மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து மருத்துவ பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்

மருத்துவமனைகளை நாடிவரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என்று அழைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதல் அமைச்சரின் உத்தரவிற்கு நன்றி தெரிவித்து கடலூர் கோவன் நுரையீரல் மய்யத்தில் டாக்டர் பால கலைக்கோவன், மருத்துவ பணியாளர்களுடன் சேர்ந்து மருத்துவ பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்…

Viduthalai

பொதுத்துறை வங்கிகளின் உயர்நிலை பதவிகளுக்கு தனியார் துறையினர் நியமனம் – பலத்த எதிர்ப்பு

புதுடில்லி, அக். 11- நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் நாட்டுப் பொருளாதாரத்தில், குறிப்பாக அடித்தள மக்களுக்கு நிதி உதவி உள்பட வங்கிச் சேவைகளை வழங்குவதில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளன. மொத்தம் 20 தனியார் வங்கிகள் 1969, 1980 ஆகிய காலக்கட்டங்களில் நாட்டுடைமை ஆக்கப்பட்டு வங்கிச் சேவைகளை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * 12,480 கிராமங்களில் இன்று கிராம சபைக் கூட்டம்/ தெரு, சாலைகளில் ஜாதி பெயர் நீக்குவது தொடர்பாக தீர்மானம்: காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * கடந்த ஆறு மாதங்களாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1782)

சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்குக் கடவுள் உணர்ச்சி, மதநம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேசச் சமதர்மவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மதநம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானவை என்று தான் சொல்லி இருக்கிறார்கள். இவைப்…

Viduthalai

‘பெரியார் உலகம்’ நிதி வழங்கியோர் பட்டியல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ”பெரியார் உலகம்” நிதி வழங்கியோர் பட்டியல் (இரண்டாவது தவணை 10.10.2025) உயர்திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மேனாள் ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் - 1,00,000/- பொறியாளர்.கோ.இரவிச்சந்திரன், பொறியாளர்.சு.கீதப்பிரியா தஞ்சாவூர் - 2,00,000/- உயர்திரு.முகமது…

Viduthalai

தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு நிதி வழங்கிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு

தஞ்சாவூர், அக். 11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சாவூர் மாநகர  கழக சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா நிகழ்ச்சி 10.10.2025 மாலை 6:30 மணி முதல் 9 மணி வரை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி…

Viduthalai

தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில்

‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கினர் தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்ட ரூ.25,02,000 நிதியை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர்.  தி.மு.க. தலைமைச் செயற்குழு…

viduthalai

நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்

புதுடில்லி, அக்.11 தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் மற்றும் போலி வாக்காளர்களை நீக்கும் நோக்கில் வாக்காளர்…

Viduthalai

ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணையும் அய்க்கிய ஜனதா தளம் மேனாள் எம்.பி. பரபரக்கும் பீகார் தேர்தல் களம்

பாட்னா, அக்.11 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப் பேரவை 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம்கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 11ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்…

Viduthalai

ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்குவது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு

புதுடில்லி, அக்.11 கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப் பிரிவு 370 அய் ஒன்றிய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. ஜம்மு காஷ்மீர் மற்றும்…

Viduthalai