விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
பாட்டியாலா, அக்.12 நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க ஒன்றிய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் 10.10.2025 அன்று உத்தரவிட்டது. பஞ்சாப் மாநிலம்…
தங்கத்தைவிட தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கத்துக்கு மதிப்பதிகம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
தங்கம் விலை ஒரு நாளைக்கு 2 முறை ராக்கெட் வேகத்தில் உயர்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார். கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், தங்கத்தை விட தமிழ்நாடு அரசு வழங்கும் தங்கப் பதக்கத் துக்கு மதிப்பு அதிகம் என்று…
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 23.10.2025 வியாழன் காலை 10.30 மணி இடம்: பெரியார் திடல், சென்னை தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பொருள்: (1) மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பற்றி (2)…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! கண்டனக் கூட்டம்
நாள்: 14.10.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞர் அணி) தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தலைமை:…
பீகார் சட்டமன்றத் தேர்தல்: தே.ஜ.கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி பிடிவாதம்!
பாட்னா, அக்.12 பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் துவங்கி உள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக (தே.ஜ.) கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் தீர்க்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது. முக்கியமாக, ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை - சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பெரியார் உலகம் நன்கொடை ரூபாய் ஒரு லட்சத்தினைக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: சேலம் தோழர் தமிழர்…
ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் பாரீர்! குழந்தை பருவத்திலிருந்தே பாலியல் தொல்லை இளைஞர் தற்கொலை
கோட்டயம், அக்.12 ஆர்எஸ்எஸ் மய்யத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தை பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதால் அவர் மனநலன் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்திருப்பதாக தகவல் பரவியுள்ளது. கேரளத்தின் கோட்டயம் அருகேயுள்ள கஞ்சிரப் பள்ளியை சேர்ந்த 26 வயதான அனந்து அஜியின்…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கான நிதி ரூ.20 இலட்சமானது!
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு கடந்த மாதம் தொண்டராம்பட்டில் ரூ.17 இலட்சம் வழங்கப்பட்டது. நேற்று (11.10.2025) மாலை உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.செகநாதன், தலைமையில், ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில…
கண்ணை உறுத்துகிறதாம் ஹிஜாப் ஆடை ஒட்டு மொத்த தனியார் பள்ளிகளிலும் ஒரே சீருடை – சிறுபான்மையினருக்கு எதிராக ராஜஸ்தான் அரசு
ஜெய்ப்பூர், அக்.12 ராஜஸ்தானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 50,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்…
மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற நினைப்பவர்கள் தீபாவளி எனும் கொள்ளை நோய்க்குப் பலியாகலாமா?
தந்தை பெரியார் ஒவ்வொரு வருஷமும் தவறாமல் வரும் பெரிய கொள்ளை நோய் சமீபத்தில் வரப் போகிறது. மக்களுடைய உயிரைக் கவர்ந்து செல்லும் கொள்ளை நோயானால் கூட அதிகக் கஷ்டமில்லை. ஆனால் மக்களை உயிரோடு வைத்து அவர்களுடைய இரத் தத்தையும், செல்வத்தையும்,…
