பருவ மழையை முன்னிட்டு நவம்பர் மாதத்திற்கான அரிசியை இம்மாதமே வாங்கிக் கொள்ளலாம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, அக்.16 வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு ரேசன் கடைகளில் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இந்த மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள் ளார் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச் சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-…
திருக்குறள் பேச்சுப் போட்டியில் டெல்டா பகுதி மாணவர்கள் சாதனை!
திருச்சி, அக். 16 - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டி இறுதிச்சுற்றில் டெல்டா பகுதியைச் ேசர்ந்த அய்ந்து மாணவர்கள் மாநில அளவில் பரிசுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். 1988ஆம் ஆண்டு…
எந்த நபரையும் பலிகடா ஆக்குவது எங்கள் நோக்கம் இல்லை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தள பதிவு சென்னை, அக்.16- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:- கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனி நபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது…
10, 12ஆம் வகுப்பில் 30 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி கருநாடகா அரசு அறிவிப்பு
பெங்களூர், அக்.16 கருநாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30 மதிப்பெண்கள் வீதமும், மொத்தமாக 206 மதிப்பெண்களும் எடுத்தால் போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்றி அமைத்து நேற்று (15.10.2025) அறிவிப்பை வெளியிட்டது.…
மரண தண்டனையை விஷ ஊசி மூலம் நிறைவேற்றலாமா? உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை
புதுடில்லி, அக்.16- இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தூக்கில் தொங்க விட்டு தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது வலி நிறைந்தது என்பதால் அதற்கு பதிலாக விஷ ஊசி மூலமோ அல்லது விஷ வாயு, மின்சாரம் பாய்ச்சுதல் அல்லது துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பரிசீலிக்க…
தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவது குறித்து புதிய மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல்
சென்னை, அக்.16- தமிழ்நாட்டில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான நிபந்தனையில் தளர்வை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. 100 ஏக்கர் நிலம் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று (15.10.2025) தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை உயர் கல்வித்துறை…
தீபாவளிபற்றி ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்
தொகுப்பு : குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் ”தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு எவ்வகை யிலும் ஒவ்வாதது” என்றும், “காட்டுமிராண்டிக் காலக் கற்பனைகள் நிறைந்தது” என்றும், “அறிவுக்கும், ஆராய்ச் சிக்கும், அனுபவத்திற்கும், உண்மை யதார்த்த நிலைக்கும், இயற்கைத் தன்மைக்கும் முரணானது” என்றும் தந்தை…
மதச் சார்பின்மைக்குப் பேராபத்து! பேராபத்து!!
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹினா கானை ‘ஸநாதனத்திற்கு எதிரானவர்' என்று கூறி அவருக்கு எதிராக அவரது அலுவலகத்திற்கு முன்பாக ராமாயணம் பஜனை பாடும் போராட்டத்தை இந்துத்துவா குழு ஒன்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்…
அயோக்கியன்
கடவுள் ஒருவர் உண்டு, - அவர் உலகத்தையும், அதிலுள்ள வஸ்துக் களையும் உண்டாக்கி அவற்றின் நட வடிக்கைகளுக்கெல்லாம் காரணமாயிருந்து நடத்துகிறார் என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு காரியத்தையும் தன் இச்சையால் - புத்தியால் செய்து கொண்டு தனக்கு இஷ்டமில்லாத காரியங்களில் பிறரைத்…
17.10.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 169
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: வி.இளவரசி சங்கர் மாநிலத் துணைச் செயலாளர் *வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத் தலைவர் * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர் *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத்…
