அதிகாரப் பூர்வ தொடர்புகளில் ‘தலித்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை ராஜஸ்தான் மாநில காவல்துறை உத்தரவு

ஜெய்ப்பூர், ஜூலை 12 ராஜஸ்தான் மாநில காவல்துறை "தலித்" என்ற வார்த்தையைப் பயன் படுத்தத் தடை விதித்துள்ளது. அதன்படி, அனைத்து அதிகாரிகளுக்கும்,  அதிகாரப்பூர்வ பதிவுகள் மற்றும் வாய்மொழித் தொடர்புகளில் "தலித்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், அதற்குப் பதிலாக சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட…

Viduthalai

பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் குகை பனிலிங்கம் உருகியது “கடவுள் அல்ல, இயற்கை நிகழ்வே”

சிறீநகர், ஜூலை 12 காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் ‘பனிலிங்கம், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பம் அதிகரித்ததால் விரைவில் உருகி விட்டது’ என தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கையாக பனிக்கட்டி உருவாகி, உருகும் இந்த நிகழ்வை…

viduthalai

தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா பழந்தமிழர் வரலாற்றை அறியும் புதையல் பாதை – உலக அரங்கில் அடையாளம் கிடைக்குமா?

சென்னை, ஜூலை 12 பழந் தமிழர் வரலாறு மற்றும் பண் பாட்டை அறிந்து கொள்ள ஆர்வ முள்ளவர்களுக்கு ‘தமிழ்நாடு தொல்லியல் சுற்றுலா’ ஒரு சிறந்த புதையல் வாய்ப்பாக அமைந்துள்ளது. கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை உள்ளிட்ட அகழ்வா ராய்ச்சி தளங்கள் தமிழரின்…

viduthalai

குரு – சீடன்

சீடன்: பிஜேபியைப் பார்த்து அனைவருக்கும் பயம் வந்து விட்டது என்று தமிழ்நாடு பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறாரே குருஜி! குரு: தீமைகளைக் கண்டு மக்கள் அஞ்சுவது இயல்பு தானே சீடா!!

Viduthalai

பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்தாகிறது கூண்டோடு சிக்கும் அதிகாரிகள்

திண்டுக்கல், ஜூலை 12 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரில், பழனி அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை தனிநபர்களுக்கு சட்டவிரோத பத்திரப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து செய்யக்கோரியும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும், நடவடிக்கை…

viduthalai

ஏழுமலையான் எங்கே போனான்! திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்!

திருமலை, ஜூலை 12 திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். சிறுத்தையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டியடித்தனர். திருப்பதி மலைப்பாதையில் அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் பக்தர்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் நலன்…

viduthalai

செய்திச் சுருக்கம்

இருமல் மருந்து விற்பனைக்கு தடை... அரசு அறிவிப்பு 12 சதவீதத்திற்கும் மேல் ஆல்கஹால் கலந்த இருமல் சிரப் & டிஞ்சர்களை மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி விற்கக் கூடாது என மருந்துக் கடைகளுக்கு  ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 30 மில்லிக்கும் அதிகமான பாட்டில்களில்…

viduthalai

தமிழ்நாட்டில் ஜூலை 15 வரை வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு

சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம்…

Viduthalai

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் சாய் பிரகாஷ் லியோ முத்து. உடன் அறங்காவலர் சதீஷ்குமார், இயக்குநர் கே.மாறன் உள்ளிட்டோர்.

viduthalai

சிறீ சாய்ராம் கல்லூரியின் நிறுவனரின் நினைவு நாள் – மரக்கன்று நடும் விழா

தாம்பரம், ஜூலை 12 சிறீ சாய் ராம் கல்விக் குழும நிறுவனரும், சமூக சேவகருமான லியோ முத்துவின் 11-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிக்கரைகளில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி 10.7.2026 அன்று நடைபெற்றது. இதில் சிறீ…

viduthalai

ஒரே நாடு, ஒரே மொழி?

தந்தை பெரியார் மத்திய சட்டசபையில் ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது மவுலானா ஆசாத் இந்துஸ்தானியில் சொன்னதாகவும், அவர் சொன்னது இன்னது என்று தெரியாமல் தென்னாட்டுப் பொறுக்கு மணிகள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்துக் கொண்டிருந்து விட்டுப் பின் ஒவ்வொருவராக எழுந்து,…

viduthalai

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து 10 தமிழர் உட்பட 15 இந்தியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?

ஹனோய், ஜூலை 12 வியட்நாமின் பூகுவோக் தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்திய சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். 21 பேர் பத்திரமாக மீட்கப் பட்டனர். அவர்களுக்கு அவசரகால சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. வியட்நாம் நாட்டின் பூகுவோக் தீவுக்கு…

Viduthalai