இடம் மாறிய தேசியக் கொடி வண்ணங்கள் பேச்சில் தடுமாற்றம் விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர் மோடியின் சுதந்திர நாள் உரை
புதுடில்லி, ஆக.16 இந்தியாவில் 2009-2010ஆம் நிதியாண்டில் 25 லட்சம் மின்சார வாகனங்கள் விற்கப்பட்டதாக முதலில் தவறாக…
சுதந்திர நாளில் சிஜேபியின் அதிகாரப்பூர்வ கணக்கு முடக்கம்! ‘கோழைகள்’ என சிஜேபி பதிவு
புதுடில்லி, ஆக.16 சுதந்திர நாளான நேற்று (15.8.2026) தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கு காலையில் முடக்கப்…
விமானத்தை மிஞ்சும் சீனாவின் ‘பறக்கும் ரயில்’! 800 கி.மீ. வேகம்.. பயண நேரம் வெகுவாகக் குறையும்!
சீனா, ஆக.16 சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள டோங்ஃபு சோதனை மய்யத்தில் ‘மேக்லெவ்’ அதிவேக ரயிலின்…
தமிழ் வழியில் படித்த மாணவி; மணிப்பூர் அரசு கொடுத்த அங்கீகாரம்!
மணிப்பூர் மாநிலம், காக்சிங் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக ஏஞ்சலின் ரெனித்தா பொறுப்பேற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மிக…
ஜார்கண்டில் தேசியக் கொடியுடன் மாணவர்கள் போராட்டம்!
ராஞ்சி, ஆக.16- ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைக் கண்டித்து, கடந்த 20 நாட்களுக்கும்…
மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் நாற்பது கேள்விகள் கேட்கப்படும்! ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, ஆக. 16- 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 40…
கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 15 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறப்பு உச்ச நீதிமன்ற வழக்கு: விசாரணைக்கு முன் கருநாடகா நடவடிக்கை!
பெங்களுரு, ஆக. 16- உச்ச நீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கருநாடக அரசு…
ஆர்.எஸ்.எஸ். – சாவர்க்கர் குறித்து ராகுல் மீதான வழக்கு ரத்து
புதுடில்லி, ஆக.15- வி.டி.சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி, ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு அவர்களின் சேவகராக…
வட மாநிலங்களில் கனமழை தீவிரமடையும் அய்ரோப்பிய வானிலை மய்யம் எச்சரிக்கை
பெர்லின், ஆக.15 1975 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அய்ரோப்பிய வானிலை மய்யம் இங்கிலாந்தின்…
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய மோசடி: நீதிபதியின் கையெழுத்தைப் போலி செய்து ரூ.38 லட்சம் சுருட்டிய பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை!
கள்ளக்குறிச்சி, ஆக.15 ‘‘தவறு செய்தால் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது’’ என்பதை…
நல்சார் மாணவர்கள் விவகாரம்: பார் கவுன்சில் ஆப் இந்தியாவிற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
புதுடில்லி, ஆக.15 தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டு…
வேலூர் முள்ளிப்பாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய பனிக் கட்டி ஆலையில் அமோனியா வாயு கசிவு
வேலூர், ஆக.15- முள்ளிப்பாளையத் தில் அனுமதியின்றி இயங்கி வந்த பனிக் கட்டி தயாரிக்கும் ஆலையில், சோதனை…
