கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், விமர்சன சிந்தனையை ஊக்குவிக்கும் மற்றும் நமது நாட்டின் வளமான பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு கல்வி முறை தேவை என்றும், கல்வி சிலருக்கு மட்டுமான சலுகையாக மாறக்கூடாது என்றும், அது சுதந்திரத்தின்…
பெரியார் விடுக்கும் வினா! (1784)
இந்த நாடு சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தியே சமூகச் சீர்த்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அப்படிச் செய்திருந்தால் அந்நிய ஆட்சியும் கூட அரை நிமிடமே கூட இந்தியாவுக்கு அவசியப்பட்டிருக்குமா? உலகில் ஒரு நாகரிகமுள்ள நாடாக இந்தியா ஆகி - இன்று நிலைத்திருக்கும். கீழ்…
சென்னை – பெரியார் கோளரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான கூடுதல் வசதிகள் கட்டமைப்பு
சென்னை, அக். 13- சென்னை - கிண்டி பகுதியில் அமைந்துள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் எளிதில் அணுகி பார்வையிடும் வசதிகளை - குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு அனுகூலமான வசதி வாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. சென்ற வாரம் அந்த வசதி வாய்ப்பு…
”இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி ஆட்சி இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” தொடர் பரப்புரைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
களக்காடு, அக். 13- திருநெல்வேலி மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் நடை பெற்றது. மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் செய லாக்கவுரை…
பெரியார் உலகத்திற்குப் பெருமளவில் நிதி திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்குவோம் வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
வேலூர், அக். 13- வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 9.10.2025 அன்று மாலை 5.30 மணிக்கு வேலூர் புன்னகை மருத்துவமனையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார் மாநில மகளிர்…
கழகக் களத்தில்…!
16.10.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2570 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
வடகிழக்கு இந்தியா (அஸ்ஸாம் சகோதரிகள்) - மாதவரம் இரா.உதயபாஸ்கர், பகல் நேர மனிதர்கள் - வத்சலா சிவகாமி எங்கேயோ கேட்டவை! - இளங்கவி சு.அ.யாழினி சிறீமத் பகவத் கீதையும், திருக்குறளும் - புருஷோத்தம யோகம் - பாவலர் சீனி.பழனி மார்க்சிய தமிழ்த்…
நாகர்கோவிலில் வரும் 27ஆம் தேதி பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு குமரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
நாகர்கோவில், அக். 13- நாகர் கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வெற்றிவிழா! பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு! இதுதான் ஆர்எஸ்எஸ் - பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி பரப்புரைபொதுக்கூட்டத்தை 27.10.2025 அன்று நடந்த குமரி மாவட்ட கலந்துறவாடல்…
கழகக் களத்தில்…!
15.10.2025 புதன்கிழமை திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு விருத்தாசலம் கழக மாவட்டம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருமுதுகுன்றம்: மாலை 6.30 மணி *இடம்: வானொலித் திடல், திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) *வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) *தலைமை:…
