பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது
திருச்சி, செப். 7- பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5.9.2025 அன்று ஆசிரியர் நாள் விழா உற்சாகமாக கொண்டா டப்பட்டது. பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு மாண வர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாடல்கள், கவிதைகள், நாடகங்கள்…
திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தின விழா
திருச்சி, செப். 7- பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 04.09.2025 அன்று காலை 9.30 மணியளவில் மொழி வாழ்த்துடன் தொடங்கப்பட்ட ஆசிரியர் தின விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியை சு.பாக்கியலெட்சுமி தலைமை ஏற்க, பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்…
வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு பிரிட்டன் துணைப் பிரதமர் பதவி விலகினார்
வேல்ஸ், செப். 7- பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் லண்டன் புறநகரில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கினார். அதற்கான வரியைத் சரியாக அந்நிறுவன வரியை முறையாக செலுத்தவில்லை. வரி ஏற்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தான் செய்த தவற்றுக்கு…
தனிப்பட்ட நபர்களின் தகவல்களை பாதுகாக்க தவறிய கூகுள் நிறுவனத்திற்கு ரூ.3,535 கோடி அபராதம் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
பிலடெல்பியா, யுஎஸ், செப். 7- அய்க் கிய அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் தவறிய தற்காக, கூகுள் நிறுவனம் 425 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹3,535 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூத்தோர் நாள் விழா
ஜெயங்கொண்டம், செப். 7- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூத்தோர் நாள் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் தாத்தா-பாட்டிகள் சிறப்பாக அழைக்கப்பட்டு விழாவில் கலந்து கொண் டனர். விழாவிற்கு பள்ளி முதல்வர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மூத்தோரை மதிக்கும் பண்பும், அவர்கள்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டம் மாணவர்கள் சமூகச் சேவை
ஜெயங்கொண்டம், செப். 7- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், முதல்வர் வழிகாட்டுதலை முன்வைத்து, சமூகப் பணியில் ஈடுபட்டனர் அவர்கள் ஹெலன் கெல்லர் சிறப்பு பள்ளி (காது கேளாதோர் மற்றும் வாய்…
இலங்கையில் 1000 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது 15 பேர் பலி
கொழும்பு, செப்.7- இலங்கையில் உள்ளூர்ச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தேயிலைத் தோட் டத்துக்கு அருகே சுமார் 1,000 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர்…
என்ன கொடுமையடா! ஒரு வாரத்தில் 3ஆவது முறையாக நில அதிர்வு; ஆப்கான் நிலநடுக்க பலி 2,200-அய் தாண்டியது
காபூல், செப். 7- ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக 5.9.2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 2,205ஆக உயர்ந்துள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசுதேவன் (SETWAD (R)) துணைவியாரும் பொறியாளர் வா.யாழினி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி யாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 21ஆவது நினைவு நாள் (6.9.2025) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்திறப்பு – காட்சிப்பதிவு ஓசூரில் திரையிடப்பட்டது
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்வின் காட்சிப் பதிவு ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் ஏற்பாட்டில், திரையிடபட்டது - மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்…
