பிள்ளை & சன்ஸ் என்.சீனிவாசன் ரூ.50 ஆயிரம் நன்கொடை
தஞ்சாவூர் பிள்ளை & சன்ஸ் (மாருதி ஏஜென்சிஸ்) மேலாண்மை இயக்குநர் என்.சீனிவாசன் அவர்கள் இயக்க நிதியாக அளித்த ரூ.50 ஆயிரத்தை (காசோலை) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் வழங்கினர். உடன்: தஞ்சை மாவட்ட தலைவர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒரு காலத்தில் சமத்துவத்தைப் பற்றி பேசிய நிதிஷ் குமார், இப்போது பாஜக - ஆர்எஸ்எஸ் உடன் இணைந்துள்ளார் என்று கார்கே சாடினார். நிச்சயம் சீக்கிரமே நிதிஷ் குமாரை ஆர்எஸ்எஸ்-பாஜக கைவிடும் என்றும் காங்கிரஸ் தலைவர் காட்டம்.…
சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சேலம், செப்.2- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 அன்று காலை 12:00 மணிக்கு மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ ‘மகிழ் இல்லத்தில்’ அம்மாப்பேட்டையில் அவரது தலைமையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் சி.பூபதி அனைவரையும் வரவேற்றார். அரங்க இளவரசன்…
மறைவு
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், பருத்தியூர் திராவிடர் கழக கிளைச் செயலாளர் செ.கலியபெருமாள் (வயது75) நேற்று (01-09-2025) காலை 11மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி ஊர்வலம் இன்று (2.9.2025) காலை 10:00 மணிக்கு பருத்தியூர் அவர்களது இல்லத்திலிருந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1748)
ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது என்பதற்கு வரலாற்றுக் கூற்று உண்டா? நிதிமன்றங்கள் பிற்போக்கான தீர்ப்புகள் அளித்தாலும், சட்டசபைகள் தடை நடவடிக்கைகளை எடுத்தாலும் மக்கள் சமுதாயம் சீர்திருத்தம் அடைவதைத் தடுத்து விடக் கூடுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
தமிழ்நாட்டுக்குக் கல்வி நிதி ஒதுக்க மறுத்தது ஏன்? ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.2- தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிதி ‘சமக்ர சிக்சா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. இதன் காரணமாக…
ரூ.10 லட்சம் பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது லால்குடி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
லால்குடி, செப். 2- லால்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 காலை 11 மணி அளவில் லால்குடி பெரியார் திருமண மாளி கையில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம்…
செருப்பு
செருப்பு (Footwear) என்ற ஆவணப்படம் கண்டேன். R.P. அமுதன் அவர்கள் தயாரித்து இயக்கிய தீண்டத்தகாததோர் என்று முத்திரை குத்தப்பட்டு கொடுமைகளைச் சந்திக்கும் அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் எப்படி நடக்கிறது என்பதை தத்ரூபமாக விளக்கும் உணர்வுப் பூர்வமான படம். திருச்சி…
தலைசிறந்த மனிதநேயம்! 7 வயது சிறுமி மூளைச்சாவு உடல் உறுப்புகள் கொடை
அரவக்குறிச்சி, செப்.2- கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி, சீரங்ககவுண்டனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஓவியா (7), சில தினங்களுக்கு முன் திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியில் மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது…
