இந்நாள் – அந்நாள்

தந்தை பெரியார் கூட்டிய இறுதி மாநாடாம் ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு' தொடங்கிய நாள் (8.12.1973) இன்று!

Viduthalai

தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை

சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு சென்னை, டிச.8- தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஅய்டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த கடிதத்தை இணைத்து பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதிநாராயணன் என்பவர் உயர்…

Viduthalai

இதுதான் உ.பி. சாமியார் ஆட்சி! ஹரித்வார் மருத்துவமனை சவக்கிடங்கில் சடலத்தை எலிகள் கடித்துக் குதறின

ஹரித்வார், டிச.8 உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஒரு சடலத்தை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எலிகள்…

Viduthalai

எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல்கள் உத்தரப்பிரதேச குடும்பத்தினர்மீது வழக்குப் பதிவு

லக்னோ, டிச.8 எஸ்.அய்.ஆர். படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மீது பிஎன்எஸ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் பீகாரை தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, உத்தரப்…

Viduthalai

சபரிமலை கோவில் தங்கம் காணாமல்போன விவகாரம் ரூ.500 கோடி ஊழலில் பன்னாட்டு கடத்தல் கும்பலுக்கு தொடர்பு

திருவனந்தபுரம், டிச.8 கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க கவசங்கள் மாயமான விவகாரத்தில், பன்னாட்டு தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள சட்டமன்ற உறுப்பினருமான ரமேஷ் சென்னிதலா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம்…

Viduthalai

செல்வந்தர்களையும்கூட பிச்சைக்காரர்களாக்கிய மோடி அரசு! புதிய ‘சமூக நீதி’யா?

இண்டிகோ விமானச் சேவை முடக்கத்தால் மக்கள் அவதி புதுடில்லி, டிச.8 இந்திய விமானப் போக்குவரத்தில் 63% பங்களிக்கும் இண்டிகோ விமான நிறுவனம், புதிய விமான கடமை நேர வரம்பு (FDTL) விதிமுறைகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் சுமார்…

Viduthalai

மக்களின் உயிரோடு விளையாடும் சாமியார்கள்!

கருப்புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி சுத்தமான நாட்டுப்பசு நெய் என்ற பெயரில் விற்பனைக்கு விட்ட நெய் பயன்படுத்தத் தகுதியற்றது என்ற ஆய்வறிக்கையை அடுத்து அந்த நிறுவனத்திற்கு வெறும் ரூ.1 லட்சம் மட்டும் அபராதம் விதித்து விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட…

Viduthalai

நன்னிலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதி ரூபாய் 11,27,500/- வழங்கப்பட்டது! அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக் காடாக்கும் முயற்சி நடக்கிறது! எல்லா உத்திகளும் தோற்ற பிறகுதான் மதக்கலவரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்!! நன்னிலம், டிச.8 ‘‘திராவிட இனம்…

viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (“குடிஅரசு”, 19.1.1936)

Viduthalai

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!

எத்தனை சூழ்ச்சிகளானாலும் எதிர்கொண்டு முறியடிப்போம்! பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம்தான் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஒளிரும்! மதுரை, டிச. 8– ‘‘எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும்! உங்க ளால் அதை தடுக்க முடியாது! எதிர்த்துக் கேட்க ஆள்…

viduthalai