செங்கோட்டையன் கருத்துக்கு அதிமுக தொண்டர்களிடையே வரவேற்பு

சென்னை, செப். 7- ஈரோடு, கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேனாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "கட்சியிலிருந்து வெளியே சென்றவர்களை 10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை இணைத்து கட்சியை ஒன்றுபடுத்த நான் பாடுபடுவேன்" என தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு சசிகலா,…

viduthalai

சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள் ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, செப். 7- விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீா்வு காண கோரி ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம்மோகனுக்கு தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் 6.9.2025 அன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும்…

viduthalai

செங்கோட்டையன் கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு அ.தி.மு.க. பொறுப்பிலிருந்து 1,500 பேர் விலகினர்

ஈரோடு, செப்.7- அ.தி.மு.க.வினர் 1,500 பேர் கே.ஏ.செங்கோட்டை யனுக்கு ஆதரவாக தங்களுடைய கட்சி பதவியிலிருந்து விலகினர். செங்கோட்டையன் கட்சி பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி சட்டமன்ற தொகுதியில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் 25 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நவீனமயமாக்கப்படும்

சென்னை, செப்.7- தமிழ்நாட்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மூலம் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 9.7 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. சென்னையில் நடக்கவுள்ள "சென்னை ஓபன்" டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT…

viduthalai

லண்டனில் அம்பேத்கர் தங்கிய வீட்டை பார்வையிட்டு மகிழ்ந்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

லண்டன், செப்.7- லண்டனில் அம்பேத்கர் இல்லத்தை சுற்றிப் பார்த்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு இருந்த அரிய ஒளிப் படங்களை பார்த்து ரசித்தார். அம்பேத்கர் இல்லம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார்.…

viduthalai

எதிலும் மத வெறியா? ஆர்.எஸ்.எஸ் கொடியுடன் கோவிலில் பூ கோலம்; 27 பேர் மீது கேரள காவல்துறை வழக்குப் பதிவு

கொல்லம், செப்.7 கேரளத்தில்  கொண்டாடப்படும் ஓணம் விழாவின்போது, கொல்லம் மாவட்டத்தில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்' என்ற வாசகம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த 27 பேர் மீது கேரள…

viduthalai

கால்நடை ஆய்வாளர் பணிக்கு புதிய கல்வித் தகுதி

சென்னை, செப். 7- கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி, பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு…

viduthalai

அ.தி.மு.க. ஓர் உடைந்த கண்ணாடி: கே.பாலகிருஷ்ணன்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பது முடியாத காரியம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. ஓர் உடைந்த கண்ணாடி என்றும், அதை ஒட்ட வைப்பது மிகக் கடினம் எனவும் கூறினார். அ.தி.மு.க.வில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை…

viduthalai

The Cambridge Companion to Periyar

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா. வெங்கடாசலபதி, தானும், கார்த்திக் ராம் மனோகரனும் இணைந்து எழுதியுள்ள "The Cambridge Companion to Periyar" புத்தகத்தை வழங்கினார். ஆக்ஸ்ஃபோர்டில் தமிழ்நாடு முதலமைச்சர்…

viduthalai

ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள எல்.ஓ.சி.எப் (LOCF) வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 8.09.2025 திங்கள் கிழமை, காலை 11 மணி இடம்:  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வரவேற்புரை:  பெரியார் யுவராஜ்  (தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) தலைமை:  செ.பெ.தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) முன்னிலை:  …

viduthalai