ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர் தலைவர், அணித் தலைவர்கள் தேர்வு
ஜெயங்கொண்டம், ஜூலை 18- 16.7.2025 அன்று ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்கு வண்ணமான சிவப்பு (பெரியாரிசம்), மஞ்சள் (மதச்சார்பின்மை), நீலம் (பகுத் தறிவாளர்), பச்சை (மனித நேயம்) ஆகிய அணிகளுக்கு அணி தலைவர் மற்றும் அணித் துணைத் தலைவரைத்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
தஞ்சை, ஜுலை 18- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு கருவிகள் (GEN AI) மற்றும் விவசாய ஆலோசனை தளங்கள் என்ற பொருண்மையில்…
பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்
பாமலர்கள் - பாத் தொகுப்பு - பாவலர் பொன்.தமிழ்மணி சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும் (சுயகட்டுப்பாட்டின் அளப்பறிய சக்தி) - ராபன் ஹாலிடே இலக்கியமாமணி மெய்.ரூசவெல்ட் - சாதனை மலர் - மக்கள் குரல் காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் -…
ஜெயங்கொண்டம் பெரியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் முதலிடம்
ஜெயங்கொண்டம், ஜூலை 18- பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஜெயங் கொண்டம் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி 16.7.2025 அன்று தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டிகள் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட…
தமிழன்
முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத்திதாஸ் பண்டிதரவர்களால் “தமிழன்” என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத்திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று. மீண்டும் இப்பொழுது…
இந்து முஸ்லீம் சந்தேகத்தை ஒழிக்க வழியாம்
“பயித்தியம் தெளிந்து போய்விட்டது உலக்கை எடு கோவணங் கட்ட” 5.7.26ஆம் தேதி ‘மித்திரன்’ தன் தலையங்கத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு புது வழி கண்டு பிடித்தாக சாமர்த்தியம் காட்டி விஷச் சிரிப்பு சிரிக்கிறான். அதாவது, சட்டசபைகளிலோ மற்றும் பொது ஸ்தாபனங்களிலோ…
டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும் டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முஸ்லீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார். “இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
18.7.2025 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * ம.பி.யில் எம்.பி.பி.எஸ். படிப்பில் வெகு விமரிசையாக தொடங்கப்பட்ட ஹிந்தி வழி கல்வியின் மூலமாக தேர்வு எழுத எந்த மாணவரும் முன்வரவில்லை; ஆங்கிலத்தில் தேர்வு எழுதி உள்ளனர். * பாஜக – அதிமுக ஆட்சியின் கேடுகளை மக்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1708)
இந்தியாவில் பிச்சைக்காரனோ, தற்குறியோ, இழிவான மகனோ ஒருவன் கூட இல்லாமல் எல்லோரும் சரிநிகர் சமானமான மனிதர்களாக ஆக்கப்படுவதற்கு நமது நாட்டில் உள்ள கோவில் பணமும், கோவில் வரும்படிப் பணமும் மக்கள் பணமும், மடாதிபதிகள் வரும்படிப் பணமும் எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்துத் தொழிற்சாலைகள்…
16.07.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன்
16.07.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140க்குட்பட்ட சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டுமானப் பணியினைத் தொடங்கி வைத்து, கட்டட வரைபடத்தினைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய…
