திருவாரூரில் தந்தை பெரியார் பட பேரணி
திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2025 மாலை 4 மணி அளவில் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக கலைஞர் பேருந்து நிலையம்…
பட்டாசுக்கான தடையை நாடு முழுக்க ஏன் நீட்டிக்க கூடாது? உச்சநீதிமன்றம் கேள்வியால் உற்பத்தியாளர்கள் கலக்கம்
விருதுநகர், செப்.16 பட்டாசுக்கான தடையை நாடு முழுவதும் ஏன் நீட்டிக்கக் கூடாது? என்று ஒன்றிய அரசிடம் உச்சநீதின்றம் எழுப்பியுள்ள கேள்வியால் பட்டாசு உற்பத்தியார்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,570 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,101…
தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் 17.9.2025 நிகழ்ச்சிகள்
1.காலை 7 மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். காலை 8 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும். காலை எட்டு முப்பது மணி அளவில்…
வென்றது அறிவியல்! தோற்றது கடவுள் சக்தி! திருப்பதி கோவிலில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க ஏஅய் தொழில்நுட்பம்!
திருப்பதி, செப்.16 திருப்பதியில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் அதன் தலைவர் அனில் குமார் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘திருப்பதிக்கு வரும் பக்தர்களை முகபாவங்களை வைத்தே அவர்கள்…
கொல்கத்தா சாந்தி நிகேதனில் தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
நாள்: 17.9.2025 மாலை 6 மணி இடம்: சாமாபய் சமதி ரத்னபள்ளி சாந்திநிகேதன், பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம். ஏற்பாடு: பெரியார் வைக்கம் மற்றும் சுயமரியாதை நூற்றாண்டு அமைப்பு இந்த நிகழ்ச்சி இணையவழியிலும் ஒளிபரப்பாகும்
ஆந்திராவுக்கு இழப்பு
அமெரிக்க வரி வதிப்பால் இறால் ஏற்றுமதியில் ஆந்திராவுக்கு ரூ. 25,000 கோடி இழப்பு நடந்தது இங்கு அல்ல! ‘நாய்’ என்று திட்டியதால், மனம் உடைந்த பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். இதற்காக அவருடைய குடும்பத்திற்கு ரூ.90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பானில்…
ஹிந்துத்துவாவாதிகளே, சிந்திப்பீர்! கேரளா: ஹிந்துப் பெண்ணுக்கு இறுதி நிகழ்வு செய்த இஸ்லாமியர்
திருவனந்தபுரம், செப்.16 புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் விருப்பப்படி அவருக்கு இந்து முறைப்படி இறுதி நிகழ்வுகளை செய்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினரும், இஸ்லாமிய ருமான சஃபீர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கடினம்குளம் கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது பெனடிக்ட் மென்னி…
இந்நாள் – அந்நாள் சிவகங்கை ராமச்சந்திரன்
ராமச்சந்திர சேர்வையாகிய நான் இன்று முதல் ராமச்சந்திரனாகிறேன் என்று சுயமரியாதை இயக்க படைத்தளபதிகளுள் ஒருவரான ராமச்சந்திரனார் பிறந்தநாள் ஜாதிப்பெயரை நீக்கி புரட்சி செய்த சிவகங்கை இராமச்சந்திரனார் பிறந்த நாள் 16.09.1884 சிவகங்கை இராமச்சந்திரனார் (செப்டம்பர் 16.091884) வழக்குரைஞராகவும் தந்தை பெரியாரின் தோழராகவும்…
கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு வரவேற்பு
கோவை ஆற்றுப்பாலத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் சிலையை திறந்து வைக்க வருகை தந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களை கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாநகர செயலாளர் க.வீரமணி, குனியமுத்தூர்…
தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா அமெரிக்காவில் தொடங்கியது!
உலக மயமாகிறார் பெரியார்! அமெரிக்கா-ராலே-கேரியில் ரன் ஃபார் பெரியார்! வட கரோலினா, செப்.16– அமெரிக்கா, வட கரோலினா மாநிலம் ராலே- கேரி யில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ரன் ஃபார் பெரியார் (பெரியாருக்கான ஓட்டம்)…
