ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி திருப்பூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும் பாதிப்புக்குள்ளான திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட திருப்பூர், செப்.2 அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும்ப பாதிப்புக்குள்ளான திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களைக் கண்டு கொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய…
டாக்டர் சூரியா – டாக்டர் ராகுல் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
* என்னுடைய பெயர்த்தி சூரியாவின் திருமணம் - எங்கள் வீட்டில் நடைபெறும் நான்காவது தலைமுறை சுயமரியாதைத் திருமணம்! * மணமக்கள் படித்தவர்கள் - டாக்டர்கள் - ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இணையராகி இருக்கின்றனர்! *சுயமரியாதை என்பது ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே! வாழ்க்கையில்…
தாய்லாந்தில் மூன்று மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ரூ.2.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்!
தாய்லாந்து, செப்.2- தாய்லாந்தில் மூன்று மாடி கட்டடத்தில் ஏற் பட்ட தீவிபத்தில், அந்தக் கடை முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவத்தில் சுமார் 10 மில்லியன் பாட் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ₹2.4 கோடி) மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்…
உக்ரைனில் மேனாள் நாடாளுமன்ற தலைவர் கொலை வழக்கில் ஒருவர் கைது
கீவ், செப். 2- உக்ரைனின் நாடாளு மன்ற மேனாள் தலைவர் அண்ட்ரீ பாருபி (Andriy Parubiy) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதிப்படுத் தினார்.…
5.9.2025 வெள்ளிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க திராவிடர் கழக பொதுக்கூட்டம்
கீழ்குப்பம்: மாலை 5 மணி * இடம்: விளையாட்டு மைதானம், கீழ்குப்பம் * தலைமை: மு.வேடியப்பன் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: க.பழனிசாமி * தொடக்கவுரை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * இணைப்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை:…
வடசேரி மீரா ஜெகதீசன் மறைவுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
வடசேரி, செப்.2- வடசேரி மீரா ஜெகதீசன் அவர்கள் 1.9.2025 அன்று மறைவுற்றார். இன்று (02.09.2025) காலை தலைமைக் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மீரா ஜெகதீசன் அம்மையார் உடலுக்கு கழகக் கொடி போர்த்தி, மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார்.…
கொள்கைப் பாச அருமைத் தங்கை மீராஜெகதீசன் மறைந்தாரே! அவருக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வடசேரியில் இயக்கத்தின் முக்கியத் தூண்களில் ஒருவரும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பையும் பெற்ற கொள்கை வீரர் ஆம்பூர் வடசேரி ‘மிராசு’ என்று அழைக்கப்பட்ட து.ஜெகதீசன் அவர்களது வாழ்விணையர் திருமதி. மீரா ஜெகதீசன் (வயது 80) …
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 5.9.2025 - வெள்ளிக்கிழமை மாலை 3 மணி இடம்: கீழ்குப்பம். பொருள்:- செப்டம்பர் 17- தந்தை பெரியார் பிறந்தநாள் விழா. அக்டோபர் 04 - செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - மாநில மாநாடு. பெரியார் உலகம்…
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
1. கோவிந்தன் ராமசாமி, குடும்பத்தினர் ஊனமாஞ்சேரி ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
தமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்
நாள்: 3.9.2025 புதன்கிழமை மாலை 6 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை தலைப்பு: தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரவேற்பு: வேண்மாள் நன்னன் (துணைத் தலைவர், தமிழ்நாடு மூதறிஞர் குழு) தலைமை: முனைவர் சுவாமிநாதன்…
