நீட் மறுதேர்வைக் கணினி முறையில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
புதுடில்லி, மே 20- மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம்…
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் ஓய்வூதியம் சட்டப்பூர்வமானது சலுகைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
லக்னோ, மே 20- உத்தரப் பிரதேச மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ.) ஓய்வூதியம் மற்றும்…
ரூ.70 கோடி பணமோசடி வழக்கு : மகாராட்டிரா சாமியார் கைது
மும்பை, மே 20 பெண் ஒருவரை மிரட்டி 3 ஆண்டாக பாலியல் வன்முறை செய்த புகாரில்…
“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” பெங்களூரு கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு
பெங்களூரு, மே 19 “தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள்…
“பிரதமர் மோடிக்கும் பாஜக அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை” கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு, மே 19 பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று…
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக குதிரையில் செல்லும் ஆசிரியர் பெட்ரோல் தட்டுப்பாட்டின் வினை!
ராஞ்சி, மே 19 ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர்…
மகாராட்டிராவில் பயிற்சி மய்ய நிறுவனர் கைது
புதுடில்லி, மே 19 நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ஆம்…
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: தேசியத் தேர்வு முகமைத் தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பாணை 21ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்
புதுடில்லி, மே 19 இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம்…
‘நீட்’ தேர்வில் முறைகேடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிப்பு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
ஜெய்ப்பூர், மே 19 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்,…
இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு
புதுடில்லி, மே 19 பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை…
வாகனங்களில் மாடுகளைக் கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பா.ஜ.க. அரசின் அறிவிப்பால் பதற்றம்!!
கொல்கத்தா, மே 19 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத…
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த…
