சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!’
பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருதுக்குழு மிக்க மகிழ்ச்சியுடன் 2026 ஆம் ஆண்டிற்கான ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருதை’ நமக்கெல்லாம் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தந்து கொண்டிருக்கும் வாழ்நாள் பெரியார் பெருந்தொண்டர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு வழங்குவதென மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்!
ஆகஸ்ட் 4, 2026 மாலை சென்னை பெரியார் திடலில் விழா நடைபெறும்.
– சோம. இளங்கோவன்
தலைவர்,
பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.
