அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் மறைந்த டாக்டர் பி. நம்பெருமாள் சாமி படத்திற்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவர் மறைந்த டாக்டர் பி. நம்பெருமாள் சாமி படத்திற்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: மருத்துவரின் இணையர் டாக்டர் நாச்சியார், மோகனா வீரமணி, மருத்துவர் இரா. கவுதமன், மதுரை செல்வம்,…
ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் டாக்டர் மகிழ்நன் அண்ணாமலை
ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத் தலைவர் டாக்டர் மகிழ்நன் அண்ணாமலை, பொருளாளர் திருமலை நம்பி, இராணி மகிழ்நன், ஸ்விட்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்த ஈழத்தமிழர் லவசீலன், தமயந்தி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். (சென்னை,…
பொதுக்குழு உறுப்பினர் க.ஏ.மோகனவேலு இயக்க நன்கொடை
பொதுக்குழு உறுப்பினர் க.ஏ.மோகனவேலு இயக்க நன்கொடையாக ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் உஷா, பகுத்தறிவாளன், அறிவுமதி, சுரேஷ். (சென்னை, 2.9.2025)
ஆ. நடராசன் – இராசம்மாள் ஆகியோரின் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த ெபரியார் பெருந்தொண்டர்கள் ஆ. நடராசன் – இராசம்மாள் ஆகியோரின் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை பொறியாளர் ந. நேரு தமது குடும்பத்தின் சார்பாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: ந. கலைச்செல்வி,…
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் – தனம் குடும்பத்தினர் சார்பாகதமிழர் தலைவரிடம் ரூ.1 இலட்சம் வழங்கினார்கள். உடன்: திமுக சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் மு.வீரமணி மற்றும் தோழர்கள்.
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் – தனம் குடும்பத்தினர் சார்பாகதமிழர் தலைவரிடம் ரூ.1 இலட்சம் வழங்கினார்கள். உடன்: திமுக சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் மு.வீரமணி மற்றும் தோழர்கள்.
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம்
சிவகங்கை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சு.இராசாங்கம் – இரா.வெண்ணிலா. இரா . தமிழ் பிரபாகரன், இரா.பிரதீபா செண்பக முத்து, இரா.சுப்பிரமணிய பிரதீப் – குடும்பத்தினர் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 இலட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் க..சிவா ஒருங்கிணைப்பில் மதுரைத்தோழர்கள் க.அழகர், இரா.திருப்பதி,பொ.பவுன்ராஜ், த.ம.எரிமலை, பேக்கரி கண்ணன், ச.வேல்துரை, பா.காசி, பெத்தானியாபுரம் பாண்டி, முரளி, சீ.தேவராஜபாண்டியன், இராலீ.சுரேஷ், மு.மாரிமுத்து,ச.கமல்சிவா ஆகியோர் இணைந்து கடைத் தெருக்களில் திரட்டப்பட்ட நன்கொடை மற்றும்…
மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் போக்கு! தி.மு.க. மாற்றுத் திறனாளிகள் அணி மாநிலச் செயலாளர் பேராசிரியர் தா.மீ.நா.தீபக் குற்றச்சாட்டு
சென்னை, செப்.7 ஒன்றிய அரசின் மாற்றுத் திறனாளிகள் மீதான அக்கறையாற்றப் போக்கு ஓர் நம்பிக்கையின்மையை அவர்களிடையே உண்டாக்குவதாக பேராசிரியர் தா.மீ.நா. தீபக் குறை கூறி உள்ளார். அவரது அறிக்கை வருமாறு: அண்மைக் காலங்களில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் ஒட்டு மொத்த…
உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?
உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது r தந்தை பெரியார் இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற மாகாணங்களிலிருந்தும் எல்லா வகையிலும் வேறுபட்டது என்பதைப் பல வகையாலும் நாம் எடுத்துக்காட்டி வந் திருக்கிறோம். உண்ணும் உணவு, உடுக்கும் உடையிலும்,…
ஊழல் குற்றச்சாட்டில் இந்தோனேசியாவின் மேனாள் கல்வி அமைச்சர் கைது
ஜகார்த்தா, செப். 7- இந்தோனேசிய Gojek நிறுவனத்தின் நிறுவனரும், அந்நாட்டின் மேனாள் கல்வி அமைச்சருமான நடியம் மகரிம், ஊழல் குற்றச்சாட்டில் தடுப்புக்காவல் சட்டத்தில் கைதாகி உள்ளார். 2019 முதல் 2024 வரை மகரிம் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், கூகுள்…
