பெரியார் விருது
தோழர் ரோகினி அவர்களுக்கு ‘பெரியார் விருது’ 18.1.2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கிப் பாராட்டிய நிகழ்ச்சியைப் பார்த்தேன். குழந்தை நட்சத்திரமாக, நாடகக் கலைஞராக, முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் நடித்த கதாநாயகியாக, இயக்குனராக, எழுத்தாளராக, பாடலாசிரியராக, பேச்சாளராக, முன்னணி…
எடப்பாடி பழனிசாமியை நம்பினோம் ஆனால் முதுகில் குத்திவிட்டார் தே.மு.தி.க. குற்றச்சாட்டு
சென்னை, செப். 1- வாக்குறுதி அளித்த பிறகும், அதை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். என்பது உண்மை. அவரிடம் நம்பிக்கை வைத்து காத்திருந்தோம், ஆனால் மாநிலங்களவை சீட் தருவதாக சொல்லி, இறுதியில் முதுகில் குத்திவிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் கூட்டணி…
நன்கொடை
மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் கோ.புதூர் பகுதி பொறுப்பாளர் இரா அழகு பாண்டி.யின் தாயார் இரா.இருளாயிம்மாள் நான்காம் ஆண்டு நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கப்பட்டது.
8 மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில்நுட்ப உதவி!
சேலம், செப்.1- 8 மாவட்டங் களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன என ஒன்றிய அரசின் நெசவாளா் சேவை மய்ய துணை இயக்குநா் காா்த்திகேயன் தெரிவித்தாா். கைத்தறி நெசவாளா்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நோக்கில், ஒன்றிய அரசின்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *பீகாரில் இன்றுடன் முடிவு பெறும் வாக்காளர் அதிகாரப் பயணத்தில் ராகுல், தேஜஸ்வி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்கி…
எனக்கு அமைச்சர் தொல்லை கொடுக்கிறார்! புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
காரைக்கால், செப்.1- ‘பாது காப்பான இடத்தில் நான் இல்லை. எனக்கு அமைச்சர் தொல்லை கொடுக்கிறார்' என்று புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதனத்தில் வைரலாக பரவி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா…
பெரியார் விடுக்கும் வினா! (1747)
நாம் - பகுத்தறிவுவாதிகள் ஒழிக்க வேண்டுமென்று சொல்வது மனிதன் காட்டுமிராண்டிக் காலத்தில் முட்டாளாக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்டவை களைத்தானே யொழியப் புதுமைகளை - மனிதன் அறிவு பெற்ற பின் செய்தவைகளையா? இதனைப் புரியாது எதிர்க்கின்ற மக்கள் நல்ல வண்ணம் இதனை உணர…
ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப்.1- ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது: ஆய்வுப் பணி முதலமைச்சர் வடகிழக்குப் பருவமழையின் போது அதிக…
மதுரை ஆதீனத்திற்கு எதிராக தம்பிரான் போராட்டம்
மதுரை, செப். 1- மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஷ்வலிங்க தம்பிரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை முனிச்சாலை அருகே 292ஆவது ஆதீனத்தின் சமாதி உள்ளது. இதன் முன்பாக அமர்ந்து விஷ்வலிங்க தம்பிரான் நேற்று (31.8.2025) தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்…
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன் இல்ல மண விழா
செஞ்சி, செப். 1- சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு. நடராசன்- சவுந்தரி நடராசன் பேத்தி யும், செஞ்சி ந. கதிரவன்- வெண்ணிலா மகளுமான க. ஆற்றலரசி - செஞ்சி வே. பாலகணபதி- சிறீசத்யா மகன் பா. அறிவுக்கரசு ஆகியோரின் வாழ்க்கை இணை…
