பிஜேபியின் ‘ஹிந்துத்துவா’ இதுதான்! பார்ப்பனரின் காலைக் கழுவி அந்த நீரை குடிக்க கட்டாயப்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்

டாமோ, அக்.13 மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் சதரியா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த புர்ஷோத்தம் குஷ்வாஹா என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர், கிராம மக்கள் முன்னிலையில் அன்னு பாண்டே என்ற பார்ப்பன இளைஞரின் கால்களைக்…

viduthalai

கல்வி ஒரு சிலரின் சிறப்புரிமை ஆதிக்கமா? ராகுல் காந்தியின் சமூக நீதிக் கேள்வி

புதுடெல்லி, அக்.13 நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி ஆகிய 4 தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்நிலையில், பெரு கத்தோலிக்க பல்கலைக்கழகம், சிலி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் அவர் மாணவர்களுடன் உரையாடியபோது எடுக்கப்பட்ட காணொலி காட்சியை…

viduthalai

இப்பொழுதுதான் புத்திவந்ததோ! பெண் பத்திரிகையாளர்களும் வாருங்கள்.. புதிய பேட்டிக்கு அழைப்பு விடுத்த ஆப்கன் அமைச்சர்..!

புதுடில்லி, அக்.13 ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, புதுடில்லியில் 10.10.2025 நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை விலக்கியதால் கடும் எதிர்ப்பை சந்தித்தார். 'ஆண்கள் மட்டுமே' கலந்துகொண்ட நிகழ்வு குறித்து பத்திரிகையாளர் அமைப்பு களும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன.…

viduthalai

‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன! *ஆம்புலன்ஸ்கள்மீது தாக்குதலுக்குத் தூண்டியவர் தானே இவர்? * பெயர் மாற்றங்கள் ‘பண்பாட்டுப் புரட்சி’யின் வெளிப்பாடுகள் – புரிந்து கொள்ளுங்கள்! அபத்த உளறல்களும், அறியாமைப் பேச்சுகளும் ‘எடப்பாடி–யார்?’ என்பதைப் புரிய வைக்கின்றன…

viduthalai

மூத்த அய்பிஎஸ் அதிகாரி தற்கொலை ‘அதிகாரிகளின் பாரபட்ச அணுகுமுறையால் சமூக நீதி பறிக்கப்படுகிறது’: சோனியா காந்தி

புதுடில்லி, அக்.13- அரியானாவின் மூத்த அய்பிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களின் பாரபட்சமான அணுகுமுறையால் மூத்த அதிகாரிகளுக்குக் கூட சமூக நீதி மறுக்கப்படுகிறது…

Viduthalai

சினிமா வருமானம் குறைந்ததால் ஒன்றிய அமைச்சர் பதவி விலக விருப்பம்

கண்ணூர், அக்.13- கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் சதானந்தன் மாஸ்டர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசியதாவது: நான் ஒருபோதும் அமைச்சராக ஆசைப்பட்டதில்லை. அமைச்சரான பிறகு எனது சினிமா வருமானம்…

Viduthalai

தேர்தல் ஆணையம் முகத்தை எங்கே வைத்துக் கொள்ளும்? இறந்து விட்டதாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 5 பேர், நேரில் வந்து புகார்

பாட்னா, அக். 13 -  அடுத்த மாதம் பீகார் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த மாதமே வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் துரித கதியில் செய்து முடித்தது. இதில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப் பட்டனர். உயிரிழந்தவர்கள்,…

Viduthalai

ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் எச்சரிக்கை

அரியலூர், அக்.13-  அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை குறைக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் ஆண்டிமடத்தில் புதிய…

Viduthalai

ஆஸ்திரேலியா: வாத்து குடும்பத்திற்காக வரிசையாக அணிவகுத்து நின்ற வாகனங்கள்

பெர்த், அக்.13-   வாத்து குடும்பம் சாலையை கடந்து செல்லும் காட்சிப்பதிவை மேற்கு ஆஸ்திரேலியாவின் வாகன போக்குவரத்து கழகம் அதனுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் குவிநானா சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். வாகனங்கள் போட்டி…

Viduthalai

ஆப்கன் தாக்குதலில் 58 பாக். ராணுவ வீரர்கள் பலி பேச்சுவார்த்தைக்கு முட்டாகி அழைப்பு

காபூல், அக்.13-   சனிக்கிழமை இரவு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார் 58 ராணுவ வீரர்களும், 9 ஆப்கன் படையினரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அண்மை காலத்தில் இரு தரப்புக்கும் இடையிலான மிக தீவிர…

Viduthalai