அது பழைய ஒயரு… அண்ணாமலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டது பற்றி பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை விமர்சித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் தள இடுகையில், “ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர்…
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 8 வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை
மூன்று விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை, செப்.4-3 சதவீத விளையாட்டு இடஒதுக் கீட்டின் கீழ் அரசு, பொதுத் துறை நிறுவனங்களில் 8 வீராங் கனைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு பணி…
வெறுப்புப் பேச்சு நாட்டைப் பெரிய அளவில் பாதிக்கிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, செப்.4- வதந்திகளை போல வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். வதந்திகள் சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நிறைவு…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இங்கிலாந்தில் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு முதலமைச்சர் நெகிழ்ச்சி
சென்னை, செப்.4 தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றார். அங்கு முதலீடு ஈர்ப்பில் ஒப்பந்தங்களுக்குப்பின் முதலீடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். மேலும் அவருடன்…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
சாத்தனூர் கு.சம்பந்தம்-ச.சூரியகுமாரி குடும்பத்தின் சார்பில் ச.இராஜராஜன்-தமிழ்ச்செல்வி ரூ.5 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்?
பெரியார் பெயரை கேட்டாலே ஆர் எஸ் எஸ் அலறுவது ஏன்? என்று புரட்சிகர உணர்வோடு பேசிய இந்த இளைஞர் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தவர். சம உரிமை, சமூக மாற்றம், சமூக நீதி பரவிட பெரியார் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் மட்டுமின்றி உலகெங்கும் தேவைப்படுகிறார்.…
பா.ஜனதா கூட்டணியிலிருந்து அ.ம.மு.க. விலகல்
கடலூர், செப்.4- பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.ம.மு.க. விலகுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி. வி. தினகரன் நேற்று (3.9.2025) இரவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- துரோகம் என்றைக்கும் வென்றதாக சரித்திரம் கிடையாது. அதேநேரத்தில் ஜெயலலிதாவின்…
இபிஎஸ் பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்மீது தாக்குதல் காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, செப்.4 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாக்கப் பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடந்த…
50 சதவீத வரி விதிப்பு பெப்சி, கோக் போன்ற அமெரிக்க பொருள்கள் புறக்கணிப்பு தமிழ்நாடு உணவு விடுதி உரிமையாளர் சங்கம் முடிவு
சென்னை, செப்.4 பெப்சி, கோக் முதலான அமெரிக்க உணவு பொருட்களை உணவு விடுதிகளில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு உணவு விடுதி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு உணவு விடுதி உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு…
செய்திச் சுருக்கம்
தி.மு.க.வை அசைக்க முடியாது: அமித்ஷாவுக்கு வைகோ பதிலடி திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று சமீபத்தில் அமித்ஷா கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய வைகோ, இமயமலையை கூட அமித்ஷா அசைத்துவிடலாம், ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஒன்றும்…
