நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
சென்னை, செப். 5- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்... அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை,…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவோம் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஒரத்தநாடு, செப். 5- திராவிடர் கழக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01-09-2025 அன்று மாலை 6:30 மணி அளவில் ஒரத்தநாடு பெரியார் மாளிகையில் நடைபெற்றது தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்கள்…
சாதனைக்கு வயது தடை அல்ல 50 வயதில் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற சீனப் பெண்!
யூசெங், செப். 5- சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல, முயற்சி இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் சீனாவைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர். யாங் (Yang) என்ற இந்த பெண், தனது மகன் சட்டக் கல்லூரி…
இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களில் 4இல் 3 கைதிகள் பொதுமக்கள்!
காசா, செப். 5- காசாவில் இஸ்ரேல் ராணுவத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனா்களில் நான் கில் மூன்று போ் ஆயுதக் குழுக்களைச் சாராத பொதுமக்கள் என்று இஸ்ரேல் ராணுவ ரகசிய தரவுகள் தெரிவிக்கின்றன. 2025 மே மாத நிலவரப் படி, தங்களது தாக்குதலில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மல்லிகை சிதம்பரம் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (5.9.2025) பட்டுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட திமுக பொறுப்பாளர் பழனிவேல், மதுக்கூர் இளங்கோவன், ரூசோ…
பட்டுக்கோட்டை: செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி!
விழுங்க நினைக்கும் பா.ஜ.க.விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது! திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது! பட்டுக்கோட்டை, செப்.5 விழுங்க நினைக்கும் பா.ஜ.க. விடம் அ.தி.மு.க. பலியாகியிருக்கிறது! திராவிட இயக்கத்தின் வேர்களை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வால் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத்…
பெரியாரியம் என்றால் என்னவென்று கேட்டால்…
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டில் பிறந்தார். தமிழில் பேசினார். ஆனால் அவருடைய சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது; மானிடச் சமுதாயத்திற்கானது! உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது! அதுதான் பெரியாரியம்! பெரியாரியம் என்றால் என்ன என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டிய…
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயமரியாதைப் பேருரை!
* தந்தை பெரியாரின் கொள்கை உலக மயம் ஆகிக் கொண்டிருக்கின்றது! * வெறும் நம்பிக்கையைக் கடந்து எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொன்னவர் பெரியார்! * பெரியார் அன்று சொன்னவை சட்டங்களாக உருப்பெற்றுள்ளன! * பெரியார் கொள்கை வழி செயல்படும் ‘திராவிட மாடல்’…
பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம்!
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள்…
வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா அதிபருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
தமிழ்நாடு-ஜெர்மனி உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை சென்னை: செப். 4- தமிழ்நாடு- ஜெர்மனியின் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா ஆகிய இரு மாநில உறவுகளை மேம்படுத்த அம்மாநில அமைச் சர்-அதிபர் ஹென்ட்ரிக் வுஸ்ட்டை தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்…
