டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்படுமா?
சென்னை, செப்.2- நடப்பாண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து தேர்வர்கள் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் இந்த முடிவு வெளியாகும் என ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்துவிட்டது. அதற்கான பணிகள் இப்போது வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் 28…
தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்துடன் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் ஒப்பந்தம்
சென்னை, செப். 2- தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற் கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. ஒன்றிய கல்வி அமைச் சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி…
கோவில் நிதி : உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தில் கல்லூரி கட்ட இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கோயில் நிலத்தில் கல்லூரி அமைக்க அனுமதித்த இந்து சமய அறநிலையத்…
AI தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்டெதஸ்கோப் இதய நோய்களைக் கண்டறியும் புதிய சாதனம்
லண்டன், செப். 2- நோயாளிகளின் இதயத் துடிப்பைக் கேட்டு இதய நோய்களைக் கண்டறியும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்டெதஸ் கோப் சாதனம் ஒன்றை ஆய்வாளர்கள் உருவாக் கியுள்ளனர். இந்த சாதனம் இதய நோய்களை மிகத் துல்லியமாகக்…
ஜனநாயகப் பித்தலாட்டம்
கடவுள் என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப் பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ஜனநாயகம் என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அன்று; தந்திரக்காரனுக்கு - அயோக்கியனுக்கு – இவர்களை சேர்ந்த கோஷ்டிக்குத் தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம்,…
இந்தியா என்ன பள்ளிக் குழந்தையா? அமெரிக்கா விதித்த வரி புத்திசாலித்தனமானது அல்ல அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் கடும் விமர்சனம்
வாசிங்டன், செப். 2- ‘‘இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல. பெரிய நாடு. அதற்கு அதிபர் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விவேகமான கொள்கை கிடையாது’’ என அமெரிக்க பத்திரிகையாளர் ரிக் சான்சேஸ் விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்…
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட பலன் பெப்சி, கோக-கோலாவை புறக்கணிக்கும் இந்தியர்கள்
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பெப்சி, கோக-கோலா, மெக்டொனால்ட்ஸ், கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கி உள்ளனர். 50 சதவீதி வரி விதிப்பு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது.…
பல்கலைக்கழக மானியக் குழுவின் கற்றல் விளைவுகள் சார்ந்த பாடம் கட்டமைப்பு (LOCF) வரைவிற்கு திராவிட மாணவர் கழகம் கண்டனம்
சென்னை, செப். 1- பல்கலைக் கழக மானியக் குழுவின் கற்றல் விளைவுகள் அடிப்படையிலான கட்டமைப்பு (LOCF) வரைவிற்கு திராவிட மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்தும், அக்.4 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டிற்கு மாணவர்கள் பங்கேற்க அழைப்பு…
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு - மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- தூத்துக்குடி தூத்துக்குடி, சிதம்பர நகர், வி.வி.டி. சிக்னல்…
இந்நாள் அந்நாள் தொடக்க நாள் 1.9.1971
‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' இதழ் முதன்முதலில் 1971 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூக நீதிக் கொள்கைகளை பரப்புவதற்காக தொடங்கப்பட்டது. இந்த இதழ், பகுத்தறிவுச் சிந்தனையை மய்யமாகக் கொண்டு, மூடநம்பிக்கைகள், ஜாதி, சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து…
