மார்தட்டிக் கூறுகிறார் மாண்புமிகு முதலமைச்சர்!

கிருட்டினகிரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ரூ.270.75 கோடி மதிப்பில் 193 நிறைவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.562.14 கோடி மதிப்பிலான 1114 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முதலமைச்சர் கம்பீரமாக தமது ஆட்சியின் சாதனைகளை எடுத்து வைத்துள்ளார்.…

viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சமூகநீதி நாள் விழா

நாள்: 17.9.2025 இடம்: பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர். காலை 10 மணி பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் வரவேற்புரை: அ.நிக்கோலஸ் (இளங்கலை மூன்றாமாண்டு, வணிகவியல் துறை) தலைமையுரை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…

Viduthalai

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் சொற்பொழிவு

பொது நூலக இயக்ககம் & கலைஞர் நூற்றாண்டு  நூலகம்-மதுரை இணைந்து நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பு சொற்பொழிவு நாள்: 17.09.2025 ,புதன் கிழமை இடம் : பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், கலைஞர் நூற்றாண்டு நூலகம்,மதுரை நேரம் : காலை…

Viduthalai

இனி செய்ய வேண்டிய நிலை

நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின்ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், "ஆமாம், நாத்திகன்தான்" என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத் திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக் குகளில்கூட பரப்ப நாம் துணிய வேண்டும்.…

viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

நாள்: 17.9.2025 புதன்கிழமை மாலை 6.30 மணி இடம்: எம்.ஜி.ஆர். நகர் அங்காடி (மார்க்கெட்), சென்னை - 78 வரவேற்புரை: இரா.வில்வநாதன் (தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர்) தலைமை: கரு.அண்ணாமலை (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: ப.முத்தையன், வெ.கார்வேந்தன், வெ.மு.மோகன்,…

Viduthalai

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘எல்லோருக்கும் எல்லாம்’’ என்ற நிலை கிட்டியது தந்தை பெரியார் என்ற மாமனிதர் இந்த நாட்டில் பிறந்த காரணத்தினால்!

60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி மறுக்கப்பட்ட சமூகம், ஒரு சாராருக்கு மட்டும் இருந்த கல்வி சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் - இணைவேந்தர் கோவி.செழியன் நெகிழ்ச்சியுரை!   சென்னை,  செப்.16   அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு…

viduthalai

சென்னை – பெரியார் திடலில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

17.9.2025 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலை, பெரியார் நினைவிடம் ஆகிய இடங்களில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம்…

Viduthalai

காவேரிப்பட்டணம் – கிருட்டினகிரியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா

உலக மனிதநேய மாண்பாளர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147-ஆம் ஆண்டு பிறந்த நாள் மாவட்டம் முழுதும் அனைத்து ஒன்றியங்களிலும் கிளைகள் தோறும் பெரியார் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டுமாய் கழகப் பொறுப்பாளர்களையும்,…

Viduthalai

கழகக் களத்தில்…!

தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழா 17.9.2025 புதன்கிழமை செங்கல்பட்டு: * காலை : 8.00 - 8.30 - மறைமலைநகர் - பாவேந்தர் சாலை * காலை: 8.30 - 9.00 *மறைமலைநகர் - பேரமனூர்,  தந்தை…

Viduthalai

எச்சரிக்கை! புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் 13.5 லட்சம் இந்தியர்கள் மரணம்

புதுடில்லி, செப்.16- இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்…

Viduthalai