‘எபோலா’ வைரஸ் அச்சுறுத்தல்: புதுடில்லியில் நடைபெறவிருந்த இந்தியா – ஆப்பிரிக்கா உச்சி மாநாடு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!
புதுடில்லி, மே 22 ஆப்பிரிக்காவில் ‘எபோலா’ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து, புதுடெல்லியில் நடைபெறவிருந்த…
நார்வே பத்திரிகையாளர் கேள்வி: நழுவிச் சென்ற நரேந்திர மோடி
ஒஸ்லோ, மே 21 நார்வேயில் பத்திரிகையாளர் கேள்விகளை எதிர்கொள்ளாமல் பிரதமர் மோடி நழுவிச் சென்றுள்ளார். இச்செயலுக்கு…
மோடியும் – அமித்ஷாவும் தேசத் துரோகிகள்! ராகுல் காந்தி கடும் சாடல்
ரேபரேலி, மே 21 ‘‘பாரதிய ஜனதா கட்சியும் (பாஜக) ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்து நாட்டின் அரசியலமைப்புச்…
வரும் தேர்தலிலும் ‘இந்தியா’ கூட்டணி தொடரும் : அகிலேஷ்
லக்னோ, மே 21 சமாஜ்வாடி கட்சி எப்போதும் தனது கூட்டணிக் கட்சிகளுக்கு உண்மையாகவே இருக்கும் என்றும்,…
மெட்டா நிறுவனத்தில் அதிரடி: 8 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் பொறியியல் துறையினர் அதிகம் பாதிப்பு!
புதுடில்லி, மே 21 உலக அளவில் மிகவும் பிரபலமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், மெசஞ்சர் போன்ற…
ஊழல் – மோசடி வழக்குகள் அனைத்திலிருந்தும் விடுவிப்பு! அமெரிக்க நீதித் துறையையே ‘வளைத்த’ அதானி!
வாசிங்டன், மே 21 - இந்தியப் பெருமுதலாளி யான கவுதம் அதானி, 10 பில்லியன் டாலர்களை…
இந்தியாவில் ஒரு லட்சம் அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்குக் கழிப்பறை இல்லை! நிதி ஆயோக் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, மே 21 இந்தியாவில் 98,592 அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் இல்லை எனவும் 61,540…
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் மீதான ஊழல் புகார்: சி.பி.அய். விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மோடி மவுனம் காப்பது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
புதுடில்லி, மே 21 அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் குடும்பத்தினர் மீதான ரூ.1,270 கோடி ஊழல் புகாரில்…
சுய விளம்பர நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டும் மோடி காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் குற்றச்சாட்டு
*மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைவு * மரணப் படுக்கையில் இந்திய…
பெட்ரோல், டீசல் விலையில் மீண்டும் நாள்தோறும் மாற்றம்? எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!
புதுடில்லி, மே 21 பன்னாட்டு சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு வரும்…
உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நீதிபதிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, மே 20 நீதிபதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் தன்னிச்சையாக ஒழுங்கு நடவடிக்கை…
நார்வேயில் இந்தியத் தூதர் சி.பி.ஜார்ஜ் சர்ச்சை பேச்சு ஊடகவியலாளர்களை ‘முட்டாள்கள்’ என விமர்சனம்!
ஒஸ்லோ, மே 20- நார்வே நாட்டிற்கான இந்திய தூதர் சி.பி. ஜார்ஜ் அந்நாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய…
