செய்திக் கட்டுரை பற்றிய திருத்தம் மற்றும் கூடுதல் விளக்கம்
14.10.2025 அன்று ‘விடுதலை' ஏட்டில் 6ஆம் பக்கத்தில் வெளிவந்த கட்டுரையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசிட முயற்சித்ததாக வந்த செய்தி முழுமை அல்ல; உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் ஸநாதனத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஒரு வழக்குரைஞர் செருப்பை வீசிவிட்டார் என்பதுதான் முழுமையான…
ஊ.ஜெயராமன் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வழங்கி சிறப்பித்தார்
தருமபுரியில் 14.10.2025 அன்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிதியளிப்பு விழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் வழங்கி சிறப்பித்தார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தடை விதித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அக்டோபர் 18இல் முழு அடைப்பு நடத்த முடிவு. எதிர்க்கட்சிகள் ஆதரவு. இந்தியன் எக்ஸ்பிரஸ்:…
பெரியார் விடுக்கும் வினா! (1787)
ஜாதி வித்தியாசம், உயர்வு - தாழ்வு கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக் கூடாது என்று அறிவுறுத்தி - மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்து தண்டிக்கும் வகையில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆட்சி, அதிகாரத்தில் இருப்போர் தவறுவது ஏன்? - தந்தை பெரியார்,…
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் காரைக்குடி மாவட்ட ப.க. நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி தி.பெரியார் சாக்ரடீஸ் நினைவுப்பரிசு வழங்கல்
காரைக்குடி, அக். 16- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியானது 12.10.2025, ஞாயிறு காலை 10.00 மணியளவில் காரைக்குடி, குறள் அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 33 கல்லூரி மாணவர்களும் அவர்தம்…
கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூருவில் வரலாற்று சிறப்புமிக்க பெரியார் தொண்டறச் செம்மல் விருது தந்தை பெரியார் பிறந்த நாள் அய்ம்பெரும் விழா கொண்டாட்டம்
பெங்களூர், அக். 16- கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரு மாநகரில் அய்ம்பெரும் விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, சுயரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, சுயமரியாதைச் சுடரொளி இளஞ்சியம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
கருத்துப் போர்க்களம், உரிமைப் போர்க் களத்திற்கு வயது முக்கியமல்ல; கொள்கைகள்தான் முக்கியம் - திடச் சித்தம்தான் முக்கியம்! இது வேடிக்கைப் பார்க்க வந்த கூட்டமல்ல; லட்சியத்திற்காக போராட்டக் களத்தில் உயிரையும் விடுவதற்காகத் தயாராக இருக்கின்ற கூட்டம்! சென்னை, அக்.16 கருத்துப் போர்க்களம்,…
ஹிந்தி மொழிக்குத் தடையா? வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஆக.16 ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கலாக உள்ளதாகப் பரவும் செய்தி, முற்றிலும் வதந்தியே என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் ஹிந்தி மொழிக்குத் தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய உள்ளதாக…
தமிழ்நாட்டை ஹிந்தி விரோத மாநிலமாக சித்தரிக்கும் முயற்சி!
பாட்னா, அக்.16– இந்திய அரசியலில் வதந்தி களை ஆயுதமாக்கி எதிர்க்கட்சிகளை அழிக்கும் உத்தியை பா.ஜ.க. தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாடு அரசு, பொது இடங்களில் ஹிந்தி பேசுவதைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர உள்ளது என்ற பொய்யான செய்தியை,…
எங்களைப் பொருத்தவரை, பெரியாரைப் பரப்புவதைவிட, பெரியாரைப் பாதுகாப்பதுதான் மிக முக்கியப் பணி!
* கரூரில் ஏற்பட்ட சங்கடங்கள் போன்று பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரலாம் – அதை எதிர்கொள்ளக்கூடிய துணிவு வேண்டும்! *ஓடி ஒளிகின்றவர் எப்படி பெரியாரின் பேரன் என்ற பாடல் வரிகளுக்குத் தகுதியாவார்? *பெரியாரை சொன்னால்தான், மற்றவர்கள் வருவார்கள் என்பது இப்போதும் உறுதியாகி இருக்கின்றது!செய்தியாளர்களிடையே…
