கீழடி ஆய்வு: உண்மை வரலாற்றை மறைக்காமல் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை, மே 28 தமிழர்களின் உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக் காமல், அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஒன்றிய அரசை இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று (27.5.2026) வெளியிட்டுள்ள…

Viduthalai

ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா கூட்டங்கள் குறித்து

06-06-2026 : அம்பத்தூர் 08-06-2026 : ஆவடி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103அவது பிறந்த நாள் விழா கூட்டங்கள் குறித்து ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம். தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்) இடம்: ஆவடி பெரியார் மாளிகை நேரம் : மாலை…

viduthalai

2 காவலர்கள் மீதான வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க வேண்டும் திருவண்ணாமலை மகளிர் நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயிலுக்கு வந்த  இளம்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை: சென்னை, மே 28 ஆந்திர மாநிலம் சிறீகாளஹஸ்தியில் இருந்து தனது வளர்ப்பு தாய் மற்றும் மாமாவுடன் திருவண்ணாமலைக்கு சாமி வழிபாடு செய்ய வந்த 26 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவண்ணாமலை கிழக்கு…

Viduthalai

இந்நாள் – அந்நாள் சுக்கில நத்தத்தில் முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது! (28.5.1928)

அ ருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கில நத்தம் கிராமத்தில், 1928 மே மாதம் 28 ஆம் தேதி முதல் சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. இந்தத் திருமணம் அன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகப் புரட்சியாகக் கருதப்பட்டது, ஏனெனில் இது…

Viduthalai

29.5.2026 வெள்ளிக்கிழமை தருமபுரி, கிருட்டினகிரி, அரூர் மாவட்டங்களின் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: பிற்பகல் 3 மணி *இடம்: ஊமை ஜெயராமன் தோப்பு வீடு. புத்தர் தோட்டம். மாரவாடி  தருமபுரி மாவட்டம். *தலைமை: மு.இந்திரா காந்தி  (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்), *வரவேற்புரை: பெ.கல்பனா (மகளிர் பாசறைத் தலைவர் அரூர்), *முன்னிலை: சங்கீதா…

viduthalai

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்பதா? டி.ராஜா கடும் கண்டனம்!

சென்னை, மே 28 பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…

Viduthalai

ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில்வே உணவகங்களில் விலை உயர்வு

சென்னை, மே 28 ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளை விலை கணிசமாக உயர்ந்துள்ளதே இந்த…

Viduthalai

‘‘இடித்து வழக்கு அறிய வல்லார்’’ நட்பு! (3)

நட்பின் இலக்கணத்தில், வள்ளுவர் மற்றொரு முக்கிய  கோணத்தில் ஓர் அருமையான கருத் தினை நமது சிந்தனைக்கு விருந்தாக்கிப் பரிமாறுகிறார்! ‘‘இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு.’’ (குறள் – 790) ‘‘எமக்கு இவர் இப்படிப்பட்ட நண்பர், யாம் இவருக்கு…

Viduthalai

69 சதவிகித இடஒதுக்கீடு சட்டம்: எப்போதும் விழிப்பு தேவை!

எவ்விதத் திணறலும் இன்றி மூச்சு விடும் வரை, அதைக் குறித்து நாம் நினைப்பதே இல்லை. ஒரு நொடி அதற்குச் சிக்கல் ஏற்பட்டாலும், கண் சிவந்து வியர்க்கிறோம். உடனே மருத்துவரை அணுகுகிறோம். சமூகநீதி தமிழ்நாட்டின் மூச்சுக் காற்றைப் போன்றது; தமிழ்நாட்டின் ஆரோக்கியமான சீரான…

Viduthalai

பெரியார் நாடாம் உரத்தநாட்டில் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் விழா

கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், அறிவு மற்றும் அறுசுவை விருந்து இன்னும் பல.. நாள்: 31.5.2026 ஞாயிறு காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை இடம்: கதிர்மலர் அரங்கம், உரத்தநாடு வரவேற்புரை: மாநல்.பரமசிவம் (உரத்தநாடு தெற்கு ஒன்றியச்…

viduthalai