உலக செய்திகள்
இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமையை அள்ளி கொடுக்கும் அய்ரோப்பிய நாடு புக்கரெஸ்ட், அக். 12- டிரம்ப் அதிபரான பிறகு வெளிநாட்டினர் அமெரிக்காவில் வாழ்வது மிகவும் கடினமான மாறி வருகிறது. டிரம்ப் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதேநேரம் இங்கு மற்றொரு அழகிய…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
வ. மாவட்டம் தலைமை சொற்பொழிவாளர் பங்கேற்க வேண்டிய கழக எண் மானமிகுவாளர்கள் மானமிகுவாளர்கள் மாவட்டங்கள் கோயம்புத்தூர் ம.சந்திரசேகர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் நீலமலை, மேட்டுப்பாளையம், (மாவட்டக் கழகத் தலைவர்) (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) பொள்ளாச்சி, கோயம்புத்தூர் திருச்சிராப்பள்ளி இரா செந்தூரப்…
அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகநிதி அளிப்பு விழா
அரியலூர், அக். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அவசர கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிறீராமஜெயம் லக்ஸ் அரங்கத்தில் 8.10.2025 புதன்கிழமை மாலை 6 மணியளவில் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்புகளையும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * சம உரிமைக்கான இயக்கமாம்: ஹிந்துக்களுக்கு சம உரிமை கோருகிறார், மேனாள் சி.பி.அய்.இயக்குநர் நாகேஷ்வர ராவ். மேனாள் தலைமை செயலாளர் எல்.வி.சுப்ரமணியன் பங்கேற்பு. * பீகார் என்.டி.ஏ. கூட்டணித் தொகுதி பங்கீட்டில் சிக்கல்; ஆர்.ஜே.டி. கட்சியில் நிதிஷ்…
பெரியார் விடுக்கும் வினா! (1783)
சீர்திருத்தங்கள் - மக்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவும், அறிவை விசாலப்படுத்தவும், சீவன்களிடத்தில் அன்பும், இரக்கமும் காட்டவும், சமத்துவத்தையும், சுயமரியாதை உணர்ச்சியும் அதிகப்படுத்தவுமே அமைய வேண்டுமேயன்றி, இவைகட்கு மாறான, எதிரானவைகளைப் பரப்பி வளரச் செய்வது சீர்திருத்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க தென்காசி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு!
கீழப்பாவூர், அக். 12- மாவட்டக் கழக கலந்துறவாடல் கூட்டத்திற்கு நேற்று (11.10.2025) காலை 11 மணிக்கு கீழப்பாவூர் பெரியார் திடலில் நடைபெற்றது மாவட்ட கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை தலைமை யேற்று தந்தை பெரியாரின் கொள்கை சிறப்பினையும், அன்னை மணியம்மையாரின் தொண்டறத்தையும், தமிழர்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு வீரைய்யன் அவர்களுடைய 13ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்குஅவரது மகன், மாவட்ட கழகத் துணைத் தலைவர் வி.தேவராஜ் ரூ. 2,000 நன்கொடை வழங்கினார்.
கோ.ரத்தினம் படத்திறப்பு
கண்கொடுத்தவணிதம், அக். 12- நேற்று (11.10.2025) கொரடாச்சேரி ஒன்றியம், கண்கொடுத்தவணிதத்தில் மறைவுற்ற கோ.ரத்தினம் படத்தினை, ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம் தலைமையில், மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ் திறந்து வைத்து இரங்கல் உரையாற்றினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் என்.நேரு, கிளைக் கழகப்…
சுயமரியாதைச் சுடரொளி கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை!
செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை ஆற்றினார். செங்கல்பட்டு மாவட்டம் கோவிலாஞ்சேரியில் வசிக்கும் புலவர் சங்கரலிங்கத்தின் இணையர் கலாவதி அம்மையாரின்…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோளை முதலில் தொடங்கி வைத்தது தஞ்சை ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,52,000 வழங்கினர்
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்ற தத்துவத்தை முன்வைத்து திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி செலவில் பெரியார் உலகம் அமைக்கும் பணி தமிழர் தலைவர் ஆசிரியர் பெரும் முயற்சியில் நடைபெற்று வருகிறது. ‘‘தந்தை பெரியார் அவர்கள் சென்னை…
