கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒடுக்கப்பட்டோரின் எதிர்ப்பு உணர்வே திராவிட இயக்கம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிரான வழக்கில் சட்டவிரோத நடைமுறை கண்டுபிடிக்கப் பட்டால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல்…
தந்தை பெரியார் பிறந்த நாள் “சமூகநீதி நாள்” உறுதிமொழி – தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை
சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி, தமிழ்நாட்டின் “சமூகநீதி நாள்” என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. உறுதிமொழி எடுக்கும் திட்டம் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர்…
நன்கொடை
‘விடுதலை' மேனாள் பிழை திருத்துநரும், சென்னை நெடுஞ்சாலை வட்ட ஊழியருமான சைதாப்பேட்டை விசாகத்தோட்டம் ஆர்.மணியின் 74ஆவது பிறந்த நாள் மற்றும் ஆர்.மணி-மோகனா இணையரின் 44ஆவது திருமண நாள் (14.9.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்…
கருணை உள்ளம் கொண்ட திராவிட மாடல் அரசு
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்று முதலமைச்சருக்கு நன்றி! கந்தர்வக்கோட்டை, செப்.16 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொது செயலாளர் அ.ரகமதுல்லா…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு நாளை (16.9.2025)யொட்டி அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது பேரன் தஞ்சை வ.ஸ்டாலின் அவர்கள் ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
வக்பு சட்ட விதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை, செப்.16 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.9.2025) வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது: இடைக்கால தடை திமுகவும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த முக்கிய திருத்தங்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1761)
திருடன் மற்றவர்களிடம் அபகரிப்பது போல் வியாபாரியும் மற்ற ஜனங்களை வஞ்சித்துப் பணம் சம்பாதிக்கிறான் என்பதே நீடித்து வருகின்ற இன்றைய வியாபார நிலை அழித்தொழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் கொள்கைகளை வென்றிடும் ‘திராவிட மாடல்’ அரசு
சுயமரியாதை என்னும் பெயருடன் அதற்கு ஈடான ஒரு பெயருடைய இயக்கம் உலகில் வேறு எங்கும் உண்டா என்று தேடித் தேடிப்பார்த்தாலும் அத்தனை தேடல்களிலும் வந்து விழும் முடிவுகள் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் என்பதைத் தவிர வேறு இருக்காது. சுயமரியாதை…
காரைக்குடி மாவட்டத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வுகள்
காரைக்குடி - தந்தை பெரியார் சிலை வளாகத்தில் தோழமைக் கட்சியினருடன் இணைந்து உறுதிமொழி இனிப்பு வழங்கல் பலவான்குடி - கழகக் கொடியேற்றம் சர்க்கரை பொங்கல் வழங்கல் ஆலம்பட்டு– பெரியார் நகரம் - கழகக் கொடியேற்றம் - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்…
