மேற்கு வங்கத் தேர்தலில் 93% வாக்குப்பதிவு வன்முறை, முறைகேடு புகார்களுக்கிடையே முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தல்!
கொல்கத்தா, ஏப்.30 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கான இரண்டாம் மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் பல்வேறு வன்முறைச்…
மகாராட்டிராவில் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி கட்டாயம் சோதனையில் ஈடுபட குழு அமைப்பு
மும்பை, ஏப்.30 மராட்டியத்தில் வருகிற 1-ஆம் தேதி முதல் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி…
“தேர்தல் கால நிம்மதி முடிந்தது; விலைவாசி உயர்வு எனும் நெருப்பு இதோ கிளம்பிவிட்டது” ராகுல் காந்தி எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப்.30 அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப்…
வெப்ப அலைகளில் இருந்து மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப்.29 கோடை வெப்பம் தீவிரம டைந்து வரும் நிலையில், வெப்ப அலைகளிலி ருந்து மக்களைப்…
வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறையில் சீர்திருத்தம் செய்யாவிட்டால் இந்திய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் பிரதமர் மோடிக்கு பெர்ன்ஸ்டீன் நிறுவனம் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப். 29- இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சி யைத் தக்க வைத்துக்…
அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் நிழற்படம்
அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் நிழற்படம் வாசிங்டன், ஏப். 29- அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாள்…
விமான எரிபொருள் வரி ரத்து: ஒன்றிய அரசுக்கு விமான நிறுவனங்கள் அவசரக் கோரிக்கை!
மும்பை, ஏப். 29- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக பன்னாட்டு அளவில்…
ஆந்திராவில் பயங்கரம்: பத்திரிகையாளர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செம்மரக்கடத்தல் குறித்து செய்தி வெளியிட்டதால் கும்பல் வெறிச்செயல்
சித்தூர், ஏப். 29- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியில், பிரபல தெலுங்கு நாளிதழ்…
‘ஆம் ஆத்மி’ எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தது சட்டப்பூர்வமானதா? அரசியலமைப்புச் சட்ட நிபுணர் கருத்து
புதுடில்லி, ஏப். 29- ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில்…
அனில் அம்பானியின் ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
மும்பை, ஏப். 29- வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034…
