உ.பி.யில் வெப்ப அலை: சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மய்யம்
லக்னோ, மே 23- உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங் களுக்கு வானிலை ஆய்வு மய்யம்…
தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனு கோடைகால விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களைக் கவரும் வகையில்…
இலங்கையில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை
கொழும்பு, மே 23- மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடக்கு, வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி…
அழகு சிகிச்சை என்ற பெயரில் அழகு கலை மய்யங்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தத் தடை ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு!
புதுடில்லி, மே 23- நாடு முழுவதும் உள்ள அழகு கலை மய்யங்கள் (பியூட்டி பார்லர்கள்)…
இரண்டு கால்களையும் இழந்த ரஷ்ய மலையேற்ற வீரர் கைகளால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
காத்மாண்டு, மே 23- உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், நேபாளம்-திபெத் எல்லை இமயமலையில் அமைந்து…
மூன்றாவது குழந்தை பெறுவோருக்கு 3 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையா?
ஆந்திர முதலமைச்சரின் அறிவிப்புக்கு மாதர் சங்கம் கடும் கண்டனம் புதுடில்லி, மே 23 மூன்றாவது குழந்தை…
தமிழ்நாடு உள்ளிட்ட 26 இடங்களுக்கு ஜூன் 18-இல் மாநிலங்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடில்லி, மே 23 மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் சிலர் ஓய்வு பெறுவதாலும், பதவி விலகிய செய்ததாலும்…
‘நீட்’ வினாத்தாள் கசிவு பிரச்சினையை திசை திருப்ப முயற்சிப்பதா? என்.டி.ஏ. இயக்குநருக்கு டி.ராஜா கடும் கண்டனம்!
புதுடில்லி, மே 23 ‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) இயக்குநர்…
மாணவர்கள் நலன் கருதி போலி சமூக வலைத்தள பக்கங்களை உடனடியாக முடக்க நடவடிக்கை கல்வி அமைச்சகம் உத்தரவு!
புதுடில்லி, மே 23 கல்வி நிறுவ னங்கள் மற்றும் தேர்வுகள் குறித்த பொய்யான தகவல்களைப் பரப்பும்…
அரசுக்கு ரூ.7 லட்சம் கோடி மிச்சமாகுமாம்! நாடாளுமன்ற கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுதரி கூறுகிறார்
அகமதாபாத், மே 23 ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு ரூ.7…
பெருமளவு கடன் வழங்குவதில் பெரிய நிறுவனங்களுக்குச் சலுகை காட்டும் வங்கிகள் சாமானியர்களுக்குக் கெடுபிடி செய்வதா?
உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்! புதுடில்லி, மே 23 பெரிய நிறுவனங்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்…
சிபிஎஸ்இ மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை!
புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிய…
