கடலூர் ஆசிரியை செ.செல்வராணி மறைவு: தமிழர் தலைவர் இறுதி மரியாதை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கி.தண்டபாணி ஆகியோரின் சகோதரர் கி.கோவிந்தராஜன் அவர்களின் மருமகளும், செல்வாஸ் டிஜிட்டல் போஸ்டர் உரிமையாளரும், தி.மு.க.மாவட்ட பிரதிநிதியுமான கி.கோ.செல்வமணி அவர்களின் வாழ்விணையருமான செ.செல்வராணி (ஆசிரியை, ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி, கடலூரிலுள்ள அவரது இல்லத்திற்கு 08.12.2025 திங்கட்கிழமை…
பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த கார்- 10 பேர் உயிரிழப்பு
பாரீஸ், டிச.8- பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள்…
நன்னிலத்தில் (திருவாரூர் மாவட்டம்) ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (7.12.2025)
நாகையில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (7.12.2025)
நன்னிலத்தில் அரங்கு நிறைந்த கூட்டத்தினரிடையே தமிழர் தலைவர் உரை (7.12.2025)
நாகையில் தமிழர் தலைவர் உரையாற்றினார் (7.12.2025) திருவாரூர், நன்னிலம், நாகை பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (7.12.2025)
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
திருச்சி, டிச.8- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழாவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. பிறந்தநாள் சிறப்புக்கருத்தரங்கம் தமிழர் தலைவரின் சமுதாயப் பணிகளை…
மருத்துவருடன் சந்திப்பு சில ஆலோசனைகள்
* மருத்துவரின் ஆலோசனையைப் பெற விரும்பினால் முதலில் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். * குறித்த நாளில் போக முடியவில்லை என்றால் உங்களால் செல்ல முடியாத நிலையைத் தெரிவிக்க வேண்டும். * உங்களின் தொல்லைகளைச்…
மறதியா? மறதி நோயா?
பத்மசிறீ டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர் சென்னை இன்று எனது பெயர்த்தி அவளுடைய முதல் மாத ஊதியத்திலிருந்து ஒரு புதிய மூக்குக் கண்ணாடியை எனக்காக வாங்கிக் கொடுத்தாள். ஆனால், அதை எங்கு வைத்தேன் என்று எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி சாதனை
தமிழ்நாடு துணை முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 7ஆம் வகுப்பு மாணவி பி.எம். சாத்விகா கலந்து கொண்டு 5ஆம் இடம் பெற்று கோப்பையையும் சான்றிதழையும் பெற்றார். இம்மாணவிக்கு தலைமையாசிரியை,…
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான 6.12.2025 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அவரது சிலைக்கு அம்பேதகர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் திண்டிவனம் சிறீராமுலு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர்…
மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தனி நபர் மசோதா மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என்.சோமு தாக்கல் செய்தார்
புதுடில்லி, டிச. 8- நாடு முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தனி சட்டத்தை ஏற்படுத்துவதற்கான தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு நேற்று முன்தினம் (6.12.2025) அறிமுகம் செய்தார். ‘மார்பகப் புற்றுநோய் கண்டறிதல் மற்றும்…
