கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 15.9.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * லண்டனில் வன்முறையாக மாறிய குடியேற்ற எதிர்ப்புப் பேரணி: காவல்துறையினர் மீது தாக்குதல், 25 பேர் கைது. லண்டனில் தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த பேரணி, சனிக்கிழமை (செப் 13). இந்தியன் எக்ஸ்பிரஸ்:…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1760)

சாப்பாடும் கூட்டுறவு முறைதான். ரஷ்யாவில் ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு வேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள் சாப்பிமிடத்தைக் கண்ணுற்றேன். ஆனால் இங்குள்ள நிலைமை என்ன? ஒரு வீட்டில் சமையல் செய்வதென்றால் தேவைக்கு அதிகமாய் போட்டுச் சமைப்பதும், 4 பேர்கள் உள்ள ஒரு…

Viduthalai

கழகக் களத்தில்…!

16.9.2025 செவ்வாய்க்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் சே.பழனியம்மாளின் முதலாம் நினைவேந்தல்-  படத்திறப்பு விழா சாலைக்கிராமம்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் அருகில், சாலைக்கிராமம் *தலைமை: ஆ.தமிழரசி…

Viduthalai

அரூர் ராசேந்திரன் – மாலதி குடும்பத்தினர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.3 லட்சம் நன்கொடை

பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் அரூர் ராசேந்திரன் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அரூர் மாலதி ராசேந்திரன் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். டாக்டர் சிவராமன் – டாக்டர் வைசாலினி…

viduthalai

ஊ. ஜெயராமன், தகடூர் தமிழ்ச்செல்வி 45ஆம் ஆண்டு மணவிழா – தமிழர் தலைவர் வாழ்த்து

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன்– மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோரின் 45ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி ‘பெரியார் உலக’த்திற்கு – ரூ.4,50,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…

viduthalai

பாப்பிரெட்டிபட்டி, அரூர் பகுதிகளில் ‘பெரியார் உலக’த்திற்்கு ரூ.15,05,000 நன்கொடை – மக்கள் தரும் பேராதரவு… (14.9.2025)

* மேனாள் அமைச்சர், தி.மு.க. மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். * மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி – ஜீவிதா குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதியாக…

viduthalai

திருத்தம்

14.9.2025 அன்று ‘விடுதலை’ 8ஆம் பக்கத்தில், ‘யூனியன் வங்கி நலச் சங்கத்தின் சார்பாக ‘பெரியார் – உலக’த்திற்கு நன்கொடை எனும் தலைப்பில் வந்துள்ள செய்தியை கீழ்க்கண்டவாறு திருத்தி வாசிக்க வேண்டுகிறோம். ‘யூனியன் வங்கி ஓ.பி.சி. நலச் சங்க நிர்வாகிகள், ‘பெரியார் உலகம்’…

viduthalai

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, செப். 15- பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஏற்றமிகு தமிழ்நாட்டை உரு வாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச் சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு…

Viduthalai

வட மாநிலத்தவரின் குற்றச் செயல்கள் கண்காணிப்பு அவசியம்

அண்மையில் சென்னை கோயம்பேடு பணிமனையிலிருந்து தமிழ்நாடு அரசுப் பேருந்தை ஒடிசா மாநில இளைஞர் கடத்திச் சென்றிருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்பது ஒருபுறம் இருக்க,…

viduthalai

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 18.09.2025 வியாழக்கிழமை, மாலை 5 மணி இடம்:  எண்-29, வள்ளல் ஓரி தெரு, MIG.NH-1 மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் - 603209 வரவேற்புரை : க.பா.கருணாகரன் ( பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம் ) தலைமை:  கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்…

Viduthalai