கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
15.10.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், புத்தாக்கத்துக்கான உத்வேகம், கிராம, நகர வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் பயன்பாடு குறித்து மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம்…
பெரியார் விடுக்கும் வினா! (1786)
ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளிதானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால் அவன் மண்வெட்டி யைக் கையில் எடுப்பானா? கக்கூசு எடுப்பானா? பின் அந்த வேலைகளை யார்…
16.10.2025 வியாழக்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் ஆணவத்தை கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி காலை 10 மணி *இடம்: சுதேசி மில் அருகில், புதுச்சேரி *தலைமை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) *முன்னிலை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்), இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்), தி.இராசா (புதுச்சேரி…
தமிழ்நாடு அரசின் ஜாதி பெயர் நீக்கம் ஆணை
தொல்.திருமாவளவன் எம்.பி. வரவேற்பு சென்னை, அக். 15- “ஜாதிப் பெயர்களை நீக்கும் அரஜாணையை வரவேற்கிறோம். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி கூறினோம். இனி வரும் காலங்களில் எந்த பெயரும் ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு.” என விசிக தலைவர்…
பெருவளப்பூரில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
திருச்சி, அக். 15 லால்குடி கழக மாவட்டம், பெருவளப்பூரில் கழக சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது கு.காயத்ரி வரவேற்புரையாற்றினார். சா.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். …
‘துக்ளக்’கில் இரண்டு கார்ட்டூன்கள்! வன்முறையைத் தூண்டும் ‘துக்ளக்’ மீது சட்டம் பாயுமா?-மின்சாரம்
22.10.2025 நாளிட்டு - நேற்று வெளிவந்த ‘துக்ளக்' ஏட்டில் அட்டைப் படக் காட்டூன் இதோ: ‘நீதித் துறையிலும் இடஒதுக்கீடு தேவை' என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணியின் நீண்ட நாள் கருத்தை அட்டைப் படம் போட்டு விளம்பரம் செய்துள்ள…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மாவட்டத் தலைவர் நீலமேகம் தலைமையில் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 28 ஆண்டு ஆறு மாதங்கள் சிறை
பூவிருந்தவல்லி, அக்.15- 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபருக்கு 28 ½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவள் ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை பூவிருந்தவல்லியை அடுத்த திருமழிசை பகுதியை சேர்ந்தவர்…
முல்லைப் பெரியாறில் புதிய அணையா? வைகோ கண்டனம்
சென்னை,அக். 15- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:- முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள பாதுகாப்பு பிரிகேட் என்ற தன்னார்வ நிறுவனம் சார்பில் வழக்குரைஞர் ரசூல் ஜோய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த…
பெரியார் கல்வி நிறுவன மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றுச் சாதனை
தொட்டியம், அக். 15- தொட்டியம், சிறீசபரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் கராத்தே & சிலம்பம் மகாகுரு, பி.எம்.சேகர் சிலம்பக் கலைக் கூடம் ஆகியவை இணைந்து நடத்திய, மாநில அளவிலான 3ஆம் ஆண்டு சிலம்பப் போட்டிகள், திருச்சி சிறீரங்கத்தில் கடந்த…
