பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

  1. பாமலர்கள் – பாத் தொகுப்பு – பாவலர் பொன்.தமிழ்மணி
  2. சுய ஒழுங்கே தலைவிதியைத் தீர்மானிக்கும் (சுயகட்டுப்பாட்டின் அளப்பறிய சக்தி) – ராபன் ஹாலிடே
  3. இலக்கியமாமணி மெய்.ரூசவெல்ட் – சாதனை மலர் – மக்கள் குரல்
  4. காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங் – கவிஞர் அ.முத்துக்கிருஷ்ணன்
  5. வள்ளுவர் மறை வைரமுத்து உரை – கவிப்பேரரசு வைரமுத்து
  6. இறையன்பு ஓராண்டு உரைகள் – என்சிபிஎச் வெளியீடு
  7. திராவிடம் வளர்த்த வேர் – கவிமாமணி வாசல் எழிலன்
  8. ‘இந்தியா’வின் தளபதி – கவிமாமணி வாசல் எழிலன்
  9. Yes; We can! – Vaiko

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதிதாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.

மிக்க நன்றி.

– நூலகர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *