எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார வாகனத்தில் பிஜேபியினர் புறக்கணிப்பு : மதுரையில் சர்ச்சை

மதுரை, செப்.2 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4ஆம் கட்டமாக செப்.1 முதல் செப். 4ஆம் தேதி வரை மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று (1.9.2025) மதுரை வந்தார்.  மாலை 5.50…

viduthalai

வரதட்சணைக் கொடுமையால் பெண் தற்கொலை அ.தி.மு.க. பிரமுகர் மனைவி, மகன் உட்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை, செப்.2  மதுரையில் வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் அதிமுக பிரமுகர், மகன் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக் குப்பதிந்து விசாரிக்கின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா அல்லிகுண்டம் வி.பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த இணையர் அக்னி…

viduthalai

அய்ரோப்பாவும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டுமாம்: அமெரிக்கா

அய்ரோப்பாவும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டுமாம்: அமெரிக்கா அமெரிக்காவை போல அய்ரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரிவிதிக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்குவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.…

viduthalai

ஜெர்மனியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெற்றிப் பயணம் ரூ.3,201 கோடிக்கு முதலீடு ஈர்ப்பு 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்

பெர்லின், செப்.2 தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3,201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. BMW குழும…

viduthalai

திருத்தம்

1.9.2025 அன்று ‘விடுதலை’ இதழில் 7 ஆம் பக்கம் வந்த மருத்துவத் தகவலில் ‘முதியோர் அடிக்கடி கீழே விழுவது ஏன்?’ என்ற கட்டுரையில் அதற்கான காரணத்தைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொற்களை 'intrinsic factor' என்றும், 'extrinsic factor' என்றும் திருத்தி வாசிக்கக்…

viduthalai

பூம்புகார் – நாகப்பட்டினத்தில் ஆய்வுகள் இம்மாதம் தொடக்கம்

தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்திருந்தபடி காவிரிப்பூம்பட்டினம் என்ற சிறப்புக்குரிய பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை கடலில் இருக்கும் வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வுகள் ஒன்றிய அரசின் அனுமதியுடன் இம் மாதம் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

viduthalai

மாற்றம் தான் மாறாதது : சபரிமலையில் இளம்பெண்களுக்கு அனுமதி!

திருவனந்தபுரம், செப்.2  சபரிமலையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்களை அனுமதிக்க கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீது விசாரணை…

viduthalai

எச்சரிக்கை! போலிக் கடவுச் சீட்டு, விசா வைத்திருந்தால் ஏழு ஆண்டு தண்டனை

புதுடில்லி, செப்.2 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நேற்று (1.9.2025) முதல் நடைமுறைக்கு வந்தது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நிதேஷ் குமார் வியாஸ்…

viduthalai

எழுத்துப் போராளி விந்தனின் அல்புனைவுகள் புரட்சி எழுத்தாளர் விந்தனின் 50ஆம் ஆண்டு நினைவுகள் – அவரது எழுத்துப் பணிகளின் சிறப்புகள்

  வீ.அரசு மேனாள் தமிழ்ப் பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை,  சென்னைப் பல்கலைக்கழகம்   “ விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு மனதிலே பயம் உண்டாகும். படித்தால், மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான்…

viduthalai

திராவிட மாடல் அரசின் அணுகுமுறை ஜெர்மனி தொழில்நுட்பத்தில் மழைநீர் சேமிப்பு!

சென்னை, செப்.2- பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.20 கோடியில் அமைக்கப் பட்ட ஜொ்மனி தொழில்நுட்ப மழைநீா் சேகரிப்பு தொட்டிகளால் 8 பள்ளிகள், 770 பூங் காக்களில் மழைநீா் தேங்காமல் நிலத்தடியில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:…

Viduthalai