நன்கொடை

இறையன் திருமகள் அவர் களது சம்பந்தியும் கண்ணப்பன் பண்பொளி அவர்களது தாயாரு மாகிய கண.மா.மாரிமுத்தம்மாள் அவர்களது 28ஆவது ஆண்டு நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப் பட்டது.  

Viduthalai

தந்தை பெரியார் ஏற்றிய அறிவுச்சுடர் திராவிட மாடலின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாக உள்ளது! கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரை

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கேம்பிரிட்ஜ்  தெற்காசிய மன்றத்தில் கடந்த 10-10-2025 அன்று, ‘திராவிட மாடலும் கல்வியும்: சாதனைகள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில், மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்…

viduthalai

திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

(வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், சோழிங்கநல்லூர், கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்) நாள்: 18.10.2025 சனிக்கிழமை மாலை 4 மணி இடம்: பெரியார் திடல் தலைமை: இறைவி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்) பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா - திராவிடர்…

Viduthalai

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தானியங்கி குடிநீர் இயந்திரங்கள்!

சென்னை,  அக். 15-   பள்ளிகளில் பயி லும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தின் பயன்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று (14.10.2025) தொடங்கி வைத்தார். தானியங்கி குடிநீர் இயந்திரம் பெருநகர சென்னை மாநகராட்சியின்…

viduthalai

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது ஸநாதனத்தின் அடிப்படையில் செருப்பு வீசுவதா? சென்னைப் பெரியார் திடலில் சிறப்புக்கூட்டம் – ஒரு பார்வை!

தொகுப்பு: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி சென்னை, அக்.15- ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்' என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 14.10.2025 அன்று மாலை திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் சார்பில் கண்டனக்…

viduthalai

2025 – 2026 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு

சென்னை, அக் 15 தமிழ்நாட்டில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இனி பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், அதன்…

Viduthalai

அந்நாள் – இந்நாள்

ஏவுகணை ஆய்வின் நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் (15.10.1931) அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 அன்று இராமேஸ்வரத்தில் எளிய தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவின்  அறிவியல் ஆய்வாளர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். விண்வெளி ஆராய்ச்சி மற்றும்…

Viduthalai

அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இந்தியர்கள் ஜப்பான் செல்ல விசா ஜப்பான் துணைத் தூதர் தகவல்

சென்னை, அக்.15  இந்தோ - ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் ஜப்பானிய மொழிப் பள்ளி சார்பில் இந்திய - ஜப்பான் 15 கல்லூரி மாணவர்கள் இடையே நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா சென்னை (13.10.2025) ஆழ்வார்பேட்டையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. ஜப்பான் துணைத்…

Viduthalai

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பதா? ஒன்றிய அரசின்மீது பிரியங்கா குற்றச்சாட்டு

சிம்லா, அக்.15- காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக பிரியங்கா குற்றம் சாட்டியுள்ளார். வீரபத்ர சிங் சிலை திறப்பு இமாசல பிரதேச மேனாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் வெண்கல சிலை ஒன்றை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…

Viduthalai

சங்கிகளின் ஒழுக்கம் இதுதான்!

சென்னை, அக்.15 அகில இந்திய ஹிந்து மகாசபாவின் தலைவராகத் தன்னைத்தானே 'சிறீ' என்று அழைத்துக் கொள்ளும் கந்தன் என்பவர், போக்சோ  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி வந்த 13 வயது பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுமி ஒருவரை,…

viduthalai