விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுப்பு

விழுப்புரம், அக். 14-     விழுப்புரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொல்லியல் பொருட்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வரலாற்று பேராசிரியர் அரங்க மாயகிருஷ்ணன், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர் ஜெயப்பிரதா ஆகியோர் வீடூர் பகுதியில்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.10.2025

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தல்: காங்கிரஸ் 60 இடங்களில் போட்டியிட சம்மதம் என்பதாக தகவல். * நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ.கூட்டணியில், மஞ்சியின் ஜே.எம்.எம்., உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்.எல்.பி. கட்சிகளுக்கு உரிய தொகுதி கிடைக்கவில்லை என புகார். *…

viduthalai

அரசு போக்குவரத்து கழகங்களில் தொழிற்பயிற்சி: அக்டோபர் 18 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.14- போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்ப யிற்சியில் பங்கேற்க அக்.18ஆம் தேதிக் குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறியிரு ப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் விழுப்புரம். கும்ப கோணம்,…

Viduthalai

நன்கொடை

கூடுவாஞ்சேரி மா.ராசு-நூர்ஜஹான் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5000 இயக்க நன்கொடையாக வழங்கப்பட்டது. - - - - - பெரம்பலூர் - வேப்பூர் ஒன்றிய செயலாளர் நா.அறங்கையா இயக்க நன்கொடையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். நன்றி (7.10.2025)

viduthalai

அநாகரிகமாகப் பேசி தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை அக். 14-  அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசித் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு 12.10.2025 அன்று…

Viduthalai

சிதம்பரம் கு.கிருஷ்ணசாமியின் நினைவு நாள்

திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமியின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளில் மாவட்ட தலைவர் பேரா பூ.சி இளங்கோவன் மாவட்ட துணை தலைவர் அன்பு. சித்தார்த்தன், அனிதா சித்தார்த்தன் மற்றும்…

viduthalai

21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

செங்கல்பட்டு, அக்.14- கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் ‘போலியோ’ சொட்டு மருந்து சிறப்பு முகாம்…

Viduthalai

பெண்கள் கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள்

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண்கள் இளம் வயதிலேயே பெரும் சவால்களை சந்திக்கின்றனர். அது அவர்களில் உடல் நிலையிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெண்கள் உடல் ஆரோக்கியத்திற்காக செய்துகொள்ள வேண்டிய 8 பரிசோதனைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உடல் ஆரோக்கிய ரீதியில்…

Viduthalai

இந்தோனேசியாவில் வினோத பழக்கம் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி பல ஆண்டுகளுக்குப் பின் இறுதி நிகழ்வாம்!

ஜகார்த்தா. அக். 14- இந்தோனேசியாவில் உள்ள டரோஜா பழங்குடியினர் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி பாதுகாத்து பல ஆண்டு கழித்து அதிக செலவில் கொண்டாட்டத்துடன் இறுதி நிகழ்வை நடத்துகின்றனர். உலகின் பல பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் அல்லது எரியூட்டப்படும். ஆனால்,…

viduthalai

பெண்களை மரியாதையுடன் அழைக்கும் போது பயன்படுத்தப்படும் பட்டங்கள்

Miss - Ms Ms.,Mrs., மற்றும் Miss ஆகியவை மூன்றும் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் போது பயன்படுத்தப்படும் பட்டங்கள். எந்தப் பட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது அந்த பெண்ணின் வயது, திருமண நிலை, மற்றும் அவள் விரும்பும் அழைப்பு முறைக்கு ஏற்ப…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026