பூணூல் புத்தி!

கேள்வி: திருத்த வேண்டியது எது? திருத்த முடியாதது எது? பதில்: திருத்த வேண்டியது காங்கிரஸ். திருத்த முடியாதது தி.மு.க. ‘துக்ளக்’, 9.7.2025, பக்கம் 29 நமது பதிலடி: காங்கிரஸ் தலைவராக இருந்தவர் காமராசர்; காமராசரை ‘துக்ளக்’ குருமூர்த்தி புகழ்ந்து தள்ளிக் கொண்டு…

viduthalai

மகாராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா : ஒப்புதல் அளிக்கக்கூடாது ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை

மும்பை, ஜூலை 19 மகாராட்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அம்மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று (18.7.2025) கடிதம் வழங்கப்பட்டது. பொது பாதுகாப்பு என்ற பெயரில் மாநில அரசு தனது…

viduthalai

குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளை விடுவிக்க புதிய விதிமுறைகளை வெளியிட வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஜூலை 19 குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (18.7.2025) தெரிவித்தது. நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகள் உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்.

அந்த பயம் தான் செய்தி: ‘‘வீடுகளுக்கு வரும்  திமுகவின ரிடம் கேள்வி கேளுங்கள்’’ – பொது மக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்! சிந்தனை: மக்களை சந்திக்க அச்சப் படுவோர் இப்படித்தான் பேசுவார்கள்; தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மறுப்பது ஏன்?…

viduthalai

கங்கைத் தூய்மைத் திட்டம்: 11 ஆண்டு காலப் பார்வை – கேள்விகளும், கசப்பான உண்மைகளும்!

இந்தியாவின் தேசிய நதியான கங்கையைத் தூய்மைப்படுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நமாமி கங்கே (Namami Gange) திட்டம், 2014 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இன்று 11 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, "இமயமலையின் பனிப்பாறைகளில் உருவாகும் இடத்தில் இருந்து அலக்நந்தா…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் கள்ளப் பணமும், அதிகாரமும் கையில் இருப்பதால் வாக்காளர் பட்டியலில் முறைகேடாகத் திருத்தம் செய்ய அரசமைப்புச் சட்டம் அனுமதிக்குமா? - இரா.முல்லைக்கோ, பெங்களூரு பதில் 1: எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சிறப்பாகச் சொல்வதுபோல,…

viduthalai

(இந்தியா முழுவதிலிருந்தும் மக்களை ஏமாற்றி வரும்) சாமியார் என்றாலே போலிதானே!

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும், மத நம்பிக்கையின் பெயரில் மக்களை ஏமாற்றி, பகுத்தறிவை மழுங்கடித்து, பயத்தை விதைத்து ஆதாயம் தேடும் போலிச் சாமியார்களின் தொல்லைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஜோதிடம், அருள்வாக்கு, தாயத்து, மந்திரம், ஏவல், பில்லி சூனியம், வசியம், ஆவியுலகத் தொடர்பு…

viduthalai

குப்பையாய்ப் போனது ரூ.ஒரு லட்சம் கோடி ‘மக்கள் பணம்’-பாணன்

2014ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று இந்திய அரசு தூய்மை இந்தியா இயக்கம் (ஸ்வச் பாரத் அபியான்) என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கியது.  இந்த திட்டத்திற்காக மோடி அரசு சுமார் 1 லட்சம் கோடி வரை வாரி இறைத்துள்ளது. ஆனால் இந்த…

viduthalai

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (அறிவழகன்) – 11 “சிதைந்த கண் சுற்றெலும்பை சீராக்கிய மருத்துவம்”

மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி மேகக் கூட்டங்கள் மறைக்காத தெளிந்த இரவு நேர வானம். நீல நிற வெல்வெட் துணியில் வைரங்களை இறைத்தாற்போல் கண் சிமிட்டும் நட்சத்திரக் கூட்டம். ‘என் தன்னொளியை எதனாலும் வெல்ல முடியாது’ என்று பெருமை…

viduthalai

‘புனித’ மாதத்தில் இறைச்சி உணவகங்களே கூடாதாம்! உணவகத்தை அடித்து நொறுக்கிய ஹிந்துத்துவ கூட்டம்

இந்தியாவில் ஹிந்துத்துவ குழுக்களின் நடவடிக்கைகள் சமீப காலமாக சர்ச்சையை கிளப்பி வருகின்றன. குறிப்பாக இஸ்லாமியர்களின் இறைச்சி கடைகளை குறிவைத்து அவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது கார்ப்பரேட் உணவு நிறுவனங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன. அமெரிக்காவைச்…

viduthalai