பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குப் ‘புரட்சி வணக்கம்!’ தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சமூகச் சீர்திருத்ததிற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், ஜாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் இன்று (17.9.2026) உலகம்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

திருச்சியில் நகர மக்கள் குழு சார்பில் முதன் முதலாக தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை மேனாள் முதலமைச்சர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (17-09-1967) "விடுதலை" நாளேடு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று…

viduthalai

பருவமழைக்கு முன்னதாகவே சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்! நெடுஞ்சாலைத் துறை அறிவுறுத்தல்

சென்னை, செப். 17- வடகிழக்கு பருவமழைக்கு முன் சாலைகள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க, அனைத்து கோட்ட பொறி யாளர்களுக்கும் மாநில நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ், மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர…

viduthalai

வர்த்தக பரிவர்த்தனைகளில் யுபிஅய் கட்டண விதிப்பை திரும்பப் பெற வாய்ப்பில்லையாம்!

புதுடில்லி, செப்.17 யுபிஅய் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதித்த முடிவை திரும்பப்பெற வாய்ப்பில்லை என அரசின் உயர்நிலை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுபிஅய் தொடர்பான புதிய விதிமுறையை மத்திய அரசு நேற்று முன்தினம் (செப். 15) அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ. 2,000-க்கு…

viduthalai

பிஎஃப் திட்டத்தில் கட்டாயம் சேர்வதற்கான மாத ஊதிய வரம்பு ரூ.25,000 ஆக உயர்வு!

புதுடில்லி, செப். 17- பிஎப் பிடித்தத்தின் கீழ் கட்டாய வரம் பில் வருவதற்கான மாத ஊதிய வரம்பை ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) ஊதிய…

viduthalai

விநாயகன் உபாயமா? ஒடிசாவில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி ஆறு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

புவனேஸ்வர், செப். 17- ஒடிசா வில் விநாயகர் சதுர்த்தி விழாவில் நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது. அப்போது, நீர் நிலை களில் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியின்போது…

viduthalai

பெரியாரின் பேரகராதி – படிப்போமா!

இ ன்று உலக மானுடப் பற்றாளர் தந்தை பெரியார் என்ற ஒப்பற்ற சுய சிந்தனையாளர் அவர்களது 148ஆவது ஆண்டு பிறந்தநாள் பெரு விழா  –திருவிழா. உலகின் பற்பல நாடுகளிலும், அமெரிக்கா, அய்ரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மியான்மா …

viduthalai

பெரியார் தான் ஆளுகிறார்!

புகழுக்கோ, பெருமைக்கோ, பதவிக்கோ, சிறப்புகளுக்கோ ஆசைப்பட்டவரல்லர்; எதிர்ப்புகள், வசைமொழிகள், கல்லடிகள், சிறைகளை எதிர்நோக்கியே பொதுத் தொண்டுக்கு வந்தவர். அதைப் பொது நலம் என்று கூட சொல்லாமல், பொதுத் தொண்டாற்றுவதில் தனக்கு ஏற்படும் திருப்தியே காரணம் என்றும் சொன்னவர். ‘நன்றியை எதிர்பார்ப்பது கூட…

viduthalai

பார்ப்பானின் கைமுதல்

முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால்,  இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…

viduthalai

மேனாள் ஒன்றிய அமைச்சர் ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்!

இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் (வயது 79) இன்று காலை மறைவுற்றார் என்ற அதிர்ச்சிச் செய்தி நம்மை வந்து தாக்கியது. சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்து சட்டக் கல்வியும், முனைவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.9.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ரூ.2,000க்கு மேற்பட்ட யு.பி.அய். பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * “பிரதமர் மோடி, டிரம்ப் முன் மண்டியிட முடிவு செய்துவிட்டார்”:…

viduthalai