கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் தனி வார்டு

சென்னை, அக்.11- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை மருத்துவர் கவிதா தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

Viduthalai

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் 16ஆம் தேதி தொடங்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, அக்.11- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் 16 முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இது தொடர்பாக சென்னை…

Viduthalai

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது தாக்குதலா? நீதித் துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் சதியா?

கண்டனக் கூட்டம் நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)…

viduthalai

மருத்துவச் சாதனை நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தி 10 மாத குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள்

சென்னை, அக்.11-   சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 10 மாதக் குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய மூக்குத்தியை 2 சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். நுரையீரல் பாதைக்குள் மூக்குத்தி இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்…

Viduthalai

நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு ஜிப்லைனில் சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்

கொல்கத்தா, அக்.11- மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். டார்ஜிலிங்கின் பாமன்தங்கா பகுதியில் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட சிலர் வெளியே வர…

Viduthalai

பீகார் சட்டமன்றத் தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது

பாட்னா, அக்.11- 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ஆம்தேதியும், 2ஆம் கட்ட தேர்தல் நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 121 தொகுதிகளுக்கும்…

Viduthalai

மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரம், அக்.11- இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 30 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன் பிடித் துறைமு கத்திலிருந்து கடலுக்குச் சென்ற 4 விசைப்படகுகளுடன் மீனவர்களான அரி கிருஷ்ணன்,…

Viduthalai

பெரியாரின் கொள்கைகளால்தான் மதவெறியர்களை முறியடிக்க முடியும் -ஈ.வெ.கி.ச. இளங்கோவன்

மனதில் பட்டதை வெளிப்படையாக தைரியமாக பொது வழியில் பகிரங்கமாக கூறி வந்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவர் மறைந்த பிரபல அரசியல்வாதி எம்.எல்.ஏ. திரு. ஈவெகிச   இளங்கோவன் என்பதை நாடே அறியும்... அவர் மறைவதற்கு முன்பு கூறிவந்த கருத்துகளில் முக்கியமானவற்றுள்…

Viduthalai

அனைத்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கும் உயர்த்தப்பட்ட ஊதியம்: மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தகவல்

சென்னை,  அக். 11- சென்னையில் அனைத்து ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கும் உயா்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவுள்ளதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். சென்னை கொடுங் கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் 128 கந்தல் சேகரிப்பாளா்களுக்கான புதுவாழ்வுத் திட்டத்தின் படி தனியாா் நிறுவனத்தில் தூய்மைப்…

Viduthalai

இஸ்ரேல் பிரதமரைப் பாராட்டிய பிரதமர் மோடிக்கு செல்வப் பெருந்தகை கண்டனம்

சென்னை, அக்.11-  இஸ்ரேல் பிரதமரை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமருக்கு பாராட்டு இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:  காசா பகுதியில் நடைபெற்று வரும்…

Viduthalai