தலைமை செயற்குழு கூட்டம் மாநில இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டங்கள்
அருமைத் தோழர்களே, வரும் 10,11–5–2025 சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னை பெரியார் திடலில் கழகக் கலந்துரை யாடல் கூட்டங்கள் (அருகில் காண்க) கழகத் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளன. தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநில செயலாளர்கள் அனைவரும்…
கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா மலரினை இனமுரசு சத்யராஜ் வெளியிட்டார்
கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா மலரினை இனமுரசு சத்யராஜ் வெளியிட்டார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, வைகோ எம்.பி. (பொதுச்செயலாளர், மதிமுக), மேனாள் அமைச்சர் கண்ணப்பன் (தி.முக..), இரா.அதியமான் (நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை), நாகை…
கோவை கு. இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா – தமிழர் தலைவர் வாழ்த்து
கோவை கு. இராமகிருட்டிணன், ஆறுச்சாமி ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, ‘பெரியார் சிலை’யினை நினைவுப் பரிசாக வழங்கினர். பவள விழா காணும் கு. இராமகிருட்டிணன் மற்றும் இனமுரசு சத்யராஜ், ஆறுச்சாமி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார்.…
தமிழ்நாட்டில் முதன்முறையாக திராவிட இலக்கியம், இதழியல் பட்டய படிப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் சேலம், மே 5- தமிழ்நாட்டில் முதன்முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில், திராவிட இலக்கியம், இதழியல் முதுகலை பட்டய படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் 25க்கும் மேற்பட்ட துறைகளில் ஏராளமான மாணவ, மாணவிகள்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியின் நீண்ட பயணத்தின் முதல் படி
தேஜஸ்வி வலியுறுத்தல் பாட்னா, மே 5- ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சமூக நீதியை நோக்கிய நீண்ட மற்றும் சவாலான பயணத்தின் முதல் அடியே என்று ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர…
பி.எம்.சிறீ பெயரை சொல்லி கல்வி நிதியில் கை வைத்த ஒன்றிய அரசு! வழக்குத் தொடர கேரளா திட்டம்
திருவனந்தபுரம், மே 5- தமிழ்நாட்டை போலவே கேரளாவுக்கும் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர அம்மாநில அரசு முடிவு எடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடனும் ஆலோசனை மேற்கொள்ளப் படும் என்றும் கேரள…
புற்றுநோயை தடுக்கும் உணவுகள்
சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். புற்றுநோய்க்கு நெல்லிக்காய் மற்றும் துளசி அற்புத மருந்தாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது நுண்கிருமிகளை தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. அருகம்புல்: ஒரு நல்ல மருந்தாகிறது. அதிக…
காது வலி எதனால் ஏற்படுகிறது?
காதுகளில் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று ஏற்பட்டாலோ, மெழுகு அதிகமாக சேர்வதாலோ வலியை ஏற்படுத்தும். தொண்டையின் பின் பகுதிக்கு இடையேயுள்ள யூஸ்டேசியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் காதில் திரவம் சேர்ந்து வலி உண்டாகும். சைனஸ் தொற்றினால் யூஸ்டேசியன் குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்தி…
கோடைக் காலத்தில் அய்ஸ்கிரீம் சாப்பிடுவது ஆபத்தா?
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தக்காலகட்டத்தில் அனைவரும் விரும்புவது குளிர்பானம் மற்றும் அய்ஸ்கிரீமைத்தான். குழந்தைகளை விடுமுறை நாட்களில் வெளியே கூட்டிச் சென்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி அய்ஸ்கிரீம் வாங்கி தாருங்கள் என்பதுதான். அய்ஸ்கிரீம் சாப்பிடுவது என்பது…
தென்கலத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
திருநெல்வேலி, மே 5- திருநெல்வேலி –தென்கலத் தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா 4.5.2025 அன்று காலை 11மணிக்கு மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன் தலைமை யில் எழுச்சியோடு நடைபெற்றது. தென்கலம் கழகத்தலைவர் வா.அய்யப்பன் வரவேற் புரையாற்றினார். மாவட்டச்செயலாளர்…
