணப்புகழ்’ சாமியார் ராம் தேவ் தனி உலகில் வாழ்கிறாரா? டில்லி உயர்நீதிமன்றம் கண்டனம்
புதுடில்லி, மே 6 சர்பத் விளம்பரத்தில் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட விவ காரத்தில், 'ராம்தேவ் தனி உலகில் வாழ்கிறார்' என, டில்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சாமியார் ராம்தேவ் பதஞ்சலி என்ற பெயரில் மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்களைத்…
வகுப்புவாத கிருமிகளை பரப்பும் பிஜேபி : மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, மே 6- வக்ஃபு சட்டத்துக்கு எதிரான கலவரத்தில் 3 பேர் பலியான முர்சிதாபாத் மாவட் டத்துக்கு சென்று, முதல் முறை யாக கலவரப் பகுதிகளை மம்தா பார்வையிட்டார். வகுப்பு வாத கிருமிகளை பரப்புவதாக பா.ஜன தாவை அவர் குற்றம் சாட்டினார்.…
எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடை நீட்டிப்பு
புதுடில்லி, மே 6 எச்சில் இலை யில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்த விதித்த தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்சில் இலையில் படுத்து நேர்த்திக்கடன் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியை சேர்ந்த நவீன் குமார், கடந்த ஆண்டு மார்ச் மாதம்…
ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 229 மீன்பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை, மே 6- இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், 229 மீன்பிடிப் படகுகளையும் மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்…
கடைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி நீட்டிக்கப்படும் மதுராந்தகம், மே 6 மதுராந்தகம் அருகே நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படுவதற்கான ஆணையை மேலும் 3…
