பெரியார் விடுக்கும் வினா! (1682)
கலைத்துறையை எடுத்துக் கொண்டால் எந்தக் கலையாக இருந்தாலும் அவை பார்ப்பனர்க்கே உரிமை என்று கருதும்படியாகப் பார்ப்பனர்களே யாவற்றிலும் நிறைந்திருந்து - நமது முயற்சியின் காரணமாக அதில் நம்மவர்கள் வரவும் வாயப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அந்தக் கருத்தையே பரப்பக்…
கழகக் களத்தில்…!
26.6.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2553 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *…
பாராட்டத்தக்க செயல் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்பவர்களை உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றும் கிராமத்தினர்
அய்தராபாத், ஜூன் 22- தெலங்கானாவில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தினர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். தெலங்கானா, தலைநகர் அய்தராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் யமாச்சா என்ற கிராமம்…
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் இந்திய அரசு பொறுப்பாக செயல்படாதது ஏன்? சோனியா காந்தி எழுப்பும் கேள்வி
புதுடில்லி, ஜூன் 22- காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியாகாந்தி ‘தி இந்து' ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காசாவில் ஏற்பட்ட பேரழிவு குறித்தும், தற்போது ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் குறித்தும் இந்திய அரசு அமைதி காப்பது நமது தார்மீக…
அந்நாள்-இந்நாள் (22.6.2025)
நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலிய பெண் என்ற பெருமைக்குரிய படிகவியலாளரான ஆராய்ச்சி யாளர் அடாயோனத் அவர்களின் பிறந்தநாள் இன்று (22-06-1939) கூடுதல் தகவல் : இவர், மனிதனை தாக்கும் நோய் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆண்டி பயாடிக் மருந்துகள் எவ்வாறு…
பெரியார் உலகத்திற்கு கணிசமான அளவில் நிதி திரட்டி தர முடிவு சிதம்பரம் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம், ஜூன் 22- சிதம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 20.6.2025 அன்று மாலை 6 மணிக்கு சேத்தியாத்தோப்பு நடராஜா திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. விருத்தாசலம்…
இந்தியா்கள் மீட்பு வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு தளர்வு ஈரான் சிறப்பு நடவடிக்கை
டெஹ்ரான், ஜூன் 22- ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறி தாயகம் செல்ல, அந்நாடு பிரத்யேகமாக தனது வான்வழியைத் திறந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையில் போர் தொடங்கியுள்ள நிலையில், இருநாடுகளும் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால்,…
பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள்: ஒருங்கிணைப்பு ஆசிரியரை நியமிக்க உத்தரவு!
சென்னை, ஜூன் 22- தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள திறன்மிகு வகுப்பறைகள், உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கு, ஒருங்கிணைப்பு ஆசிரியா்களை நியமிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கற்றல் - கற்பித்தல் தமிழ்நாட்டில்…
பன்னாட்டுக் கடிதம் எழுதும் போட்டி தமிழ்நாட்டு மாணவியர் வாகை சூடினர்
சென்னை, ஜூன் 22- பன்னாட்டு அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், தமிழ்நாடு அளவில் மூன்று பள்ளி மாணவியர் வெற்றி பெற்று பரிசை தட்டிச் சென்றனர். அஞ்சல் துறையின், ‘யுனிவர்சல் போஸ்டல் யூனியன்' சார்பில், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான பன்னாட்டு கடிதம் எழுதும்…
இந்திய வீரரின் விண்வெளி பயணம் காலவரையின்றி ஒத்திவைப்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் நாடு திரும்பினர்
சென்னை, ஜூன் 22- அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மய்யத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் 'ஆக்சியம் ஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' மனித விண்வெளி பயணத்திற்கான 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவ…
